புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
56 Posts - 50%
heezulia
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
1 Post - 1%
Guna.D
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
1 Post - 1%
Shivanya
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
12 Posts - 2%
prajai
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
9 Posts - 2%
Jenila
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
4 Posts - 1%
jairam
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_m10நகரத்தில் இயற்கை…!!‎ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரத்தில் இயற்கை…!!‎


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Oct 21, 2012 2:31 pm

தோழமைகளுக்கு வணக்கம்..இன்றைய நகர வாழ்க்கையில் முழுவதும் ‎இயற்கை மறந்(றுத்)த நிலையில் இருந்து வருகிறோம். ‎
அடுக்குமாடிக்கட்டிடங்களில் வசிக்கும் நாம் சற்று இயற்கை வழிக்கு ‎திரும்பினால் எப்படி இருக்கும் என்ற சிறு சிந்தனையை இங்கு தங்களோடுப் ‎பகிர்கிறேன்.

பல அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் நாம் இன்று அழகிற்காக ஏதேதோ ‎பெயர் தெரியாத பல செடிகள், மரங்கள் வளர்த்து வருகிறோம்.. கட்டிடங்களை ‎சுற்றியுள்ள சுற்றுச்சுவற்றிற்கு அருகிலும், வீட்டின் பால்கனி எனப்படும் ‎திறந்தவெளியிலும் வகை வகையான மரங்கள், சில பூச்செடிகள், கொடிகள், ‎தொட்டிச்செடிகள் என வளர்த்து வருகிறோம்.

இதையே சற்று மாற்றி நாம் செலவழிக்கும் நேரம், பணம், நீர் இவற்றை நமக்கு ‎உபயோகப்படும் வகையில் மாற்றியமைத்தால் என்ன..?

அடுக்குமாடிக்குடியிருப்பின் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்களும், ‎குடியிருப்போரும் ஒருங்கிணைந்து செயல்படின் நடைமுறைப்படுத்துவது ‎சாத்தியமாகும். குடியிருப்பின் சுற்றுப்புறங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் ‎மரங்கள் தவிர்த்து வில்வம், வாழை, கொய்யா, பப்பாளி,வேம்பு போன்ற ‎மரவகைகளும், செம்பருத்தி,கொழக்கட்டை மந்தாரை, ரோசா, மல்லி, சங்குப்பூ ‎போன்ற மலர் வகைகளும் பயிரிடலாம். வீட்டிற்கு உபயோகமாகவும், மருத்துவ ‎குணங்கள் நிறைந்தவையாகவும், உணவிற்கு உபயோகமானதாகவும் விளங்கும். ‎இதுபோன்ற மரங்கள்,கொடிகள், செடிகள் நிறைய வளர்த்து குடியிருப்போர்களுக்கு ‎பகிர்ந்தளிக்கலாம்.

மொட்டைமாடியில் தோட்டக்கலை வல்லுநர்களை கலந்து கட்டிடத்திற்கு சேதம் ‎விளைவிக்காத வகையில் புதினா, மல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரை, ‎பொன்னாங்கன்னி போன்ற கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றைப் ‎பயிரிடலாம். நலச்சங்கம், தோட்டம் பராமரிப்பதற்கென ஒருவரை நியமித்து ‎அவருக்கு ஊதியம் வழங்கி அங்கு விளையும் காய்கறிகள், கனிகள் இவற்றை ‎குடியிருப்போரிடம் விற்று அதன் சிலவுகளை சரிசெய்யலாம்.. குடியிருப்பின் ‎ஒரு இடத்தில் உரம் தயாரிக்கவென இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். ‎குடியிருப்போர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என சிரமம் ‎பார்க்காமல் பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை அதற்கான இடத்தில் சேர்க்க ‎நமக்கு உரமும் சிலவின்றி கிடைக்கும். சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க ‎உதவலாம். இயற்கை முறையில் நமது கண்காணிப்பில் நாமே விரும்பி ‎பயிரிடும் காய்கறிகளையே குடியிருப்போர்கள் அனைவரும் வாங்கி உபயோகிக்க ‎உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். நம்மை சுற்றி பசுமையாகவும் ‎காட்சியளிக்கும். சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு மற்றும் பூமி வெப்பமயமாதல் ‎போன்றவற்றை தடுக்க நம்மாலான சிறு முயற்சி.

குடியிருப்பவர்கள் எப்படியும் காய்கறிகள், பழங்கள் பூக்கள் வாங்குவதற்கு ‎கடைக்கு செல்லும் நேரம் அதற்கான வாகன உபயோகிப்பு, எரிபொருள் சிக்கனம் ‎இப்படி பல அதில் அடங்கும். கடைக்கு செல்லாமல் பலர் அங்கு வீட்டருகில் ‎வரும் வண்டிக்காரரிடம் காய்கறிகள் வாங்குவதுண்டு. அவை வாடி வதங்கி, ‎இருக்கும். விலையும் சற்று கூடுதலாக இருக்கும்.

இப்படி ஒரு முயற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சில..நம் குடியிருப்பில் ‎நிரந்தரமாக சிலருக்கு வேலை, நமக்கு இயற்கை முறையில் உணவிற்குத் ‎தேவையான காய்,கனி வகைகள். வழிபாட்டிற்குத் தேவையான மனலர்கள் ‎கிடைக்கின்றன. அதன் மூலம் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு சிறு ‎வருமானம், நமக்கும் மனமகிழ்ச்சி, கண்ணுக்கு குளிர்ச்சி. நம் பூமியை ‎குளிரச்செய்தல். நம் குழந்தைகளுக்கு இயற்கை சூழல் மிக்க இடம்..இப்படி பல ‎நன்மைகள் இருக்கும் இவற்றை முயற்சித்துப்பார்த்தால் என்ன..? ‎

தீமை என யோசித்தால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நலச்சங்கம் ‎அமைக்கும் சிறுகடை மூலமாகவே அதை நியாய விலைக்கு வாங்கவேண்டும். ‎அவரவராக பரிக்க நேரிட்டால் நலச்சங்கத்திற்கும், மற்றும் உபயோகிக்காத ‎குடியிருப்போருக்கும் நட்டம். எனவே, இதுபோன்ற குறுக்குவழி தவிர்த்து நமது ‎குடியிருப்போர் சங்கம் மற்ற சங்கங்களுக்கு முன்னுதாரனமாக இருக்கவேண்டும் ‎என்ற நல்ல எண்ணத்தோடும், அனைவருக்கும் பலன் முறையாக சென்றடைய ‎வேண்டும் எனவும் நினைத்து ஒத்துழைப்பு வழங்கினால் சரியாக வரும் எனத் ‎தோன்றவே இந்தப் பதிவு. முயற்சித்துப்பார்க்கலாம். இதை படிக்கும் ஏதேனும் ‎ஒரு சங்கம் முயற்சித்து நடைமுறைப்படுத்தினாலும் மகிழ்ச்சியே.. எனது ‎பார்வையில் யோசித்து எழுதியது.

இதை நடைமுறைப்படுத்துவதினால் உபயோகமாக இருக்குமா இல்லை ‎நடைமுறைப்படுத்துவதால் வரும் சங்கடங்கள் எவை ஏன் நடைமுறைப்படுத்த ‎இயலாது என அனைவரும் தங்கள் பார்வையில் தோன்றும் கருத்துக்களைப் ‎பகிரவும். நன்றி.




காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Oct 21, 2012 2:35 pm

பதிவுகளில் புகைப்படங்கள் இணைப்பது எப்படி என்பதை நண்பர்கள் தெரிவிக்கவும்..நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Oct 21, 2012 2:38 pm

மிக நல்ல யோசனை காயத்ரி...பகிர்வுக்கு நன்றி...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 3:01 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:பதிவுகளில் புகைப்படங்கள் இணைப்பது எப்படி என்பதை நண்பர்கள் தெரிவிக்கவும்..நன்றி
இங்கே பாருங்க... படம் தரவேற்றம் செய்வது எப்படி?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக