புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 04, 2012 4:43 pm

ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! 04-kani300

சென்னை: ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறாது என்று தடை செய்ய நினைக்கும் எதிரிகளின் கனவு தூள் தூளாகும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், கட்சியின் கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் தலைவருமான கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வரும் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடும் மாநாடு இது.

இந்த மாநாடே நடைபெறாது, தடை போடப்படும் என்று எதிரிகள் கண்ட கனவு தூள் தூளாக போகிறது. வெளிநாட்டில் இருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்கப் புறப்பட்ட தலைவர்களுக்கு ஒரு சிலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இல்லாதை, பொல்லாததையும் கூறி, அவர்களின் வருகையை தடுக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனதை மெய்ப்பிக்கும் மாநாடு இது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொரின் கடமை. ஆட்சிப் பீடத்திலே இருப்போர் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கும் போது, ஈழத்தமிழர்கள் கண்ணீரை துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர்
கருணாநிதி இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா என்றெண்ணியே இந்த மாநாட்டை கூட்டியுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு ஆகஸ்ட் 12ம் தேதி கூடும் "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு'' வெற்றி பெற சென்னையிலே திரண்டி வாரீர் என்று அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்

நன்றி ஒன் இந்தியா


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 04, 2012 4:48 pm

சிரிப்பு சிப்பு வருது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 04, 2012 5:33 pm

பாப்பா வுக்கு எப்பவுமே காமெடிதான் பிடிக்கும் நக்கல் நாயகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Aug 04, 2012 6:12 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது இந்த திரியை நகைச்சுவை பகுதிக்கு மாற்றிவிடலாமே



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! 1357389ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! 59010615ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Images3ijfஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! Images4px
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Aug 05, 2012 2:21 am

நகைச்சுவை நடிகர் நாகேசின் இடத்தை இப்பொழுது கருணாநிதி குடும்பம் நிரப்புகிறது.




நேர்மையே பலம்
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! 5no
avatar
bluestarkarthik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008

Postbluestarkarthik Sun Aug 05, 2012 11:34 am

இவர் குடும்பமே ஒரு சுய நல நாடக கம்பெனி....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 05, 2012 11:39 am

எல்லாம் நாடக மேடை, இதில் எங்கும் இந்த திருட்டுக் கூட்டம். இன்னும் இந்த ஆளு இப்படி டிராமா ஆடுரத நிறுத்த மாட்டாரா?

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 11:39 am

சிரிப்பு சிப்பு வருது இந்த உலகம் இன்னுமா இவங்கள நம்புது! சிரிப்பு சிப்பு வருது



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 1:22 pm

மக்கள் எதைச்சொன்னாலும் நம்புவார்கள் என்று இவர்களுக்கு நினைப்பு..கேக்குறவன் கேனப்பயலா இருந்தா.... .................................................. வேன்டாம் .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 1:29 pm

விநாயகாசெந்தில் wrote: சிரிப்பு சிப்பு வருது இந்த உலகம் இன்னுமா இவங்கள நம்புது! சிரிப்பு சிப்பு வருது
நீங்க திருவாரூர் தானே அப்படியே வெளியே போய் பாருங்க செந்தில் சிரி , இன்னமும் இவரை நம்புற கூட்டம் இருக்குது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக