புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
Page 1 of 1 •
அரசுக்கு எதிராக, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, எதிர்ப்பைக் காட்டிய காலம் மாறிப்போய், தங்களுடைய எதிர்ப்பையும், வீரத்தையும் காட்ட, சாலைகளில் வாகனங்களை மறித்து, போராட்டம் நடத்தும் மக்கள் கூட்டம் பெருகி விட்டது.ஐந்தாயிரம் மக்களை, 500 எண்ணிக்கை கொண்ட போலீசார், அடக்க நினைக்கும் முயற்சியில், போலீசாருக்கு கிடைப்பவை, அடி, உதை மட்டுமே.
மின் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், உயர் அதிகாரிகள், பகல், இரவு பாராமல், போலீசாரைக் கசக்கிப் பிழிகின்றனர்.அரசுத் துறைகளில் சவாலான துறையாகக் கருதப்படுவது, போலீஸ் துறை. பொதுமக்கள் அச்சமின்றி வாழ, எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாதுகாப்புப் பணியில், போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கொலை, கொள்ளை சம்பவங்களின் போது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிவது, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில், மாநிலம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சாதாரண பிரச்னைக்கும், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு, மக்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.முல்லைப் பெரியாறு பிரச்னை, இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலியாக சித்தரித்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, தற்கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, சாலையில் போராட்டம் நடத்தியதன் விளைவால், பல போலீசார் காயமடைந்தனர்.போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் தேடியும், இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் வழங்கியும், அதற்கான பணத்தை, எந்த நிதியில் இருந்து எடுப்பது என, தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில், போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் தத்தளித்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போராட்டம் என்பது, இப்போதைய நிலையில் சாதாரணமாகி விட்டது. பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். அவ்வாறு கேட்காத பட்சத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.அப்போது, ஆயுதப்படையில் உள்ள இளம் போலீசார், ஆர்வமிகுதியில் அடித்து விடுகின்றனர்; இதனால், எங்களுக்கும் பாதிப்பு உள்ளது. ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமீப காலமாக, போராட்டம் என்ற பெயரில், சாலையை மறிக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவதற்குள், உயர் அதிகாரிகள் எங்களை, கசக்கிப் பிழிகின்றனர். போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
மின் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், உயர் அதிகாரிகள், பகல், இரவு பாராமல், போலீசாரைக் கசக்கிப் பிழிகின்றனர்.அரசுத் துறைகளில் சவாலான துறையாகக் கருதப்படுவது, போலீஸ் துறை. பொதுமக்கள் அச்சமின்றி வாழ, எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாதுகாப்புப் பணியில், போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கொலை, கொள்ளை சம்பவங்களின் போது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிவது, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில், மாநிலம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சாதாரண பிரச்னைக்கும், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு, மக்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.முல்லைப் பெரியாறு பிரச்னை, இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலியாக சித்தரித்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, தற்கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, சாலையில் போராட்டம் நடத்தியதன் விளைவால், பல போலீசார் காயமடைந்தனர்.போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் தேடியும், இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் வழங்கியும், அதற்கான பணத்தை, எந்த நிதியில் இருந்து எடுப்பது என, தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில், போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் தத்தளித்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போராட்டம் என்பது, இப்போதைய நிலையில் சாதாரணமாகி விட்டது. பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். அவ்வாறு கேட்காத பட்சத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.அப்போது, ஆயுதப்படையில் உள்ள இளம் போலீசார், ஆர்வமிகுதியில் அடித்து விடுகின்றனர்; இதனால், எங்களுக்கும் பாதிப்பு உள்ளது. ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமீப காலமாக, போராட்டம் என்ற பெயரில், சாலையை மறிக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவதற்குள், உயர் அதிகாரிகள் எங்களை, கசக்கிப் பிழிகின்றனர். போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850574- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இப்போ தான் உறங்கியவர் எல்லாம் விழித்து இருக்கிறார்கள் .........
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850588- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
காசு பிடுங்கும் போது நல்லா இருந்தாதா?
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850600- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொது மகிழ்ச்சி.எனது பயம் என்னவென்றால் மக்களை யாரும் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது .இது மக்களின் தவறு தான். சிறுப் பிரட்சனைலேயே கவனிக்காதது
[quote]பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
[quote]பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850601- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
[quote="KARUR KAVIYANBAN"]மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொது மகிழ்ச்சி.எனது பயம் என்னவென்றால் மக்களை யாரும் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது .இது மக்களின் தவறு தான். சிறுப் பிரட்சனைலேயே கவனிக்காதது
இது ஒரு புரட்சி .....
பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
இது ஒரு புரட்சி .....
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
#850610- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரையவில்லை என்றால் இனி குறைந்து தான் ஆகனும்....balakarthik wrote:போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒருவேல பல வருஷமா ஆசை ஆசையாக பாலும் நெய்யும் விட்டு வளர்த்த தொப்பை கரஞ்சிடுமோனு அச்சமோ என்னமோ
- Sponsored content
Similar topics
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
» போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்
» அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்
» அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|