புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
3 Posts - 5%
prajai
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
1 Post - 2%
Pradepa
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
1 Post - 2%
Rutu
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
219 Posts - 21%
sugumaran
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
18 Posts - 2%
prajai
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
5 Posts - 0%
Rutu
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:44 pm

'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.
அப்பா....
'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

button="hori";
submit_url ="http://tvrk.blogspot.com/2009/06/blog-post_19.html"



மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 67637



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Thu Oct 08, 2009 11:49 pm

மீனு wrote:

மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 67637
பெரும்பாலான அப்பாக்களின் நிலைமை !!! மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 649524

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 11:56 pm

இதுதான் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள வேறுபாடு!

நேற்று மலேசிய செய்தித்தாளில் படித்த செய்தி: மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தராததால் தாயை வெட்டி குப்பைப் பைக்குள் கட்டிவைத்த மகன் கைது!



மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:59 pm

உண்மைதான்..அப்பா அப்பா தான்.. அவரு பாசம்,அக்கறை தனிதான் மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 678642



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 12:08 am

[quote="சிவா"]quote]
அண்ணா சில அல்ல பல குடும்பங்கள் சிதைந்து போக இந்த மாதிரி பண விடயம் ஒரு முதன்மை காரணமாய் அமைந்து விடுவதுதான் சோகம். என்னை பொறுத்த வரை பல குடும்பங்கள் இன்று சிதைய ஒன்று கூடி மனம் விட்டு பேசாததும், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் பண்புகள் அற்றுப் போனதும், அவசர யுகத்தில் பணத்துக்காக ஓடுவதும் போல பல காரணிகள் இடம் பிடிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் எளிதில் தீர்த்து விடக் கூடியதும் கூட..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 12:10 am

மகாமுனி wrote:

அண்ணா சில அல்ல பல குடும்பங்கள் சிதைந்து போக இந்த மாதிரி பண விடயம் ஒரு முதன்மை காரணமாய் அமைந்து விடுவதுதான் சோகம். என்னை பொறுத்த வரை பல குடும்பங்கள் இன்று சிதைய ஒன்று கூடி மனம் விட்டு பேசாததும், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் பண்புகள் அற்றுப் போனதும், அவசர யுகத்தில் பணத்துக்காக ஓடுவதும் போல பல காரணிகள் இடம் பிடிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் எளிதில் தீர்த்து விடக் கூடியதும் கூட..

மிக அழகாக சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டீர்கள் மகாமுனி!



மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 12:13 am

[quote="மகாமுனி"]
சிவா wrote:quote]
அண்ணா சில அல்ல பல குடும்பங்கள் சிதைந்து போக இந்த மாதிரி பண விடயம் ஒரு முதன்மை காரணமாய் அமைந்து விடுவதுதான் சோகம். என்னை பொறுத்த வரை பல குடும்பங்கள் இன்று சிதைய ஒன்று கூடி மனம் விட்டு பேசாததும், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் பண்புகள் அற்றுப் போனதும், அவசர யுகத்தில் பணத்துக்காக ஓடுவதும் போல பல காரணிகள் இடம் பிடிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் எளிதில் தீர்த்து விடக் கூடியதும் கூட..

மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 677196 மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 677196 மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 677196 மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 677196



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 12:18 am

மீனு wrote:
&
சிவா wrote:quote]


மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 678642 மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக