புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
prajai
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
Jenila
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
jairam
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Sep 03, 2012 8:46 am

தேவகானம் .

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நேசனல் பதிப்பகம் , 2.வடக்கு உசுமான் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை .17 விலை ரூபாய் 120

கவிக்கோ என்றாலே பெயர் சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும் அப்துல் ரகுமான் என்று .கவிதை உலகில் , இலக்கிய உலகில் அனைவரும் அறிந்த ஆளுமை மிக்க கவிஞர் .சமரசங்களுக்கு இடமின்றி கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியாக இருக்கும் கவிஞர் .அவரிடம் நீங்கள் ஏன் ? திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை .என்று கேட்டனர் .அதற்கு அவர் தந்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது ."அம்மி கொத்த சிற்பி எதற்கு ? " உண்மைதான் பல சிற்பிகள் சிற்பி என்பதை மறந்து சிலைகளே செதுக்குவதில்லை அம்மி மட்டுமே கொத்திக் கொண்டு இருக்கின்றனர். .நாடறிந்த நல்ல கவிஞரின் நூல் இது .

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை உண்டு .ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கை அவருக்குப் பிடிக்க வில்லை .படைப்பாளியின் உள்ளக் குமுறலை கவிதையில் காண முடிகின்றது .அவருக்கு சாகித்ய அகதமி விருது கிடைத்தபோது மதுரையில் அவருக்கு தமிழ்த்தேனீ இரா மோகன் அவர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அந்த விழாவில் தான் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை சந்தித்தேன் .அன்று முதல் தொலைபேசி வழி அவர் அன்பு தொடர்கின்றது .தமிழ்த்தேனீ இரா மோகன் அவர்களின் மணி விழா மலருக்கு கவிதை கேட்டதும் அனுப்பி வைத்தார்கள் .சிறந்த கவிஞர் என்பதையும் தாண்டி, இனிமையான மனிதர். கவிக்கோ என்ற செருக்கு என்றும் இல்லாதவர் .
நூலில் உள்ள அவர் கவிதைகளில் பதச் சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு .

உருவ மற்ற ஈசனுக்கு
உருவம் வைக்கும் பேதையே !
உருவம் ஈசற் குண்டேனில்
ஒன்னு தானே இருந்திடும்
உருவம் ஆயிரங்கள் ஏன் ?
உலகினில் படைப்புக்கே
உருவ முண்டு படைத்தவற்கு
உருவம் இல்லை இல்லையே !

சித்தர்களின் பாடலான
நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புட்பம் சாத்தியே
என்ற வரிகளை மேற்கோள் காட்டி நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .நவீன சித்தராக நூலில் கவிதைகள் எழுதி உள்ளார் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும் ,அவரது கவி நயம் கண்டு வியந்து படித்தேன் .கவிதைகள் படி தேன் என்றால் மிகை அன்று .

பக்தர்கள் கடவுளிடம் எனக்கு நீ இவைகளைக் கொடு .பதிலுக்கு நான் இவைகளை உனக்குச் செய்கிறேன் என்று பேரம் பேசும் பிராத்தனையை சாடும் விட்டிஹமாக ஒரு கவிதை இதோ !

என்னை நான் கொடுக்கிறேன்
எனக்குனைக் கொடு எனப்
பன்னி உன்னைக் கேட்பது
பண்டமாற்று அல்லவோ
பின்னை ஆழ்ந்த பக்தியில்
பேரம் பேசல் நியாயமா ?
உன்னை நீகொ டுப்பது
உனது கடமை அல்லவோ ?

கடவுளிடம் வேண்டுகிறேன் என்ற பெயரில் கத்தி கூச்சலிட்டு பஜனை செய்யும் முறையையும் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை ஒன்று .

மவ்னமே ஆதியாம்
மவ்னமே அந்தமாம்
மவ்னமே இறைமொழி
மவ்னமே பரவசம்
மவ்னமே பெருந்தவம்
மவ்னமே பெருவரம்
மவ்னமே மகத்துவ
மகேசனின் முகவரி .

ஆன்மிகத்தில் எந்த மதமாக இருந்தாலும் ஆர்பாட்டம் ,ஆரவாரம் வேண்டாம் அமைதி போதும் என்கிறார் கவிக்கோ .கடவுளின் பெயரால் சண்டை சச்சரவுகள் வேண்டாம் என்கிறார் .கவிதையின் மூலம்.

முன்னர் நூல்கள் ஆயிரம்
முயன்று கற்றும் பயனிலை
பின்னர் கோயில் ஆயிரம்
பூசை செய்தும் பயனிலை
தன்னை வருத்தி நான்
தவங்கள் செய்தும் பயனிலை
என்னை நான் இழந்தனன்
கிடைத்த னன்என் ஈசனே !

நீட்டலும் மழித்தலும் வேண்டாம் என்ற திருவள்ளுவரின் திருக்குறளின் குரலை வழி மொழியும் விதமாக எது ? உண்மையான பக்தி என்பதற்கு ,விளக்கம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளது .
நூல் முழுவதும் தத்துவ கருத்துக்கள் நிறைய உள்ளது .ஆன்மிக வாதிகள் அனைவரும் படித்து தெளிய வேண்டிய நூல் இது .

ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாற்றும் போலிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் கவிதைகள் உள்ளது .பாராட்டுக்கள் .கடவுள் மனிதனை காப்பதை விட இன்று போலி மனிதர்களிடம் இருந்து கடவுளை காக்க வேண்டி உள்ளது என்று எள்ளல் சுவையுடன் கவிதை வடித்துள்ளார் .

மனிதன் தன்னை மீட்கஅம்
மகேசன் தோன்று வான் எனப்
புனித நூல்கள் கூறிடும்
புனைக தைகள் கேட்டனன்
மனிதன் கையில் சிக்கிய
மகேசன் தன்னை மீட்பதே
புனித மான பணியெனப்
புகலு வேஎன் தோழரே !

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் .ஏற்றத்தாழ்வு வேண்டாம் .மத பேதம் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை .

முந்து வானம் காற்று நீ
மூண்ட நீரும் பூமியும்
உந்து மீன் பறப்பன
ஊர்வன நடப்பன
இந்து முஸ்லிம் கிறித்து யூதன்
என்று ரைப்பதில்லையே
இந்த மக்கள் மட்டும் ஏன் ?
இந்து முஸ்லிம் என்கின்றார் .

எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை வழிமொழிந்து எழுதி உள்ளார் .

தூங்கு கின்ற மானுடர்
தூங்கிடா உனக்கென
ஈங்குப் பள்ளி எழுச்சியாம்
இசையைப் பாடி நிற்கிறார்
ஏங்கிப் பாடும் இவர்களுக்குக்
கிதுவும் ஓர் உறக்கமே
ஓங்கும் அன்பி னாய் ! இவர்
உறக்கம் யாவும் நீக்குவாய் !

நல்ல நாள் ,கெட்ட நாள் எதுவுமில்லை .நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று பகுத்தறிவு போதிக்கும் விதமாக ஒரு கவிதை .

நாள்களும் கோள்களும்
நாய கன்கைப் பந்துகள்
நாள்களும் கோள்களும்
நம்மைப் போல அலைவன
நாள்களும் கோள்களும்
நமை யலைப்ப தில்லையே
நாள்களும் கோள்களும்
நல்ல நல்ல நல்லவே !

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருந்தபோதும் மதங்களின் பெயரால் மோதல்கள் வேண்டாம் .வீண் சடங்குகள் வேண்டாம் ஆர்பாட்டம் வேண்டாம் என்று கவிதைகள் மூலம் உணர்த்தி மனித நேயம் கற்பித்துள்ளார் .பாராட்டுக்கள் .கவிக்கோ கவிக்கோ என்பதை கவிதைகளால் நிருபித்து உள்ளார் .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
















avatar
Guest
Guest

PostGuest Mon Sep 03, 2012 9:35 am

சூப்பருங்க மகிழ்ச்சி பகிர்ந்ததற்கு நன்றி அய்யா ..

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Sep 03, 2012 9:37 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக