புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_m10தமிழ் இலக்கியக் கலை நூல்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கியக் கலை நூல்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 19, 2012 6:56 am

"ஓவிய நூல்' என்ற சித்திரக் கலையை விளக்கும் நூல் பழங்காலத்தில் இருந்தது. "ஓவியச் செந்நூலுரை நூல் கிடக்கை' என்று மணிமேகலை கூறுகிறது. பெருங்கதை மற்றும் சீவகசிந்தாமணியில், அக்கால அரண்மனைகளில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டதை அறியலாம். திருப்பரங்குன்றம் கோவில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் இருந்ததைப் பரிபாடல் கூறுகிறது.

நன்னூல் மயிலை நாதர் உரையின் வாயிலாக "எண்ணூல்' என்ற பெயரில் அளவை நூல் இருந்தது என்பதை அறிய முடிகிறது. "அளவை நூல்' என்ற பெயரில் ஒரு நூல் இருந்ததைப் பழைய உரைகளால் அறிகிறோம்.

இரத்தினம் போன்ற கற்களைப் பரீட்சித்துப் பார்க்கவென பல நூல்கள் தமிழில் இருந்தன என்பதை சிலப்பதிகார உரை, வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம், கல்லாடத்தின் உரை முதலியவற்றால் உணரலாம். இதற்கு "நவமணி இலக்கணம்' என்று பெயர்.

தேரையார் என்ற சித்தர் எழுதிய நூலுக்கு "தேரையர் வெண்பா' என்று பெயர். ஆரூடம் என்ற பெயரில் ஜோதிடக் கலை தொடர்பான நூல்களும் இருந்தன என்பதை அறிகிறோம். "சினேந்திரமாலை' என்ற ஜோதிட நூல் பற்றி நச்சினார்க்கினியர் உரை மூலமாக அறிய முடிகிறது. தும்மல் போன்ற செயல்களுக்குப் பலன் கூறும் "நிமித்த நூல்', "சகுன சாஸ்திரம்' போன்றவையும் இருந்தன.

திருடுவதற்குரிய வழிவகைகளைக் கூறும் நூலும் அன்று இருந்தது. "களவும் கற்று மற' என்பதற்கேற்ப, திருடரைக் கண்டுபிடிக்கவே "கரவட நூல்' (கரவடம் - திருட்டு) எழுதப்பட்டது. அதன் ஆசிரியர் கருணீசுதர். இதுபற்றிய விவரம் மதுரைக் காஞ்சி உரையின் மூலம் தெரியவருகிறது.

கனவுகளுக்குப் பலன் சொல்லும் நூலான "கனா நூல்' இருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.

சீவகசிந்தாமணியில், பதுமையைப் பாம்பு தீண்ட, பாம்பின் அறுவகைக் குணம் அறிந்த சீவகன், விடத்தை நீக்கி அவளை உயிர்ப்பித்தான். பாம்பு எப்போதெல்லாம் ஒருவரைத் தீண்டும் என்று சீவகன் விளக்குவான். அத்தகைய பாம்பின் தன்மை, குணம் முதலியவற்றைக் கூறும் "சித்தராரூடம்' என்ற நூல் ஒன்று சிந்து வடிவில் இருந்தது.

குதிரைகளின் இலக்கணம் பற்றிக் கூறுவது, "பரி நூல்'. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் குதிரைகளின் தன்மை விளக்கப்பட்டிருக்கும்.

சிற்ப நூல் எனப்படும் சிற்ப சாஸ்திர நூல்கள் தமிழில் நிறைய இருந்தன. அதில் கூறியுள்ளபடி சிற்பமோ, ஊரோ அமைந்திருந்தால் அந்தக் கோயிலும், ஊரும் செழித்து வளருமாம்.

வேதத்திற்கு விரோதமான கருத்துகளைக் கூறும் "பாசண்டம்' என்ற ஒரு நூல் இருந்ததை சேந்தன் திவாகரம் மூலம் அறிகிறோம். தொண்ணூற்று அறுபத்தாறு வகை தருக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.

பூமியில் இன்ன இடத்தில் இன்ன புதையல் உண்டு என்பதைக் கூறும் "புதையல் நூல்' ஒன்றும் இருந்துள்ளது.

"கேட்டரிங்' பற்றி இப்போது விரிவாகப் பேசப்படுகிறது. நள பாகம், பீம பாகம் என்று புகழ்கிறோம். தமிழில் "மடை நூல்' என்ற ஒரு நூல் இருந்ததை சிறுபாணாற்றுப்படை மூலம் அறியமுடிகிறது.

சிலப்பதிகார உரையின் மூலம் "யோக நூல்' என்ற ஓர் அருமையான தமிழ் நூல் இருந்ததாகத் தெரிய வருகிறது.
யானைகளின் குணங்களைப் பேசும் "யானை நூல்' அந்தக் காலத்தில் இருந்தது.

எந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?, நேரம், காலம் பார்த்துச் செய்ய வேண்டியவை பற்றி "நாழிகைப் பறை', "சாமப்பறை' ஆகிய நூல்களில் அறிய முடிகிறது.

"கடவுள் இல்லை' என்று கூறும் நாத்திகவாதம் பற்றி அன்றே ஒரு நூல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு "உலகாயதம்' என்று பெயர்.

(நன்றி - தினமணி)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 7:05 am

அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி சாமி மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Aug 19, 2012 5:09 pm

அட அட அட சூப்பருங்க மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 19, 2012 5:27 pm

அரிய தகவலை அறிய கிடைத்தமைக்கு நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Aug 20, 2012 11:52 am

தமிழில் இல்லாத நூல்களே இல்லை போல!!!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Aug 20, 2012 5:10 pm

அரிதான தகவல் தந்தமைக்கு நன்றி சாமி... சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 21, 2012 10:31 am

ஈகரையில் தோன்றும் இது போன்ற அரிதான தகவல்களை 50 நகல்கள் அச்சிட்டு தமிழிறிந்த நண்பர்களிடம் கொடுத்து வருகிறேன்.

மேலும் நல்ல கிடைப்பதற்கறிய தகவல்களை தந்துதவுங்கள்.

நன்றி நண்பரே.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 21, 2012 6:59 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக