புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 4%
Rutu
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 3%
Baarushree
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 2%
prajai
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 2%
Jenila
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 2%
viyasan
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !  உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை ! உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன் தொகுப்பு கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 24, 2012 9:25 pm

தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !

உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

ஏற்பாடு திரு பி .வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம் .மதுரை.1

உவமைக் கவிஞர் சுரதா

உவமைக் கவிஞர் சுரதாவிற்கு தேநீர் கடைக்காரர் பாரதி தாசனின் நூல் ஒன்று படிக்கத் தந்தார். அந்நூலைப் படித்ததில் இருந்து பாரதிதாசனை சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார் .வேலைப் பார்த்துக் கிடைத்தப் பணத்தில் பாரதிதாசனை பார்க்க சென்றார் .பெற்றோரிடம் சொல்லி விட்டு வந்தாயா ? என்றார். இல்லை என்றதும் ,20 ரூபாய் கொடுத்து ஊருக்கு சென்று பெற்றோரிடம் சொல்லி விட்டு வா! என்று அனுப்பி வைத்தார் .பின் சொல்லி விட்டு வந்து உதவியாளராக இருந்தார் .

ராஜகோபாலன் என்ற பெயரை பாரதி தாசன் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது இயற்ப்பெயரான கனக சுப்பு ரத்தினம் என்பதால் சுப்பு இரத்தின தாசன் என்று வைத்தார் .அஞ்சல் அட்டையில் ஒரு முறை
சு .ர .தா . என்று சுருகொப்பம் இட்டார் .பின் அதனை சேர்த்துப் படிக்க சுரதா என்று வரவும் ,அதனையே பெயராக்கிக் கொண்டார் .

"முல்லை மலர் மேலே " "ஆடி அடங்கும் வாழ்க்கையடா " போன்ற புகழ் மிக்க திரைப்படப் பாடல்கள் எழுதியவர் சுரதா .

திருமண வாழ்த்தில் இரட்டைக் கிழவி போல பிரிந்தால் பொருள் இன்றி வாழுங்கள் என்று வாழ்த்தினார் .
சொல்வதிற்கு புதிதாக இருந்தால் சொல் .இல்லாவிட்டால் வாய் மூடு என்ற பொன்மொழிக்கு ஏற்ப புதிதாகப் பாடியவர் சுரதா .

சுரதாஅவர்களுக்கு அன்றைய சங்க இலக்கியம் முதல் இன்றைய புதுக் கவிதை வரை இயல்பான நீச்சல் குளம்.
சுரதா பற்றி அவ்வை நடராசன் சொன்னது "நாத்திகம் அவர் பாடலில் நாக்கு நீட்டிக் கொண்டு இருக்கும் "
சுரதா பல நூல்கள் எழுதினார் அவற்றில் குறிப்பிடத் தக்கவை அமுதும் தேனும் ,தேன் மழை .
பாரதிதாசன் பரம்பரை உருவானது .முடியரசன் ,நாச்சியப்பன் , சுரதா உள்ளிட்ட பலர் வந்தார்கள் .
பாரதிக்கு ஒரே ஒரு தாசன்தான் அது பாரதிதாசன் மட்டும்தான் .ஆனால் பாரதிதாசனுக்கு பல தாசன் கிடைத்தார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்றார் சுரதா அடக்கமாக . ஆனால் தாசன்களில் முதலிடம் பெற்றவர் சுரதாதான் .
தண்ணீரின் ஏப்பம் கடல்அலை ,பறக்கும் நாவற்பழம் வண்டு .இப்படி வித்தியாசமாக சிந்தித்தவர் சுரதா .
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர் .மறைமலை பிறக்காவிட்டால் மாவட்டம் என்றா சொல்வோம் .என்றார் சுரதா .
22 வயதில் வசனம் எழுதியவர் வசனத்திலும் புதுமை செய்தவர்.
காதலன் சொல்லும் வசனம் "உன்னைப்பார்த்தால் மதுவுக்கும் கூட மயக்கம் வரும் ."
பெண் பேசுவது போன்ற வசனம் ஒன்று ."பாவிகளே அக்கிரமக்காரர்களே கனவில் கூட சோரம் போகாத நானா விலைமகள் ?. 1960 ஆண்டில் வந்த நூலுக்கு குட்ட ரோகியிடம் தன் கவிதைகளை படித்துக் காட்டி கருத்துக் கேட்டு அதனை நூலிற்கு அணிந்துரையாக்கியவர் சுரதா.
யாரும் அச்சிட முன் வரவில்லை எனவே எனக்கு நானே போட்டுக் கொள்ளும் மாலை என்பார் .கோவிலுக்கு உள்ளேயே குடுமி சேவலை சமைத்து உண்டதாக கேள்விப் படுகிறோம் .வருத்தப் படுகிறோம். என்று எழுதியவர்
அந்தகாலத்தில் முதன் முதலில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவிதை எழுதிய முதல் கவிஞர் பாரதிதாசன் "காதலுக்கு வழி வைத்து கருப்பாதை சாத்த "என்று எழுதினார் .அதன் வழியில் அந்தக் காலத்தில் அரசாங்கம் மூன்று குழந்தை போதும் என்றார்கள் .அதனை வழி மொழிந்து சுரதா எழுதினார் .
முக்கனி போல்
முத்தமிழ் போல்
அணில் முதுகில் உள்ள கோடு போல்
மூன்றே போதும் !
எக்களிக்க வேண்டுமென்றால்
இரண்டே போதும் !
இரண்டு விழி போதாதா ?
பாடல்களில் சங்க இலக்கியத்தையும், இலக்கணத்தையும் புகுத்தியவர் .பகுதி விகுதி பற்றி பாடலில் புகுத்தியவர் .
பகுத்தறிவாளர் சுரதா .கடவுள் நம்பிக்கை இல்லாதவர் .பாடலில் பகுத்தறிவு கருத்துகளும் புகுத்திவர் .

பகுத்தறிவு வந்தால் மதம் ஓடிவிடும் .என்றவர் .

தாய் நாடே உனக்காக
தவிட்டையும் தின்பேன் .
சொந்த மொழியில் பெயரிடுக ! என்று எழுதியவர் ."அமுதும் தேனும் எதற்கு "என்ற பாடல் நாடா மாதிரி மற்ற பாடல் பாவாடை மாதிரி என்றவர் .

உமைகள் எழுதுவதில் சுரதாவிற்கு நிகர் சுரதாதான் .அதனால்தான் உவமைக் கவிஞர் என்ற புகழ்ப் பெற்றார் .

இழுத்துவிட்ட மூங்கில் போல நிமிர்ந்தான் .
ஆயுத எழுத்தை தலை கீழாகப் போட்டது போன்ற தமிழகத்தின் நிலப்பரப்பு .
வலம் சுளித்து எழுதுகின்ற தமிழ் எழுத்து.
நெய்யும் தறியில் நூல் நெருங்குதல் போல
ஈரோட்டுப் பெரியாரின் சட்டைப் போல இருண்ட கடல் .
அண்ணாவின் பச்சைப் போல நீரோட்டம்
சாண்டில்யன் கதைப் போல சூழ்ந்திருக்கு .

இன்றைக்கும் சுரதாவின் தேவை உள்ளது .இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உவைமைக் கவிஞர் சுரதாவின் தேவை உள்ளது .


--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!









View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக