புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
Page 1 of 1 •
மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848516இடிந்தகரையில் கிறிஸ்தவ மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து அனைத்து கிறிஸ்தவர்கள் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் பேராயர் சின்னப்பா கூறினார்.
இதுதொடர்பாக அனைத்து கிறிஸ்தவ திருச்சபை கூட்டமைப்பின் சார்பில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத அடையாளம் அவமதிப்பு
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களை அடக்குகிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் கிறிஸ்தவ மத அடையாளங்களை அவமதித்து உள்ளனர். இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீசார் கலைக்கும் போது, அங்கு இருந்த கிறிஸ்தவ ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு ஜெபம் செய்து கொண்டிருந்த வயதான பெண்களை அடித்து விரட்டியுள்ளனர்.
அந்த ஆலயத்தில் இருந்த லூர்துமாதா சிலையை போலீசார் உடைத்து மத அடையாளங்களை அவமதித்துள்ளனர். கூடங்குளம் பங்குத்தந்தை இல்லத்தில் காவலர்கள் அத்துமீறி நுழைந்து சன்னல்களை உடைத்தும், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச குற்றம்
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணி ஜான் உயிரிழந்துள்ளார். கடந்த 14-ந்தேதி தண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடற்படை விமானம் மிகத்தாழ்வாக பறந்ததால், பயந்து தண்ணீரில் குதித்த சகாயராஜ் என்பவர் கல்லில் மோதி உயிரிழந்தார்.
இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கும், கிறிஸ்தவ மத அடையாளங்கள் அவமதிக்கப்பட்டும், சீர்குலைக்கப்பட்டும் வருகின்றது. ஆலயம், கோவில் மற்றும் மசூதி என எதுவாக இருந்தாலும் மத அடையாளங்களை அவமதிப்பது சர்வதேச குற்றமாகும்.
இன்று உண்ணாவிரதம்
எனவே, இடிந்தகரை பகுதியில் மத அடையாளங்களை சீர்குலைத்து, கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தண்ணீர் விழுந்தபோது, கல்லில் மோதி பலியான சகாயராஜிக்கு நிவாரணம் வழங்குவதுடன், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
இதில், அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கம், நல்லெண்ண இயக்கம், புதுவாழ்வு மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன. உண்ணாவிரதம் முடிந்தம், முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்போம்.
இவ்வாறு ஏ.எம்.சின்னப்பா கூறினார்.
பேட்டியின்போது, கூட்டமைப்பை சேர்ந்த தா.இனிகோ, டாக்டர் சாம்.ஏ.சுதாஷ், ஆயர்கள் அருள்ராஜ், சார்லஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினத்தந்தி
இதுதொடர்பாக அனைத்து கிறிஸ்தவ திருச்சபை கூட்டமைப்பின் சார்பில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத அடையாளம் அவமதிப்பு
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களை அடக்குகிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் கிறிஸ்தவ மத அடையாளங்களை அவமதித்து உள்ளனர். இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீசார் கலைக்கும் போது, அங்கு இருந்த கிறிஸ்தவ ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு ஜெபம் செய்து கொண்டிருந்த வயதான பெண்களை அடித்து விரட்டியுள்ளனர்.
அந்த ஆலயத்தில் இருந்த லூர்துமாதா சிலையை போலீசார் உடைத்து மத அடையாளங்களை அவமதித்துள்ளனர். கூடங்குளம் பங்குத்தந்தை இல்லத்தில் காவலர்கள் அத்துமீறி நுழைந்து சன்னல்களை உடைத்தும், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச குற்றம்
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணி ஜான் உயிரிழந்துள்ளார். கடந்த 14-ந்தேதி தண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடற்படை விமானம் மிகத்தாழ்வாக பறந்ததால், பயந்து தண்ணீரில் குதித்த சகாயராஜ் என்பவர் கல்லில் மோதி உயிரிழந்தார்.
இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கும், கிறிஸ்தவ மத அடையாளங்கள் அவமதிக்கப்பட்டும், சீர்குலைக்கப்பட்டும் வருகின்றது. ஆலயம், கோவில் மற்றும் மசூதி என எதுவாக இருந்தாலும் மத அடையாளங்களை அவமதிப்பது சர்வதேச குற்றமாகும்.
இன்று உண்ணாவிரதம்
எனவே, இடிந்தகரை பகுதியில் மத அடையாளங்களை சீர்குலைத்து, கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தண்ணீர் விழுந்தபோது, கல்லில் மோதி பலியான சகாயராஜிக்கு நிவாரணம் வழங்குவதுடன், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
இதில், அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கம், நல்லெண்ண இயக்கம், புதுவாழ்வு மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன. உண்ணாவிரதம் முடிந்தம், முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்போம்.
இவ்வாறு ஏ.எம்.சின்னப்பா கூறினார்.
பேட்டியின்போது, கூட்டமைப்பை சேர்ந்த தா.இனிகோ, டாக்டர் சாம்.ஏ.சுதாஷ், ஆயர்கள் அருள்ராஜ், சார்லஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848521- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதங்களற்ற இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பாடுபடவேன்டும். மதநல்லிணக்கம் இப்போதெல்லாம் குறைந்துவருவது கவலையளிக்கிறது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848529- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எம்மதமும் சம்மதம் என்று போலீசாருக்கு தெரியாத என்ன?
அநாகரிமாக நடந்துள்ளர்கள். கோவிலுக்குள் சிலைகளை உடைப்பதும் அடிப்பதும்.
அநாகரிமாக நடந்துள்ளர்கள். கோவிலுக்குள் சிலைகளை உடைப்பதும் அடிப்பதும்.
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848532- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியாக சொன்னீர்கள் பாலாbalakarthik wrote:என்று மதங்கள் கடவுளை விட்டு கட்சிகளின் கரம்பிடித்ததோ அன்றே அனைத்து மத நல்லிணக்கங்களும் அடியோடு அழிந்துவிட்டது
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848553அடேங்கப்பா ... இந்த அறிக்கையை பார்த்தால் தமிழ்நாட்டில் பயங்கரமான மத அடக்குமுறை நடந்துகிட்டு இருக்குது போல தெரியுது.இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கும், கிறிஸ்தவ மத அடையாளங்கள் அவமதிக்கப்பட்டும், சீர்குலைக்கப்பட்டும் வருகின்றது. ஆலயம், கோவில் மற்றும் மசூதி என எதுவாக இருந்தாலும் மத அடையாளங்களை அவமதிப்பது சர்வதேச குற்றமாகும்.
சர்வதேச குற்றம் என்று சொல்லுறாங்களே அது என்னங்க?!
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#848569அது என்னான்னு இன்னும் அவுங்களை தூண்டிவிட்டவர்கள் சொல்லிதரலையோ என்னவோ நமக்கெதுக்கு வீண் வம்புராஜா wrote:அடேங்கப்பா ... இந்த அறிக்கையை பார்த்தால் தமிழ்நாட்டில் பயங்கரமான மத அடக்குமுறை நடந்துகிட்டு இருக்குது போல தெரியுது. சர்வதேச குற்றம் என்று சொல்லுறாங்களே அது என்னங்க?!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
#0- Sponsored content
Similar topics
» ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
» சென்னையில் 29 பள்ளிகள் தவிர்த்த அனைத்து பள்ளிகளும் இன்று தொடக்கம்
» இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்
» கடலில் தாக்குதலுக்கு இலக்காவதை கண்டித்து தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
» சென்னையில் 29 பள்ளிகள் தவிர்த்த அனைத்து பள்ளிகளும் இன்று தொடக்கம்
» இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்
» கடலில் தாக்குதலுக்கு இலக்காவதை கண்டித்து தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|