புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
31 Posts - 55%
heezulia
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
17 Posts - 3%
prajai
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
9 Posts - 1%
Jenila
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
jairam
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_m10கல்யாண வரம் தரும் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண வரம் தரும் பெருமாள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:13 pm

கல்யாண வரம் தரும் பெருமாள் BT_1343988062கல்யாண வரம் தரும் பெருமாள் E_1343988245

கல்யாணம் தள்ளிப்போய் கொண்டு இருக்கிறதே எனக் கவலைப்படுபவர்களுக்கு கண்கண்ட தலமாக திகழ்கிறது நல்லாத்தூர்.
நல்லோர்கள் வாழ்ந்தாலும், ஆறுகள் பாய்ந்து வளமுற்றாலும் பெருமாள்கோயில் அமைந்து மக்களை ஆற்றுப்படுத்தியதாலும் நல்லாற்றூர் என வழங்கப்பட்டு பின்னர் நல்லாத்தூராக மருவியது என்கிறார்கள்.

தென்பெண்ணை ஆற்றுக்கும் சங்கராபரணி ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ள இத்தலம் ஒரு காலத்தில் சுவர்ணபுரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

திருவஹீந்திரபுரத்தின் அபிமான தலமாக விளங்கும் இத்தலத்திற்கு ஸ்வாமி தேசிகரும், திருமங்கையாழ்வாரும் விஜயம் செய்து எம்பெருமாளை தரிசித்து சென்றிருப்பதற்காகு இங்குள்ள விக்ரக மூர்த்தங்களே சாட்சியாக இருக்கின்றன. விண்ணகர சோழன் காலத்தில் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு லட்சுமி நாராணயராக வரதராஜபெருமாள் காட்சி தந்ததாக சொல்லப்படுகிறது.

அழகாதன கதை வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் பதினாறு கால் மண்டபத்தில் பலிபீடத்துடன் கடிய துவஜஸ்தம்பம் கம்பீரமாக காட்சிதருகிறது. அடுத்து அஷ்டநாகங்களுடன் கருடாழ்வார் சன்னதி இவருக்கு சுவாதி நட்சத்திர நாளில் விசேஷ திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் இரு ஆஞ்சநேயர்கள் அருளாசிபுரிவது சிறப்பாக கருதப்படுகிறது. இவர்களுக்கு கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமஞ்சனத்துடன் வடைமாலை சேவையும், மார்கழியில் அனுமன் ஜெயந்தி உற்சவமும் விசேஷமாக நடைபெறுகிறது,. பல ஆஞ்சநேயர் அருகில் ராமர் பாதம் உள்ளது. இங்கு ராமர் பாதம் அமைந்ததற்கு பின்னணியில் ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது.

ராவண வதம் முடிந்ததும் மக்களை சந்திக்க சீதாபிராட்டியோடு ஊர் ஊராக சென்ற ராமபிரான் வழியில் அழகுமூர்த்தியாக கோயில் கொண்டிருக்கும் வரதராஜப்பெருமாளை தரிசிக்க விரும்பி இத்தலத்திற்கு வந்தார். அப்போது மக்கள் திரண்டு வந்து ராமநாமம் சொல்லி அவர்களை வரவேற்றனர்.

மக்களின் உபசரிப்பில் மகிழ்ந்த ராமிடம் தங்களின் திருப்பாதங்களை பதித்து விட்டு செல்லுங்கள். அனுதினமும் அதை பூஜித்து ஆனந்தமடைவோம் என்ற வேண்டுகோள் வைத்தனர். ராமரும் அதை ஏற்று தமது திருவடியை இங்கே பதித்தாகவும் பிறகு அருகிலுள்ள தெண்பெண்ணை ஆற்றில் தமது தினசரி கடமைகளை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ராமபிரான், திருமேனியை சற்றே ஒயிலாக வளைத்து மகாமண்டபத்தில் சீதை, லட்சுமணர் சமேதராக திரிபங்கி ராமர் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். விநய ஆஞ்சநேயர் ராமருக்கு அருகே அமர்ந்து ராமரின் சூரிய வம்ச கொடியை ஏந்தி வலது கையால் வாய் மூடி பணிவாக காட்சி தருகிறார்.

கருவறையில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அபய வரத ஹஸ்தத்தோடு நின்ற கோலத்தில் புன்னகை தவழ சேவை சாதிக்கும் வரதராஜபெருமாளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. நமக்கு வேண்டியதை நாம் வேண்டாமலேயே அளித்திடும் பெரும் வரப்பிரசாதியான இவரை பிறகு முனிவரின் மகளாக அவதரித்த ஸ்ரீதேவி இங்கு மனந்ததாக ஐதீகம். அருகில் உற்சவரும் வீற்றிருக்கிறார்.

அர்த்த மண்டபத்தில் மிகப்பழமையான லட்சுமி நரசிம்மர் சிலை உள்ளது. ராமரும், சீதையும் இங்கு வந்து சென்றதற்கு இந்த சிலையை ஆதாரமாக சொல்கிறார்கள்.

போகி பண்டிகையன்று இத்தலத்தில் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை தொடர்ந்து திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு ஆண்டாளின் ஆசியோடு முகூர்த்த மாலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவில் மாலையை வாங்கி சென்றவர்கள் விரைவில் நல்ல இடத்தில் திருமணம் முடிந்து தம்பதி சமேதராக இங்கு வந்து பெருமாளின் திருவடியில் வீழ்ந்து வணங்கி நன்றி செலுத்துவது வாடிக்கை.

தரிசனத்திற்காக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த ஆலயம் சிங்கிரி கோயில் நரசிம்மர் ஆலயத்திற்கும் பூவரசங்குப்பம் நரசிம்மர் ஆலயத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது சிறப்பு.

உங்கள் இல்லங்களில் மங்கல ஓசை கேட்க நினைத்த காரியம் நிறைவேற நீங்களும் ஒருமுறை நல்லாத்தூர் சென்று வரதராஜபெருமாளை சேவித்து வாருங்களேன்.

கடலூர் மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் பாண்டிச்சேரிக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் 18 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தை அடையலாம்.

-மு.வெங்கடேசன்.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக