புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_m10காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 4:17 pm

காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  Rao%20sir%20column%2018%20

ஒரு பத்திரிக்கைக்காரன் என்கிற முறையில் பரமாச்சாரியார் பற்றி இரண்டு முக்கிய செய்திகளில் நான் பங்கு பெற நேர்ந்தது.

ஒன்று - நான் நிருபராக ஒரு மாலை பத்திரிக்கையில் பணிபுரிந்த போது . வயது இருபது தான் இருக்கும்.

அடுத்தது - assosiate editor ஆக வார இதழில் பணிபுரிந்தபோது !

அது 1962 என்று நினைக்கிறேன் . அன்று ஞாயிற்றுக்கிழமை . மாலை பத்திரிக்கைக்கு பரபரப்பாக ஏதாவது வேண்டுமே! அன்று நானும் நியூஸ் எடிட்டரும் என்னன்னவோ செய்தும் - பெரிய சேதி கிடைக்கவில்லை .

ஒரு மணி . எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க , நான் தபாலில் வந்தவைகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தேன். மத சம்பந்தமான ஒரு இதழ் . பிரித்து பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.

'திருக்குறளை படிக்க வேண்டாம்' என்று பரமாச்சாரியர்கள் சொன்னதாக ஒரு செய்தி . அது மார்கழி மாதம்.

திருப்பாவையில் - பாவை நோன்பு கடைபிடிப்பது பற்றி ஆண்டாள் . ' நெய் உண்ணோம் . பால் உண்ணோம் ' என்று வரிசைப் படுத்துகிறார். அப்போது தீக்குறளை சென்றோதோம்' என்று அந்தப்பாடலில் வருகிறது.

இதற்குப்பொருளாக - 'திருக்குறளை படிக்கக்கூடாது ' என்று பரமாச்சாரியார் கூறியதாக அதில் இருந்தது !

தீக்குறளை சென்றோதோம் என்றால் - ஒருவரைப்பற்றி ' கோள் ' சொல்வது - புறம்கூறுவது செய்ய மாட்டோம் என்று தான் பொருள்.

திருப்பாவை வேதத்தின் சாரம் என்று சொல்லப்படுவது . ஒருவரைப்பற்றி பொல்லாங்கு - கோள் - சொல்வதை வேதம் மாபெரும் பாவம் , தவறு என்று கூறுகிறது. ஆண்டாள் அதைத்தான் கூறினார்.

பரமாச்சாரியார் இப்படி கூறியிருப்பாரா ? எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தவாறு - அந்தப்பகுதியை நியூஸ் எடிட்டர் பார்வைக்கு அனுப்பினேன் . பிறகு மறந்தேன்

அன்று மாலை பேப்பரை பார்த்து திடுக்கிட்டேன்.

'திருக்குறளைப் படிக்காதே - காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவு !" என்று வெளியிடப்பட்டிருந்தது. இது பரபரப்பு ஏற்படுத்திவிட்டது .தமிழ் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள் . பெரும் கண்டனம் தமிழ் அறிஞர்களிடம் இருந்து கிளம்பியது.

எனக்கு வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஏதோ பிழை என்று தோன்றியதை செய்தி ஆசிரியரிடம் கூற தவறி விட்டேனே என்று உள்ளம் உறுத்தியது.

மற்ற தமிழ் நாளிதழ்களிலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் தினமும் இந்த செய்தி பெரிதுபடுத்தபட்டது. தினம் ஒரு கண்டன அறிக்கை !

ஆச்சாரிய சுவாமிகளிடமிருந்து விளக்கம் வராது என்பது எனக்கு தெரியும் . யாராவது அவரிடம் போய் பேசினால் , தவறு திருத்தப்பட வாய்ப்பு ஏற்படும்.

அதற்குள் ' குமுதம் ' இதழில் இது குறித்து தலையங்கம் எழுதப்பட்டு விட்டது. தலைப்பு -
'யானைக்கும் அடி சறுக்கும்?'

குமுதம் தலையங்கம் அக்காலத்தில் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் . சுடச்சுட விஷயங்களைத் தொடுவார் எஸ்.ஏ.பி.

இந்த தலையங்கம் பலன் தந்தது . திருமதி சௌந்திரா கைலாசம் , காஞ்சி பெரியாரை தரிசிக்க சென்றார்.அப்போது இந்த விஷயத்தை மெதுவாக எழுப்பினார். பெரியவர் கூறியது தவறாக வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.

காஞ்சி பெரியவர் கூறிய விளக்கம் அடுத்த குமுதம் இதழில் செய்தியாக திருமதி கைலாசம் எழுதினார் :

"மார்கழி மாதம் கடவுளைப்பற்றிய நினைவுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய மாதம் .
தீக்குறள் மட்டுமல்ல - திருக்குறள் போன்ற மிக உயர்ந்த நல்ல விஷயங்களைக்கூட கூறாமல் - கடவுள் நாமத்தையே சொல்ல வேண்டும் "

பெரியவர் இப்படி மார்கழி மாதத்தில் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டியதை வலியுறுத்த சொல்லி இருக்கிறார் !

இந்த விளக்கம் வந்தவுடன் அமைதி ஏற்பட்டுவிட்டது . சௌந்திரா கைலாசம் அவர்களுக்கு என் மனம் நன்றி கூறியது.

அடுத்த நிகழ்ச்சி - 1987 ம் ஆண்டு .

ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்தை விட்டு வெளியேறியதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பு நிகழ்ச்சி.

பல்வேறு அவதூறான செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனது இதழுக்காக உண்மைகளை சேகரித்தேன்.

காஞ்சிபுரம் சென்று ஸ்ரீமடத்திலும் மெல்ல தகவல் சேகரித்தேன். மகா பெரியவர் - ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இந்த விஷயமாக மகா பெரியவரை பேட்டி எடுத்தால் என்ன என்றே தோன்றியது. 1962 நிகழ்ச்சியில் - ' அவசரப்பட்டதுபோல' இப்போது கூடாது . எதிரே காட்சி தருகிறாரே ... கேட்கலாமே என்று மனசாட்சி கூறியது . பணிந்தேன்.

சுவாமிகளிடம் நான் பேச முற்பட்ட போது சுற்றி இருந்த வயதான பக்தர்கள் தடுத்தார்கள். ' பெரியவரிடம் இதைப்பற்றி எல்லாம் கேட்பதா ? அவரை பேட்டி எடுப்பதா ' என்று சினந்து என்னை வெளியேறச் சொன்னார்கள்.

"என்ன .... என்ன .... அவன் என்ன கேட்கிறான் ?" என்று சுவாமிகள் நாற்புறமும் திரும்பி
விசாரித்தும் - அதற்கு பக்தர்கள் பதில் கூறாமல் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

நான் ஸ்ரீமடத்தைவிட்டு வெளியே வந்து , டிபன் சாப்பிட போகலாம் என்று நினைத்தேன். அதற்குள் ஒரு வயதான பக்தர் ஓடிவந்தார். " பெரியவா கூப்பிடுகிறார்" என்றார். நான் ஓடினேன்.

"என்ன சந்தேகம் ..... கேளு " என்று மெதுவான குரலில் பரமச்சாரியார் கூறினார். நான் கேள்விகளை பணிவுடன் கேட்டேன்.

"பரமாச்சாரியாரிடம் கோபித்துக் கொண்டே ஜெயேந்திரர் வெளியேறினாரா ? என்று கேட்டேன் . பக்தர்கள் முகத்தில் கோபம் பளிச்சிட்டது.

' அப்படி இல்லை . அவருக்கு என் மீது ரொம்ப அன்பு . எனக்கு கனகாபிஷேகம் செய்து பார்த்தரே " என்று பரமாச்சாரியார் கூறும் போது ஜெயேந்திரர் மீது அவருக்கு இருந்த அன்பு வெளிப்பட்டது.

" ஸ்ரீ மடத்திலிருந்து பணம் எடுத்துச் சென்றாரா ?" என்று கேட்க நேர்ந்தது.

பரமாச்சாரியார் மறுத்து தலையாட்டினார். " அவருக்கு எதற்கு பணம் ? அவர் நினைத்தால் பணம் கொட்டும் . இந்த மடம் ஏழை மடமாக இருந்தது. அதை மாற்றி - பல நல்ல காரியங்களை செய்பவர் அவர் " - சுவாமிகள் கூறினார்.

வெளியே சொல்லப்பட்ட வதந்திகளை நான் கேட்க நேர்ந்தது.

"இம் மாதிரி நிகழ்ச்சி ஸ்ரீ மடம் பற்றி மக்கள் என்னவாறு நினைக்க செய்யும் "....

"மக்கள் மிக உயர்ந்தவர்கள் . அவர்கள் கருத்து எதுவானாலும் அது முக்கியம் . அதை அலட்சியப்படுத்தமுடியுமா ?" - பெரியவர் கூறினார். இன்னும் பல கேள்விகள் எழுப்பினேன் !

பத்திரிக்கையில் இந்த பேட்டி பரபரப்பாக வந்தது. ஜெயேந்திரர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அடுத்து சில நாட்களில் ஜெயேந்திரர் திரும்பினார்.

பரமாச்சாரியாரிடம் சங்கடமான கேள்விகள் கேட்டதற்கு ஒரு சில பக்தர்கள் என்னை திட்டினாலும் , ஜெயேந்திரர் பற்றி பரமாச்சாரியார் அந்த பேட்டியில் உயர்வாக கூறியிருந்தது - தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது.

நன்றி:- அந்திமழை



ஈகரை தமிழ் களஞ்சியம் காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 6:03 pm

நான் இங்கு என்ன சொல்றதுன்னு தெரியல பாலா.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:12 pm

யினியவன் wrote:நான் இங்கு என்ன சொல்றதுன்னு தெரியல பாலா.

எதுவும் சொல்லலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 14, 2012 6:15 pm

அறிய நிகழ்வுகளை காண தந்தமைக்கு நன்றி பாலா..!
அன்று மடம் இருந்த நிலைமை வேறு இன்று இருக்கிற நிலைமை வேறு.!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:17 pm

அருண் wrote:அறிய நிகழ்வுகளை காண தந்தமைக்கு நன்றி பாலா..!
அன்று மடம் இருந்த நிலைமை வேறு இன்று இருக்கிற நிலைமை வேறு.!

அது உண்மைத்தான் பெரியவருடன் கட்டுபாடுகளும் கட்டுகோப்புகளும் காற்றோடு பறந்தது நான் மூன்று ஆண்டுகள் அங்கே வேத பாடசாலையில் படித்துள்ளேன் இப்பொழுது எல்லாமே மிக மிக மோசம்



ஈகரை தமிழ் களஞ்சியம் காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 6:20 pm

பக்தி மார்க்கமாக எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லேன்னாலும் மற்ற பெரியவர்களின் மீதுள்ள மரியாதை ஏனோ ஜெயேந்திரர் மேல் இல்லவே இல்லை.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:22 pm

யினியவன் wrote:பக்தி மார்க்கமாக எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லேன்னாலும் மற்ற பெரியவர்களின் மீதுள்ள மரியாதை ஏனோ ஜெயேந்திரர் மேல் இல்லவே இல்லை.
இப்பொழுது நம்பிக்கை உள்ளவர்களுக்கே அவர் மேல் மரியாதை இல்லை அண்ணே



ஈகரை தமிழ் களஞ்சியம் காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 14, 2012 6:49 pm

balakarthik wrote:
நான் மூன்று ஆண்டுகள் அங்கே வேத பாடசாலையில் படித்துள்ளேன் இப்பொழுது எல்லாமே மிக மிக மோசம்

அப்ப நீங்க சங்கராச்சரியார் சிஷ்யபிள்ளை நு சொல்லவே இல்லை.! அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:56 pm

அருண் wrote:அப்ப நீங்க சங்கராச்சரியார் சிஷ்யபிள்ளை நு சொல்லவே இல்லை.! அதிர்ச்சி
விட்டா போதுமுன்னு ஓடிவந்துட்டேன் அருண் அப்பலாம் கட்டுப்பாடு ரொம்ப அதிகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 14, 2012 7:11 pm

balakarthik wrote:விட்டா போதுமுன்னு ஓடிவந்துட்டேன் அருண் அப்பலாம் கட்டுப்பாடு ரொம்ப அதிகம்

என்ன பாஸ் இன்னாருக்கும் நீங்க இருந்திருந்திங்க என்றால் உங்களை டிவியில் பார்த்து இருப்போம்.!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக