புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
4 Posts - 2%
M. Priya
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
1 Post - 1%
Kavithas
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
1 Post - 1%
சிவா
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
1 Post - 1%
bala_t
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
306 Posts - 42%
heezulia
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
6 Posts - 1%
prajai
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
4 Posts - 1%
manikavi
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_m10காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 27, 2012 9:28 pm

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Img1120922005_1_1

தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அது உங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கு போவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.

அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும். இது சத்தியம்... சத்தியம். ஆமாங்க எல்லா நம்ம அனுபவந்தான். இது எல்லாமே எனக்கு நான் செஞ்சி பார்த்து முழு பலனையும் அனுபவிச்சது எ‌ன்‌கிறா‌ர் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன்.

நன்றி : இயற்கை வைத்தியம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 9:35 pm

நன்றி..நன்றி...இஞ்சியும் சுக்கும் நன்றாகவே அனுபவம் உள்ளது...இந்த கடுக்காய இதுவரை கையாண்டதில்லை....பார்த்துற வேண்டியது தான் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 27, 2012 9:40 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்றி..நன்றி...இஞ்சியும் சுக்கும் நன்றாகவே அனுபவம் உள்ளது...இந்த கடுக்காய இதுவரை கையாண்டதில்லை....பார்த்துற வேண்டியது தான் மகிழ்ச்சி
பார்க்கிறேன்னு சொல்லிட்டு அம்மாக்கு கடுக்கா குடுத்துடாதீங்கைய்யா புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Sep 27, 2012 10:49 pm

காலையில் கள்ளைக் குடி
கடுவெயிலில் அரக்கைப் போடு
மாலையில் லிக்கர் போடு
மைந்தனே சுகமாய் வாழ்வாய்

-இப்படி எங்க ஊரில் சொல்லுவார்...இதுக்கும் ஏதேனும் அர்த்தம் இருக்குமோ?




காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! 224747944

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Rகாலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Aகாலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Emptyகாலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! Rகாலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 8:34 am

யினியவன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்றி..நன்றி...இஞ்சியும் சுக்கும் நன்றாகவே அனுபவம் உள்ளது...இந்த கடுக்காய இதுவரை கையாண்டதில்லை....பார்த்துற வேண்டியது தான் மகிழ்ச்சி
பார்க்கிறேன்னு சொல்லிட்டு அம்மாக்கு கடுக்கா குடுத்துடாதீங்கைய்யா புன்னகை
வேறு யாருக்கெல்லாமோ கடுக்கா கொடுத்துள்ளேன் யினியவன் , அம்மா தப்பித்துக்கொண்டார்கள். அறுபது ஆகிவிட்டது, ஆகவே இனி அதற்க்கு வாய்ப்பே இல்லை. நாற்பதுகளில் ஒரு சில வாய்ப்புகள் வந்தபோது மனதை அடக்கிக்கொண்டேன். மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2012 10:00 am

மிக மிக மிக நன்றி அக்கா.

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 10:11 am

சூப்பருங்க மிக அருமை அம்மா ... இயற்கை வைத்தியத்தை விட்ட நாள் முதல் நோய்கள் தமிழன் பின்னாலே அலைகிறது .. சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 11:31 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வேறு யாருக்கெல்லாமோ கடுக்கா கொடுத்துள்ளேன் யினியவன் , அம்மா தப்பித்துக்கொண்டார்கள். அறுபது ஆகிவிட்டது, ஆகவே இனி அதற்க்கு வாய்ப்பே இல்லை. நாற்பதுகளில் ஒரு சில வாய்ப்புகள் வந்தபோது மனதை அடக்கிக்கொண்டேன். மகிழ்ச்சி
பார்த்தீங்களா சும்மா ஒரு பிட்ட போட்டு உங்களின் நாற்பதில் நடந்ததை நாடறிய செய்துவிட்டேன். புன்னகை




avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 12:14 pm

யினியவன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வேறு யாருக்கெல்லாமோ கடுக்கா கொடுத்துள்ளேன் யினியவன் , அம்மா தப்பித்துக்கொண்டார்கள். அறுபது ஆகிவிட்டது, ஆகவே இனி அதற்க்கு வாய்ப்பே இல்லை. நாற்பதுகளில் ஒரு சில வாய்ப்புகள் வந்தபோது மனதை அடக்கிக்கொண்டேன். மகிழ்ச்சி
பார்த்தீங்களா சும்மா ஒரு பிட்ட போட்டு உங்களின் நாற்பதில் நடந்ததை நாடறிய செய்துவிட்டேன். புன்னகை

எத பத்தி பேசுறிங்க ? அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 1:04 pm

புரட்சி wrote:எத பத்தி பேசுறிங்க ? அதிர்ச்சி
கடுக்கா கடுக்கால்ல அதப் பத்தி மதன் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக