புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
78 Posts - 50%
heezulia
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
120 Posts - 54%
heezulia
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_m10 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் ஒழிய - தேவை மாற்றம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 10:41 am

 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Img1120922043_1_1

மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட ஓர் இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள். ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறைக்குப் பிறகு, நம் நாட்டின் இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இதை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன வழி? ஊழலை ஒழிக்க என்ன வழி? விளக்குகிறார் சத்குரு...


சுதந்திரப் போராட்டத்தின்போது, நம்மிடையே கடலளவு தலைவர்கள் இருந்தார்கள், ஆனால் அது வேறுவிதமான தலைமையாக இருந்தது. அப்போது மக்கள் ஒரு ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராகப் போராடி வந்தனர். அப்படிப்பட்ட ஒரு தலைவருக்கு சிறந்த உதாரணமாக மகாத்மா காந்தி விளங்கினார். அவர் அற்புதமாக செயலாற்றினார்.

இப்போது இந்த நாட்டுக்கு கண்டிப்பாக வேறொரு தளத்தில் இருக்கும் தலைமை தேவை. அவர்கள் ஞானிகளாக, மகான்களாக இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் இப்போது அவர்கள் இந்த தேசத்தின் அடித்தளத்தையே அரித்து தின்று கொண்டிருக்கிறார்கள்.

இதில் அரசியல் தலைமைகளை மட்டும் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை; இந்த தேசத்தின் பொதுவான இறையாண்மையே நம்ப முடியாத அளவில் கீழிறங்கிவிட்டது. நான் ஒரு சில சந்திப்புகளுக்குப் போகும்போது, மக்கள் என்னிடம், 'அரசியல்வாதிகள் அனைவருமே ஊழல்வாதிகள்' என்று சொல்கிறார்கள். அதற்கு நான் அவர்களிடம், 'அப்படிச் சொல்லாதீர்கள். இப்போது நான் உங்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன். உங்கள் ஊரில் வண்டியோட்டிக் கொண்டிருக்கிறீர்கள். காவல்துறை அதிகாரி யாரும் அப்போது சாலையில் இல்லை. சாலையில் சிவப்பு விளக்கு எரிகிறது. உங்களில் எத்தனை பேர் நிறுத்திச் செல்வீர்கள்? 10% பேர் கூட நிறுத்த மாட்டீர்கள். அப்படிப்பட்ட உங்களை நான் பிரதமராக ஆக்கினால், நீங்கள் எப்படிப்பட்ட பிரதமராக இருப்பீர்கள்?' என்று கேட்பேன். நம்மைப் போன்றவர்கள் தானே நமக்கு தலைவராக வாய்ப்பார்கள்.

ஆகவே இதில் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. நமது பொதுவான இறையாண்மைத் தன்மையே மிகவும் தாழ்ந்து போய்விட்டது. அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால், மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள்.

ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறை இடைவெளியில, இந்த இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது, இதை மீண்டும் உயர்த்துவதற்கு நாம் உண்மையான முயற்சி எதையும் செய்யவில்லை.
அரசியல்வாதிகளும் உங்களைப் போன்றவர்கள்தான்; அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்; நீங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அவ்வளவுதான் வித்தியாசம், இல்லையா? உங்களுக்கு யாரும் வாக்களிக்க விரும்பவில்லை, சிலர் அவர்களுக்கு வாக்களிக்க விரும்பியிருக்கிறார்கள். சிலருக்கு தங்களுடைய பண்புகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்துள்ளது, சிலருக்குக் கிடைக்கவில்லை.

ஆகவே நாம் நம்மைப் போன்றவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். எப்போதும், அனைத்துக்கும் அரசியல்வாதிகளை குறை கூறுவது என்பது இந்த நாட்டில் இன்னொரு பொழுதுபோக்கு. நாம் தலைமைகளிடமிருந்து நிறைய எதிர்பார்த்தாலும், நம் தகுதிக்கேற்ற தலைவர்கள்தான் கிடைப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடையே ஒற்றுமை இல்லாததால், தலைவர்களிடையேயும் ஒற்றுமை இல்லை.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் மனதில் விதைத்திருக்கும் ஊழலின் விளைவுதான் இது. இது முதலமைச்சரைப் பற்றியோ அல்லது பிரதமரைப் பற்றியோ அல்லது அரசாங்க ஊழியர்களைப் பற்றியோ அல்லது வேறொருவரைப் பற்றியதோ அல்ல.

'உன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாதே, உன்னை மட்டும் பார்த்துக் கொள்' - இது ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு தாயும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டிய ஒரு பண்பு. பெரும்பாலான குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கு இதைத்தான் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா? ஆகவே ஊழல் என்பது இங்கு மிக இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும், ஆனால் இது ஒரே நாளில் மாறிவிடாது. முதலில் நம்மை நாம் மாற்றிக் கொண்டு, பிறகு நம் குழந்தைகளை, நாம் செய்யும் வேலைகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

இதை நாம் அனைத்து நிலைகளிலும் மாற்ற வேண்டும். இது சுலபமல்ல; இதனால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும், ஏனென்றால் உங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகள், ஒரு நாளில் லட்சம் முறை உங்களை அவற்றின் வழிகளில் உள்ளிழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் உண்மையிலேயே எதையாவது செய்ய வேண்டுமென்றால், நாம் நன்றாக வாழக் கூடிய ஒரு தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், இதைச் செய்துதான் ஆக வேண்டும்; வேறு வழியே இல்லை.



 ஊழல் ஒழிய - தேவை மாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 26, 2012 10:53 am

ஊழலை ஓழிக்க தண்டனைகள் கடுமையாக்க வேண்டும், கயூட்டு எனப்படும் இந்த லஞ்சம் வாங்குபவர் பெற்ற தொகைக்கு ஏற்றவாறு தண்டனையும் ஏற்றதாக இருக்கவேண்டும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக