புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
16 Posts - 55%
heezulia
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
17 Posts - 3%
prajai
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
9 Posts - 1%
jairam
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_m10பதிவர் ஓடித் தலைமறைவு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவர் ஓடித் தலைமறைவு


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jul 22, 2012 9:37 pm


நண்பர் ஒருவரின் பதிவிற்கு
நண்பர்கள் பலர்
கருத்துரைத்த போதும்
பதில் கருத்தைக் காணாமையால்
"பதில் கருத்துக்கு அஞ்சி
பதிவர் ஓடித் தலைமறைவு" என
நாளேடு ஒன்றில்
செய்தி போடவேண்டி வருகிறதே!
உண்மையும் தான்
திறனாய்வாளரின் கேள்விக்கு
பதிலளிக்கத் தவறினால்
உங்கள் மீது
வாசகர் மதிப்பு வைக்கமாட்டார்களே!
நண்பர்களே!
உங்கள் பதிவுக்கு
பிறர் கருத்துத் தெரிவித்தால்
உடனுக்குடன்
பதில் கருத்தைத் தெரிவியுங்களேன்!
ஒவ்வொருவரும்
தங்கள் பதிவினைப் பதிந்த பின்
ஒதுங்கி இருக்க முடியாதே...
ஒரு பதிவு
எப்போது நிறைவடைகிறது?
அதற்கான
எதிற்கணைகளுக்குப் பதில்
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே!
பதிற்கணைகளுக்குப் பொறுப்புக்கூற
அஞ்சும் பதிவர்களே
எப்படித்தான்
உங்கள் எழுதுகோல்
உங்களுக்கு ஒத்துழைக்கிறதோ
எனக்கும் தான் தெரியவில்லையே!
நானொரு பதிவினைப் பதிந்தால்
பதிந்த பதிவுக்குக் கிட்டும்
பதில்களையே பார்த்து
பதில் கூறி மகிழ்வடைவதனாலேயே
எனக்கும்
என் எழுதுகோல் ஒத்துழைக்கிறதே!

(இதழியல் நோக்கில் "எழுதிய எழுத்துக்கு எழுதியவரே பதில் கூற வேண்டும்" என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவினை மேற்கொண்டேன்.)




உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 22, 2012 9:54 pm

நண்பரே இது கவிதைகள் பகுதியில் தவறாக பதிந்துள்ளீர்களே!

கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிவிற்கும் பதில் எதிர்பார்ப்பது மனித இயல்பு தான், ஆனால் கட்டாயம் பதில் வரவேன்டும் என எதிர்பார்ப்பது பேராசையாக கூட இருக்கலாம். பதில் பதிவது அவரவர் விருப்பம், இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது நண்பா!

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 23, 2012 10:02 am

சூப்பருங்க நேரம் இன்மையால் பதில் அளித்து இருக்க மாட்டார்கள் ...கோபபடதீர்கள் அண்ணே

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 24, 2012 1:11 am

அசுரன் wrote:நண்பரே இது கவிதைகள் பகுதியில் தவறாக பதிந்துள்ளீர்களே!

கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிவிற்கும் பதில் எதிர்பார்ப்பது மனித இயல்பு தான், ஆனால் கட்டாயம் பதில் வரவேன்டும் என எதிர்பார்ப்பது பேராசையாக கூட இருக்கலாம். பதில் பதிவது அவரவர் விருப்பம், இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது நண்பா!

தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.
ஒருவரது படைப்பைப் படித்து, அதில் உள்ள மக்களுக்கு/வாசிப்பவருக்கு கிடைக்கும் நன்மை, தீமைகளைச் சுட்டுவதோடு, மேலும் சிறந்த படைப்புகளைத் தரப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவது திறனாய்வு(விமர்சனம்) எனலாம். அவ்வாறான திறனாய்வு(விமர்சனம்)களுக்குப் படைப்பாளிகள் பதிலளிப்பது தவறா?



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 24, 2012 1:12 am

புரட்சி wrote: சூப்பருங்க நேரம் இன்மையால் பதில் அளித்து இருக்க மாட்டார்கள் ...கோபபடதீர்கள் அண்ணே

தங்கள் கருத்தை ஏற்கிறேன்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக