புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 8:48 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:46 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 7:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 12:10 pm

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 12:05 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 12:02 pm

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 10:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 8:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 3:15 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 3:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 10:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 9:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 9:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
3 Posts - 2%
jairam
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
1 Post - 1%
சிவா
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
16 Posts - 4%
prajai
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
7 Posts - 2%
jairam
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
4 Posts - 1%
Baarushree
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_m10 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 6:04 pm

 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  255276_467515286600060_1601187267_nநண்பனுக்காக ஒரு மதிய வேளையில் செல்போன் Recharge கடையில் நின்றிருந்தேன் .. கடைக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சிறிது நேரம் கடை வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது . 1-2 மணியென்பதால் , பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வெயில் வேறு கொளுத்தியது..
அப்போது .......
45 - 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி அந்த கடையின் வாயிலைப் பார்த்தவாறே கடையின் நிழலில் நின்றார் .
சரி கடைக்கு வந்திருக்கிறார் என்று நானும் நண்பனும் தள்ளி வேறு பக்கம் போய் நின்றோம் . அவரோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி எங்களைப் பார்த்தவாறே நின்றிருந்தார் . சரி ஏதோ கேட்க வருகிறார் என்றால் அதுவும் இல்லை , உதவி கேட்க நிற்கிறாரா என்றால் தோற்றமும் அப்படி இல்லை.
நல்ல ஆனால் சாயம் போன நூல் சேலை , கனகாம்பரம் பூ , கையில் பழையத் துணிப்பை , தேய்ந்த நாப்பது ரூவாய் செருப்பு .........
அவரின் கண்களில் , முக வாட்டத்தில் ஏதோ ஒன்று மட்டும் என் மனதுக்கு நன்றாக தெரிந்தது .

அடுத்த சில நொடிகளில் அவரின் சூழ்நிலையைப் புரிந்துக்கொண்டு , நண்பனின் கையிலிருந்த பத்து ரூபாய் தாட்களை அவரது கையில் திணித்து விட்டு எதுவும் பேசாமல் கடைக்குள் சென்று விட்டோம் ..
மனம் கேட்காமல் மேலும் சில காசை தேடி சேர்த்து அவரிடம் கொடுக்க திரும்பி வந்த நேரத்தில் அவர் அங்கில்லை.

கையில் ஒரு துணிப்பையுடன் தளர்ந்த நடையுடன் சாலையோர நடைபாதையில் வெகு தூரம் நடந்துபோய்க்கொண்டிருந்தார் .........

இவர் யாரென்று நினைக்கிறீர்கள் ?????????????

நிச்சயமாய் பிச்சைக்காரர் இல்லை .
வேறு யார் ?????

அதை விடினும் கொடுமையான ' ஆதரவற்றவர்கள் என்றழைக்கப்படும் கைவிடப்பட்டவர்கள் ' ......

பிச்சையெடுக்க மனமும் மானமும் இடம் தராமல் , தன்னைத்தானே நொந்துக்கொண்டு வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருக்கும் மனித இனத்தின் பரிதாப ஜீவன்களில் ஒரு பிரிவினர் .
தன் நிலையை விளக்கி உதவி கேட்கவும் முடியாமல் , அடைக்கலம் தர யாரும் இல்லாமல் , பசியுடனும் பிணியுடனும் வாழ்க்கை போகும் பாதையில் தங்கள் நாளை கடத்திக்கொண்டிருப்பவர்கள் ...

இவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது ..

ஆம் ...

முதுமையை , சொத்து பிரச்னையை காரணம் காட்டி , உடலில் தெம்பில்லாததால் , கேட்க யாருமில்லாததால் , கௌரவ பிச்சைக்காரர்களால் தன் இருப்பிடங்களை விட்டு துரத்தப்படும் முன்னாள் நடுத்தர , பணக்கார ஆதரவற்ற முதியோர் .

உலகிற்கு தான் இவர்கள் அனாதைகள்
ஆனால் நிஜத்தில் ................

தன் கை காய்க்க உழைத்து வளர்த்த மகன் கை நிறைய சம்பாதித்தாலும் முதுமையை , குடும்ப சுமையை , கடன் சுமையை காரணம் காட்டி வீட்டிலிருந்து மிக மரியாதையுடன் வெளியே அனுப்பப்பட்ட ' தலைசிறந்த சுயமரியாதைக்கார்கள் '

மனமெங்கும் தன்னைத் துரத்திய மக்களுக்காக அளவில்லா அன்பினை சேர்த்து வைத்திருக்கும் ' அழியாத வற்றாத செல்வமுள்ள செல்வந்தர்கள் '

பத்து மாத சுமை சுமந்த கடனைக் கூட திருப்ப நினைக்காமல் , அதை மறந்து கூட்டை விட்டு வெளியேறிய ' பெருந்தன்மைக்காரர்கள் '

வாழ்க்கையே வெறுமையாகி , பூங்கா நடைப்பாதைக் கூட பாலைவனமாக தோன்றி , கடந்தக் கால நினைவுகளுடன் , நிகழ் கால துன்பங்களுடன் உழன்றுக்கொண்டிருக்கும் ' உயிருள்ள தூக்கி எறியப்பட்ட விலைமதிக்க முடியா இயந்திரங்கள் .... '

அவ்வப்பொழுது வெகு சில நண்பர்கள் நேரடியாக தமிழ் கூடு - Thamizh Koodu Society மூலம் உதவி செய்து வந்தாலும் ,
ஏற்கனவே இதற்காக எனது ஒரு நல்ல மனதுள்ள நண்பரால் உருவாக்கப்பட்ட Pondicherry Destitute Welfare Societyயோ , புதுவையில் ஏற்கனவே சொந்த வீட்டுடன் பல இலட்சம் வறிய மக்கள் வாழ்வதால் போதிய நிதியில்லாமல் சுருண்டு இருக்கிறது .
நண்பரோ தனது உழைப்பில் வந்த காசில் தனது பெரிய குடும்பத்தையும் காப்பாற்றி , இவர்களுக்கும் உதவி செய்துக்கொண்டிருக்கிறார் . முடிந்தால் நாமும் ஒன்றிணைந்து உதவி செய்வோம் .

மருத்துவமனை , பூங்கா , கடற்கரை , சாலையோரம் என இவர்களை அதிகம் காணலாம் . பெரும்பாலும் தனியே ஒதுங்கி ஒடுங்கி இருப்பார்கள் . புதுவையிலோ Jipmer, கோரிமேடு , GH , Bharathi பூங்கா ஆகியன இவர்களது இருப்பிடமாகிப் போனது . இவர்கள் நிலையை சிறிய காட்சியாக படம் பிடித்து , தனது தொலைக்காட்சிகளில் மக்களுக்கு நல்ல கருத்தினை சொன்ன அல்லது சொன்ன மாதிரி நடித்த எங்கூரு பிரபல கேபிள் டிவி புள்ளி கூட ஒன்னையும் செய்யவில்லை .

இவர்களை எங்கேனும் கண்டால் சரியாக அடையாளம் கண்டு தங்களாலான உதவிகளை செய்யுங்கள் .
குடும்பத்துடன் , குழந்தைக் குட்டிகளுடன் K F C க்கும் , MayaJaal லுக்கும் , Express Avenue வுக்கும் செலவிடும் அர்த்தமற்ற பணத்தை இவர்களுக்கு கணக்கின்றி தாருங்கள் ...
அந்த நிலையற்ற பொருட்கள் தரும் தற்காலிக இன்பத்தை விட்டுவிட்டு உங்கள் மகிழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்குங்கள் , நிலையான அமைதியை பெறுங்கள் ....

நன்றிfacebook, நண்பர்கள்




செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 26, 2012 6:10 pm

அழுகை மிகச்சிறந்த பகிர்வு செந்தில் , மனது வலிக்கிறது...... இவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய்வேண்டுமென மனம் துடிக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 26, 2012 8:53 pm

தனக்கென எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் தன் குழந்தைகளின் நலனுக்குச் செலவிட்டு இறுதியில் இவ்வாறு துயரப்படும் முதியவர்களின் நிலையை என்னவென்று சொல்வது!

மனம் கொதிக்கிறது, இவர்கள் பெற்ற பிள்ளைகளை நினைத்து! கோபம்



 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக