புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஷேக்ஸ்பியர் Poll_c10ஷேக்ஸ்பியர் Poll_m10ஷேக்ஸ்பியர் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷேக்ஸ்பியர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 17, 2012 11:14 am

ஆங்கில இலக்கியத்தின் மங்காத ஒளிவிளக்காக இருப்பவர் ஷேக்ஸ்பியர். இங்கிலாந்து நாட்டுக்குப் பல பெருமைகள் இருந்தாலும், ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற, இறவாத புகழுடைய நாடகங்கள்தான் இங்கிலாந்து நாட்டின் பெருமைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போலத் திகழ்கின்றன.

ஷேக்ஸ்பியர் திருமணம் செய்து கொண்ட ஹானே ஹாத்வே என்ற பெண் மணி அவரை விட எட்டு ஆண்டுகள் மூத்தவர். இருவருக்கும் தொடக்க காலம் முதலே மன ஒற்றுமை ஏற்படவில்லை. எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை, சச்சரவுதான். அதன் காரணமாக ஷேக்ஸ்பியர் மனைவியை விட்டு வெகு தொலைவு சென்று தனியாக வசித்து வந்தார்.

வறுமைச் சூழல் காரணமாக ஷேக்ஸ்பியர் பதின் மூன்று வயதிலேயே பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேலைக்குச் சென்றார். அவர் செய்யாத தொழில் இல்லை. பால் கறந்தார், ஆடு மேய்த்தார், தோல் பதனிடும் தொழில் செய்தார். பிழைப்புத் தேடி லண்டன் நகரத்துக்கு வந்தார், நாடகங்களில் நடித்தார்.

நடிப்பு அவருக்குக் கை கொடுத்தது. நல்ல வருமானம் வந்தது. வந்த பணத்தை எல்லாம் வீண் செலவு செய்யாமல் சேர்த்து வைத்து, நல்ல வட்டிக்குக் கடன் கொடுத்து பணத்தை மேலும் வளர்த்தார். ஷேக்ஸ்பியருக்கு நாற்பது வயதானபோது அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. ஷேக்ஸ்பியர் மரணமடைந்தபோது தமது சொத்தில் மனைவிக்காக ஒரு சென்ட் கூட எழுதி வைக்கவில்லை.

ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.



ஷேக்ஸ்பியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 11:19 am

ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 17, 2012 11:23 am

ராஜா wrote:
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது

சிரிப்பு இது யாருக்கு?



ஷேக்ஸ்பியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 17, 2012 11:26 am

சிவா wrote:
ராஜா wrote:
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது
சிரிப்பு இது யாருக்கு?
யாருக்கோ ......
(இப்ப இந்த detail கேட்டு என்னபண்ண போறீங்க அவ்வ்வ்வவ்வ்வ் )

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Nov 17, 2012 11:46 am

அறிய தகவல், அறிய தந்தமைக்கு நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஷேக்ஸ்பியர் Knight
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 17, 2012 12:39 pm

அருமை மாமா .. சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 18, 2012 11:10 am

பலர் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், புகழும் அவர்கள் இறந்தப் பின்பு தான் வருவது மோசமான வரலாறு.

இருக்கும் நாட்களை விட்டுவிட்டு இலாத நாட்களில் தான் நம்மவர் ஏங்குவர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 11:16 am

அருகில் இருக்கும் போது அருமை தெரியாது ,அதே விலகி சென்ற பின் பெருமையாக தெரியும் ..இதானே நியதி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 12:15 pm

தகவல்களுக்கு நன்றிகள்.

சேக்ஸ்பியரின் "எலிப்பொறி" என்ற நாடகம் தற்போதும் மேடையேற்றப்பட்டு வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக