புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_m10மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள்


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Sun Aug 12, 2012 2:39 pm

அரசு போக்குவரத்துக் கழகங்களில், பராமரிப்பு செய்யப்பட்டாத பஸ்களை இயக்கும் டிரைவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி, பாதுகாப்பில்லாமல் பயணிகளை அழைத்துச் செல்லும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். "வருவாயை எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை' என, தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.



மற்ற மாநில அரசு பஸ்களை காட்டிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள், படுமோசமான நிலையில் உள்ளன. எட்டு மண்டலங்களில் இயக்கப்படும், 21 ஆயிரம் பஸ்களில், பாதிக்கு மேல் பாடாவதி பஸ்களாகி விட்டன.ஒவ்வொரு நாளும் பஸ்களை எடுக்கும் டிரைவர்கள், புலம்பலுடனேயே அவற்றை இயக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீசல் சிக்கனத்தையும், அதிக வருவாயையும் எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.பெரும்பாலான டிப்போக்களில், பழுது நீக்குதல் பெயரில், போக்குவரத்து கழக அதிகாரிகள், மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகரங்களில், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளால், ஒவ்வொரு டிப்போக்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள், இயக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளன.
தற்போதைய அரசு பஸ்களில், பராமரிப்பு என்ற பெயரில், "பெயின்ட்' மட்டுமே அடிக்கப்படுகிறது. பல பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி இல்லாமலும், அதற்கு பதிலாக தகரம், அட்டை போன்றவற்றைப் பொருத்தியும் வைத்திருக்கின்றனர். பயணிகள், காற்றோட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், டிரைவர், கண்டக்டர்களிடம், பயணிகள், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.



அது மட்டுமின்றி, பஸ்சின், "ஸ்பிரிங்' பட்டை உடைந்து கிடக்கிறது. சீட்டுகள் கிழிந்து, பயணிகளின் உடலை பதம் பார்க்கின்றன. பஸ்சின் கூரை, ஓட்டை, உடைசலாக இருப்பதால், மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், கடும் குளிரில் மக்கள் அவதிப்படுகின்றனர்.எந்த, "ஸ்விட்சு'க்கும் ஒயர்கள் இல்லாமலோ, அறுந்த நிலையிலோ காணப்படுகின்றன.இதுபோன்ற பிரச்னைகளால், டிரைவர்கள் மிகுந்த மன உளைச்சலோடு, வண்டியை ஓட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாதுகாப்பில்லாமல், அரசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு, பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.



பெயர் வெளியிட விரும்பாத, அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில் இருந்த நிலை, அரசு பஸ்சில் இப்போது இல்லை. நஷ்டத்தில் இயங்குகிறது என கூறி, தொழிலாளர்களை பாடாய் படுத்துகின்றனர். டிரைவர்கள் பஸ்சை எடுத்தால், இரண்டு நாள் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். பஸ்சும், சரியான கண்டிஷன் இல்லாமல் இருப்பதால், நீண்ட தூரம் சென்று வருவதற்குள் நொந்து போகிறோம். ஏதாவது கேட்டால், டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கின்றனர். டிப்போக்களில், பாடாவதி பஸ்கள் தான் அதிகம் உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ காலங்களில், ஓட்டை பஸ்களை கொடுத்து, "கூடுதல், "டிரிப்' அடிக்க வேண்டும், அதிகப்படியான வசூலை தரவேண்டும்' என, கூறுகின்றனர். போக்குவரத்து கழகங்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழக அரசு அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

தினமலர்



மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 12, 2012 3:38 pm

ஓஹோ மன உளைச்சலால் தான் கையில் ஒரு போன் காதில் ஒரு போன் என்று பேசிகிட்டு பேருந்து ஓட்டுகிறார்களா??

சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 3:53 pm

அரசு பேருந்துகளின் தரம் என்னவோ மோசம் தான் ஆனா அதை காரணம் காட்டி இவங்க பண்ற அட்டகாசம் ரொம்பவே மோசம்.

இதனால பயணிகள் அவதிப்படும் மன உளைச்சலுக்கு என்ன செய்யறது?




avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 6:12 pm

ராஜா wrote:ஓஹோ மன உளைச்சலால் தான் கையில் ஒரு போன் காதில் ஒரு போன் என்று பேசிகிட்டு பேருந்து ஓட்டுகிறார்களா??

சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல சிரி

சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக