புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
21 Posts - 70%
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
7 Posts - 23%
ஜாஹீதாபானு
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 3%
Manimegala
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
137 Posts - 50%
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
104 Posts - 38%
mohamed nizamudeen
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
11 Posts - 4%
prajai
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
9 Posts - 3%
Jenila
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 10:19 am

ஒரு நாட்டின் வளர்ச்சியே மின்சாரத்தை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில், மின்சாரம் பற்றாக்குறையாகவே உள்ளது. பல மாநிலங்களில் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. பொதுவாக, நிலக்கரியை மூலப்பொருளாக கொண்டுள்ள அனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும், புனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் புனல்மின்சார நிலையங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டன. நிலக்கரி மூலமாக அமைக்கப்பட்டுள்ள அனல்மின்சார நிலையங்களால் காற்று மாசுபடுகிறது என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் தேவைக்கு ஏற்ப நிலக்கரியும் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெட்ரோல், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை பெரும்பாலும் இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆண்டுதோறும் நிலக்கரி மட்டும் 100 பில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும். நிலக்கரிக்காக மட்டும் 500 கோடி டாலர் செலவாகிறது. ஒரு டாலரின் மதிப்பு ரூ.53.30 ஆகும். ஆக, சுற்றுச்சூழலையும் கெடுத்து அன்னிய செலாவணியையும் ஏராளமாக கொடுக்க வேண்டிய நிலையில் அனல்மின்சார நிலையங்கள் இருக்கின்றன. இந்த சூழலில், அணுமின் நிலையத்தைத்தான் பெருமளவு இனி நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அணுமின் நிலையங்கள் தொடங்குவதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகில் செர்னோபில், புகுஷிமா போன்ற இடங்களில் அணுமின் நிலையங்களிலிருந்து கசிவு ஏற்பட்டதால் ஏராளமானவர்கள் உயிரிழந்து, உடல்உறுப்புகளை இழந்து வாடும் காட்சிகளை மக்கள் பார்த்து அஞ்சுகிறார்கள். விபத்து நேரிடும்போது அங்கிருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சால் பல நோய்கள் குறிப்பாக, புற்றுநோய் வருகிறது. அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன்படுத்தப்படும் கடல்நீரை மீண்டும் கடலில் கலக்கும்பொழுது கடல் நீர் மிகவும் சூடாகி அங்குள்ள மீன்வளம் பாதிக்கப்படும்.

ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளிலெல்லாம் அணுமின் நிலையங்களை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் கூடங்குளம் அணுமின்சார நிலையம் தேவையா? என்றும், மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுமே என்றும் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தமட்டில், இனி நாட்டில் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாகத்தான் சமாளிக்க முடியும். இந்தியாவில் 11/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030-ம் ஆண்டில் நமக்கு 91/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். நிச்சயமாக அனல்மின்சார நிலையங்களின் மூலமாகவோ அல்லது மரபுசாரா மின்சக்தி மூலமாகவோ இந்த மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லை. தற்போது யுரேனியம் மூலம் மின்உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் எதிர்காலத்தில் நமது நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் தோரியத்தின் மூலம் உற்பத்தி செய்திட முடியும். அணுமின் நிலையங்கள் எல்லாமே பாதுகாப்பு இல்லாதவை என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது.

கூடங்குளம் அணுமின்சார நிலையத்தை தொடங்க 1988-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி அப்போதைய ரஷிய நாட்டு அதிபர் கோர்பச்சேவும், இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியும் ஒரு ஒப்பந்தம் செய்தனர். `தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி' என்று சொல்லப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தது ஓரளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது. எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணுமின்சார நிலையத்தில் விபத்து ஏற்படும் அபாயமே இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விபத்து நேரிட்டால் இழப்பீட்டு தொகையை நாங்கள் தரமாட்டோம் என்று ரஷியா சொல்வது சற்று குழப்பமாக இருக்கிறது. இப்படி சொன்னால் எப்படி நம்புவது என்று மக்கள் கேட்கிறார்கள்.

தினத்தந்தி



இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 16, 2012 10:46 am

//முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. //



அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக