புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப மத்திய அரசு அதிரடி தடை
Page 1 of 1 •
அசாம் பிரச்சினையில் வதந்திகள் பரப்பப்படுவதை அடுத்து மொத்தமாக எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., அனுப்ப மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இது 15 நாள் அமலில் இருக்கும்.
வதந்திகள்
அசாம் இன கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வாழ்ந்து வந்த அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவருக்கு, அவர்கள் தாக்கப்படப்போவதாக செல்போனில் எஸ்.எம்.எஸ்., மூலம் வதந்திகள் பரவின.
கற்பனையாக திரிக்கப்பட்ட படங்கள் எம்.எம்.எஸ்.களாகவும் செல்போன்களில் அனுப்பப்பட்டன. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டன.
இதனால் தென்மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் பதற்றம் அடைந்து, கூட்டம் கூட்டமாக ரெயில்களில் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.
அதிரடி தடை
இந்த நிலையில் வதந்திகளை பரப்புவதை தடை செய்யும் நோக்கத்தில் மத்திய அரசு நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து, மத்திய உள்துறைச்செயலாளர் ஆர்.கே.சிங் கூறுகையில், "மொத்தம், மொத்தமாக எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்.கள் அனுப்புவதை நாங்கள் தடை செய்திருக்கிறோம்'' என்றார்.
இந்த உத்தரவை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் மூலம் உடனடியாக அமல்படுத்துமாறு தொலைதொடர்பு துறையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் தடை உத்தரவு நேற்றே அமலுக்கு வந்துள்ளது. ஒரே நேரத்தில் 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் யாரும் அனுப்ப முடியாது. செல்போன் வழியாக 20 கே.பி.க்கு அதிகமான தகவல்களையும் அனுப்ப இயலாது.
15 நாள் அமல்
இந்த தடை உத்தரவு நேற்று முதல் 15 நாட்கள் அமலில் இருக்கும்.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்புகிறவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெங்களூரில் பரபரப்பு: மணிப்பூர் மாநில வாலிபர் மீது தாக்குதல்: 5 பேர் கைது
பெங்களூரில் மணிப்பூர் மாநில வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் லயாலியா விப்காய்(வயது 22). இவர் பெங்களூர் ஜெயநகரில் வசித்து வருகிறார். இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த ராபர்ட் மற்றும் வால்டே ஆகியோரும் தங்கி இருக்கிறார்கள். நேற்று மதியம் இவர்கள் 3 பேரும் சாந்திநகர் பஸ் நிலையம் அருகே உள்ள வணிகவளாகத்திற்கு சென்று சில பொருட்களை வாங்கி விட்டு வெளியே வந்தார்கள்.
சாந்திநகர் டபுள் ரோட்டில் வரும்போது திடீரென்று அங்கு வந்த ஒரு கும்பல் தனியாக நடந்து சென்ற லயாலியாவை வழிமறித்து பயங்கரமாக தாக்கியது. இதை பார்த்து பின்னால் சிறிது தூரத்தில் நடந்து வந்த ராபர்ட், வால்டே அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். உடனே அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டது. இதுபற்றி வில்சன்கார்டன் போலீசில் லயாலியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டனர்.
5 பேர் கைது
இந்த சம்பவம் தகவல் கிடைத்ததும் போலீசார் அவசர ஆலோசனை நடத்தி, தலைமறைவான மர்மகும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். சம்பவ இடத்திற்கு சென்று வணிக வளாகத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு காமிராவில் வடமாநில வாலிபர்களை தாக்கிய மர்ம நபர்களின் உருவங்கள் பதிந்து உள்ளதா? பரிசோதித்தார்கள்.
அப்போது தாக்குதல் நடந்த சம்பவம் அதில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் வடமாநில வாலிபர் தாக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த அப்ரர் அகமது(25), சல்மான்(22), வினய்(20) மற்றும் அவர்களுக்கு உதவிய முகமது, அந்தோணி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூரில் மணிப்பூர் மாநில வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர் லயாலியா விப்காய்(வயது 22). இவர் பெங்களூர் ஜெயநகரில் வசித்து வருகிறார். இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த ராபர்ட் மற்றும் வால்டே ஆகியோரும் தங்கி இருக்கிறார்கள். நேற்று மதியம் இவர்கள் 3 பேரும் சாந்திநகர் பஸ் நிலையம் அருகே உள்ள வணிகவளாகத்திற்கு சென்று சில பொருட்களை வாங்கி விட்டு வெளியே வந்தார்கள்.
சாந்திநகர் டபுள் ரோட்டில் வரும்போது திடீரென்று அங்கு வந்த ஒரு கும்பல் தனியாக நடந்து சென்ற லயாலியாவை வழிமறித்து பயங்கரமாக தாக்கியது. இதை பார்த்து பின்னால் சிறிது தூரத்தில் நடந்து வந்த ராபர்ட், வால்டே அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். உடனே அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டது. இதுபற்றி வில்சன்கார்டன் போலீசில் லயாலியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டனர்.
5 பேர் கைது
இந்த சம்பவம் தகவல் கிடைத்ததும் போலீசார் அவசர ஆலோசனை நடத்தி, தலைமறைவான மர்மகும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். சம்பவ இடத்திற்கு சென்று வணிக வளாகத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு காமிராவில் வடமாநில வாலிபர்களை தாக்கிய மர்ம நபர்களின் உருவங்கள் பதிந்து உள்ளதா? பரிசோதித்தார்கள்.
அப்போது தாக்குதல் நடந்த சம்பவம் அதில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் வடமாநில வாலிபர் தாக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த அப்ரர் அகமது(25), சல்மான்(22), வினய்(20) மற்றும் அவர்களுக்கு உதவிய முகமது, அந்தோணி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
இவனுங்க அதுக்கு தடை விதிசாங்கள .. இல்லை அன்னாஜி அன்னாஜி நு sms வருதே அதுக்கா ?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|