புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஈகரையின் உள்துறைப் பிரிவின் அவசரச் செயற்குழுப் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டி நடந்த அந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டி அனைவருக்கும்-அதாவது சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு ரகசிய இடத்தில் அந்தக் கூட்டம் நடந்தது.
(அந்த எடம் எங்க இருக்குன்னு காதல் கவிஞர் பூவன் சத்தம் போட்டு கேட்டு சலம்புறார்...ஆனாலும் சொல்லிடுவோமா அவ்ளோ சீக்கிரம்?...சீக்ரெட் மீட்டிங்க்ல சிகரெட் கூட அலவுட் கெடையாது.அப்புறம் எப்டி பீடிக்கெல்லாம் அலவுட் கெடைக்கும்னு வாத்தியார் அசுரன் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...ஸோ...பூவன் சோ மாதிரி சலம்புனாலும் நாகேஷ் மாதிரி சலம்புனாலும் அசுரன் சார் கிட்ட பப்பு வேகாது...ஆமா... சொல்லிபுட்டேன்...)
கூட்டத்தில் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தனர்....
முதலில் பேசியவர் நம்ம வாத்தியார் அசுரன்...
அவர் பேசுவதற்காக மைக் முன் வந்தார்...அனைவரையும் பெருமையாகப் பார்த்து புன்முறுவல் பூத்தார்...
ஆனால் பேச ஆரம்பிக்காமல் தன் கடிகாரத்தையே திருப்பித் திருப்பிப் பார்த்தார்...யாருக்கும் ஒன்றும் புரியவில்லை...பேசுவதற்கு ஏதேனும் ஆராய்ச்சி செய்கிறாரோ என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினர்...
அப்போது அங்கே அவசரமாக ஓடி வந்த அவரது பள்ளி மாணவர்கள்..."சார்...நீங்க பேச ஆரம்பிக்கும்போது
வெடி வெடிக்கச் சொல்லி கொடுத்துட்டு வந்த பட்டாசெல்லாம்...கொல்லுப் பட்டாசு சார்...அத எவ்ளோ நேரம் கல்லு வெச்சுக் கொட்டிக்கிட்டே இருக்கிறது சார்...அதான் அத தூக்கிப் போட்டுட்டோம் சார்...இப்ப காசு கொடுங்க...நல்ல பெரிய யானை வெடியா வாங்கி வெடிக்கிறோம் சார்..." என்று கூற அசுரன் அவர்களை கடுமையா முறைத்தார்...அவர் காதில் புகை வந்தது...கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது...நான் இறுதியாகப் பேசுகிறேன் என்று கூறி அமர்ந்துவிட்டார்...
அடுத்ததாக கொலவெறி இனியவன் எழுந்தார்...தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து பாக்சர்கள் ஹேன்ட் கிளவுஸ் போல கையில் சுற்றிக்கொண்டு மைக் குன் குத்துச் சண்டை வீரனை போல குதித்து குதித்து ஆடிக்கொண்டே மைக்கை இடித்துப் பார்த்தார்..."இது என் ஸ்டைல் மைக் டெஸ்டிங்...ஹாஹா...சிம்பிளா சொன்னா...சாரி...ஸ்ட்ரைட்டா சொன்னா இது கொலவெறியோட குத்தாட்டம்...ஐ மீன் மர்டர் வெறி போக் டான்ஸ்..." என்று ஆடிக்கொண்டே கூறியவர் "சோடா ப்ளீஸ்...ரொம்ப நேரம் பேசினதால தொண்டைக்கு இதமா பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவனும்...அதான் சோடா கேட்டேன்"...என்று கூற,..."குருவே...அது சோடா பவுடர்...பேசினா குடிக்கறது சோடா வாட்டர்..." என்று ஒரு மூலையில் இருந்து பகவதியின் குரல் வர,"என்னது குவார்ட்டரா...எங்க எங்க?...எனக்கு வேணும் எனக்கு வேணும்"...என்று முரளி ராஜா எழுந்து
அதகளம் பண்ண ஆரம்பித்தார்...
"அட பாவிகளா...அங்க ஒரு டிரம்ல வெச்சிருந்தது என்ன தண்ணிப்பா?...அத குடிச்சிட்டு அங்க பாருங்கப்பா
ரா.ரா.வும் ராஜாவும் மட்டையா கெடக்குறாங்க..." என்று ரமணீயன் அய்யா கேட்க,"ஹாஹா...ஹாஹா...அது சாதாரணத் தண்ணி இல்ல சம்திங் சரக்குத் தண்ணி..." என்று அசுரன் கூற,
"ங்கொய்யால அதுல நான்தானே பேதி மாத்திரைய கலந்தேன்..." என்று ஒரு குரல் வர திரும்பிப் பார்த்தால்
அங்கே ஜாகீதாபானு நிற்க,"நா சுடுற வடய எப்படில்லாம் கிண்டல் பண்றீங்க..." என்று நம்பியார் போல் கையைத் தேய்த்தபடி கூற,"ஐயோ பானு...சொல்லிருக்கலாம்ல...நானும் அத ஒரு கை பார்த்துட்டேனே" என்று மகளிர் அணித் தாய்க்குலம் ஒருவர் கூற,பானு நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆவது...
"என்னத்துக்காக கூட்டின கூட்டத்த இப்படி ஆக்கிப்புட்டாங்களே..."என்று விசனப் பட்ட சிவா அங்கே புலம்ப,அதைப் பார்த்த இனியவன் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க,"இன்னொரு நாள் கூடலாம்"...என்று சிவா கூற,
செல்போனை எடுத்து அசுரன்..."டேய் அடுத்த முறை நல்ல வெடியா வாங்கி வைங்கடா...அடேய்...எனக்கில்லடா...என்னோட பேச்சுக்கு..." என்று தன் மாணவர்களுக்கு சொல்லுவது.
இப்போது களையலாம் என்று சிவாவும் அசுரனும் கூற யாரும் களைவதாய் இல்லை...இது தெரிந்து சிவா என்ன செய்வது என்று யோசிக்க,அசுரன் அவர் காதில் ஒரு ஐடியா சொல்ல...சிவா "ஒர்க் அவுட் ஆகுமா"...என்று கேட்க,"கண்டிப்பா...ஹைட்ரஜன் பாம் மாதிரி...ஹெவியா ஒர்க் ஆகும் ...நம்பி செய்ங்க..." என்று கூற,சிவா சந்தேகத்தோடு போனை எடுத்துப் பேச,மறுமுனையில்..."இதோ...இப்பவே ரெடி...உடனே எழுதி எடுத்துட்டு வரேன்"...என்று பதில் வருவது...
சிவா பேசியது யாரிடம் என்று புரியாமல் எல்லோரும் யோசிக்க, சிறிது நேரத்தில் ..."காதல்...காதல்...அது பூ...
அது மலர்...அது மொட்டு...அது மாலை...அது காலை...காதல் இல்லாமல் உலகம் இல்லை...மனிதன் இல்லை..."என்று கவிதை வாசிக்கப்பட எல்லோரும் திரும்பிப் பார்க்க அங்கே பூவன் கவிதை வாசித்தபடி வைரமுத்துபோல் நடந்து வர,அவ்வளவுதான் எல்லோரும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர்...
சிவா ,"ஹாஹா...இது கவிதை அல்ல...ஹைட்ரஜன் பாம் தான்...வாழ்க கவிதை...வாழ்க பூவன்..." என்று கூற,"அண்ணா...உங்களுக்கு ஒரு கவிதை.." என்று பூவன் கூற,சிவா, விசா,விமானம் எதுவும் இல்லாமலே வெளிநாட்டிற்குப் பறந்தார்...
(நண்பர்களே...இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...எல்லோரையும் உரிமையாக இதில் பயன்படுத்திக்கொண்டேன்...தவறிருப்பின் மன்னிக்கவும்)
(அந்த எடம் எங்க இருக்குன்னு காதல் கவிஞர் பூவன் சத்தம் போட்டு கேட்டு சலம்புறார்...ஆனாலும் சொல்லிடுவோமா அவ்ளோ சீக்கிரம்?...சீக்ரெட் மீட்டிங்க்ல சிகரெட் கூட அலவுட் கெடையாது.அப்புறம் எப்டி பீடிக்கெல்லாம் அலவுட் கெடைக்கும்னு வாத்தியார் அசுரன் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...ஸோ...பூவன் சோ மாதிரி சலம்புனாலும் நாகேஷ் மாதிரி சலம்புனாலும் அசுரன் சார் கிட்ட பப்பு வேகாது...ஆமா... சொல்லிபுட்டேன்...)
கூட்டத்தில் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தனர்....
முதலில் பேசியவர் நம்ம வாத்தியார் அசுரன்...
அவர் பேசுவதற்காக மைக் முன் வந்தார்...அனைவரையும் பெருமையாகப் பார்த்து புன்முறுவல் பூத்தார்...
ஆனால் பேச ஆரம்பிக்காமல் தன் கடிகாரத்தையே திருப்பித் திருப்பிப் பார்த்தார்...யாருக்கும் ஒன்றும் புரியவில்லை...பேசுவதற்கு ஏதேனும் ஆராய்ச்சி செய்கிறாரோ என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினர்...
அப்போது அங்கே அவசரமாக ஓடி வந்த அவரது பள்ளி மாணவர்கள்..."சார்...நீங்க பேச ஆரம்பிக்கும்போது
வெடி வெடிக்கச் சொல்லி கொடுத்துட்டு வந்த பட்டாசெல்லாம்...கொல்லுப் பட்டாசு சார்...அத எவ்ளோ நேரம் கல்லு வெச்சுக் கொட்டிக்கிட்டே இருக்கிறது சார்...அதான் அத தூக்கிப் போட்டுட்டோம் சார்...இப்ப காசு கொடுங்க...நல்ல பெரிய யானை வெடியா வாங்கி வெடிக்கிறோம் சார்..." என்று கூற அசுரன் அவர்களை கடுமையா முறைத்தார்...அவர் காதில் புகை வந்தது...கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது...நான் இறுதியாகப் பேசுகிறேன் என்று கூறி அமர்ந்துவிட்டார்...
அடுத்ததாக கொலவெறி இனியவன் எழுந்தார்...தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து பாக்சர்கள் ஹேன்ட் கிளவுஸ் போல கையில் சுற்றிக்கொண்டு மைக் குன் குத்துச் சண்டை வீரனை போல குதித்து குதித்து ஆடிக்கொண்டே மைக்கை இடித்துப் பார்த்தார்..."இது என் ஸ்டைல் மைக் டெஸ்டிங்...ஹாஹா...சிம்பிளா சொன்னா...சாரி...ஸ்ட்ரைட்டா சொன்னா இது கொலவெறியோட குத்தாட்டம்...ஐ மீன் மர்டர் வெறி போக் டான்ஸ்..." என்று ஆடிக்கொண்டே கூறியவர் "சோடா ப்ளீஸ்...ரொம்ப நேரம் பேசினதால தொண்டைக்கு இதமா பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவனும்...அதான் சோடா கேட்டேன்"...என்று கூற,..."குருவே...அது சோடா பவுடர்...பேசினா குடிக்கறது சோடா வாட்டர்..." என்று ஒரு மூலையில் இருந்து பகவதியின் குரல் வர,"என்னது குவார்ட்டரா...எங்க எங்க?...எனக்கு வேணும் எனக்கு வேணும்"...என்று முரளி ராஜா எழுந்து
அதகளம் பண்ண ஆரம்பித்தார்...
"அட பாவிகளா...அங்க ஒரு டிரம்ல வெச்சிருந்தது என்ன தண்ணிப்பா?...அத குடிச்சிட்டு அங்க பாருங்கப்பா
ரா.ரா.வும் ராஜாவும் மட்டையா கெடக்குறாங்க..." என்று ரமணீயன் அய்யா கேட்க,"ஹாஹா...ஹாஹா...அது சாதாரணத் தண்ணி இல்ல சம்திங் சரக்குத் தண்ணி..." என்று அசுரன் கூற,
"ங்கொய்யால அதுல நான்தானே பேதி மாத்திரைய கலந்தேன்..." என்று ஒரு குரல் வர திரும்பிப் பார்த்தால்
அங்கே ஜாகீதாபானு நிற்க,"நா சுடுற வடய எப்படில்லாம் கிண்டல் பண்றீங்க..." என்று நம்பியார் போல் கையைத் தேய்த்தபடி கூற,"ஐயோ பானு...சொல்லிருக்கலாம்ல...நானும் அத ஒரு கை பார்த்துட்டேனே" என்று மகளிர் அணித் தாய்க்குலம் ஒருவர் கூற,பானு நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆவது...
"என்னத்துக்காக கூட்டின கூட்டத்த இப்படி ஆக்கிப்புட்டாங்களே..."என்று விசனப் பட்ட சிவா அங்கே புலம்ப,அதைப் பார்த்த இனியவன் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க,"இன்னொரு நாள் கூடலாம்"...என்று சிவா கூற,
செல்போனை எடுத்து அசுரன்..."டேய் அடுத்த முறை நல்ல வெடியா வாங்கி வைங்கடா...அடேய்...எனக்கில்லடா...என்னோட பேச்சுக்கு..." என்று தன் மாணவர்களுக்கு சொல்லுவது.
இப்போது களையலாம் என்று சிவாவும் அசுரனும் கூற யாரும் களைவதாய் இல்லை...இது தெரிந்து சிவா என்ன செய்வது என்று யோசிக்க,அசுரன் அவர் காதில் ஒரு ஐடியா சொல்ல...சிவா "ஒர்க் அவுட் ஆகுமா"...என்று கேட்க,"கண்டிப்பா...ஹைட்ரஜன் பாம் மாதிரி...ஹெவியா ஒர்க் ஆகும் ...நம்பி செய்ங்க..." என்று கூற,சிவா சந்தேகத்தோடு போனை எடுத்துப் பேச,மறுமுனையில்..."இதோ...இப்பவே ரெடி...உடனே எழுதி எடுத்துட்டு வரேன்"...என்று பதில் வருவது...
சிவா பேசியது யாரிடம் என்று புரியாமல் எல்லோரும் யோசிக்க, சிறிது நேரத்தில் ..."காதல்...காதல்...அது பூ...
அது மலர்...அது மொட்டு...அது மாலை...அது காலை...காதல் இல்லாமல் உலகம் இல்லை...மனிதன் இல்லை..."என்று கவிதை வாசிக்கப்பட எல்லோரும் திரும்பிப் பார்க்க அங்கே பூவன் கவிதை வாசித்தபடி வைரமுத்துபோல் நடந்து வர,அவ்வளவுதான் எல்லோரும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர்...
சிவா ,"ஹாஹா...இது கவிதை அல்ல...ஹைட்ரஜன் பாம் தான்...வாழ்க கவிதை...வாழ்க பூவன்..." என்று கூற,"அண்ணா...உங்களுக்கு ஒரு கவிதை.." என்று பூவன் கூற,சிவா, விசா,விமானம் எதுவும் இல்லாமலே வெளிநாட்டிற்குப் பறந்தார்...
(நண்பர்களே...இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...எல்லோரையும் உரிமையாக இதில் பயன்படுத்திக்கொண்டேன்...தவறிருப்பின் மன்னிக்கவும்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உங்களோட அடுத்த படமா அண்ணா நல்லாயிருக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......
அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்
கலக்கல் கலாட்டா ரா.ரா! சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது!
அருமையான கற்பனை!
அருமையான கற்பனை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா ரா அண்ணா நீங்கள் என்ன காமெடி பண்ணினாலும் சரி நான் உங்களுக்கு ஒரு கவிதை எழுதுகிறேன் .....
அழகான ரசனை .....
அழகான ரசனை .....
பூவன் wrote:
அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......
அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....
பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:பூவன் wrote:
அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......
அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....
நான் தானே அதுவும் அருமை ....
பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:பூவன் wrote:
அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......
அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....
பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!
நான் தானே அதுவும் அருமை ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:கலக்கல் கலாட்டா ரா.ரா! சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது!
அருமையான கற்பனை!
வயிற்று வழிக்கு வேணும்னா ஒரு கவிதை சொல்லவா அண்ணா ...
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|