புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
உணவு –இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது?இட்லி,தோசை,பொங்கல்,சட்னி,ரசம்,பொரியல்,சாம்பார்,என்று ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே மனதுக்குள் ஓடுகிறதில்லையா?இவையெல்லாம் உணவுப் பொருட்களின் பெயர்கள்.ஆனால் உணவு என்பதன் அர்த்தம் வேறு.
Carbohydrate,protein,fat or lipid,vitamins,minerals,water ஆகியவை அடங்கியதுதான் உணவு.இவற்றை தான் நாம் சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.இந்த சத்துக்களில் இருந்துதான்தேவையான சக்தியை பெறுகிறது உடல்.
நாம் உயிர் வாழவும்,ஆரோக்கியமாக வளரவும், இயங்கவும் மேற்கூறிய சத்துக்களெல்லாம் வெவ்வேறு அளவுகளில் அவசியம் தேவைப்படுகிறது.
ஒரு மனிதன் தனக்கு எந்தெந்த அளவுகளில் இந்த சத்துக்களெல்லாம் தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றபடி தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்தும் எந்த அளவில் தேவைப்படும் என்பது ஒரு மனிதனின் வேலை,வயது,பாலினம்,உடல் அமைப்பு போன்ற பல காரணிகளைபொறுத்து அமைகிறது.
சமச்சீர் உணவு
இந்த காரணிகளுக்கு ஏற்ப,தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது உணவுப் பழக்கம் அமைந்தால் அதுதான் சமச்சீர் உணவு. நமது உடலுக்கு தேவையான சக்தியில் 60-70% carbohydrate லிருந்தும்,10-20% protein லிருந்தும் 20-25% fat லிருந்தும் கிடைக்க வேண்டும்.minerals and vitamins சக்தியைத் தராது.
ஆனால் அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதால்,அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் குறைவு ஏற்பட்டால் என்னாகும்?விளக்கம் சிம்பிள். சிமின்ட்,மணல்,ஜல்லி ஆகியவை சரியான கலவையில் இல்லையெனில் வீட்டின் தரம் சில வருடங்களில் பல்லிLiத்து விடும்.
சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வில்லையெனில் நமது உடலின் ஆரோக்கியம் கெடும்.இன்றைய இளைய தலைமுறை பிஸ்ஸா,பர்கர் என்று உண்கிறார்கள்.இத்தகைய பண்டங்கள் நமது பர்ஸை மட்டுமல்ல வயிற்றையும் பதம் பார்த்து விடும் என்பதை யாரும் உணர்வதில்லை.
”இப்படியெல்லாம் நன்றாகச்சாப்பிடத்தானே சம்பாதிக்கிறோம்.அதிலென்ன தவறு” என்று சிலர் கேட்கலாம்.அப்படிபட்டவர்கள் அவர்களின் மாத மெடிக்கல் பில்லை பார்க்கவும்.கண்டிப்பாக சாப்பாட்டு செலவை விட மெடிக்கல் பில் பல மடங்கு எகிறி இருக்கும்.கூடவே b.p யும். நமது வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்காக செலவிடும் சூழல் உருவாகி இருப்பதற்கு மாறி விட்ட உணவுப் பழக்கம்தான் முக்கிய காரணம்.
உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப் படுவதுண்டு.சமச்சீர் உணவு பற்றிய விழிப்புணர்வு இன்றி,கண்டதையும் சாப்பிடுவதால்தான் புதிய,புதிய நோய்களும்,பிரச்சினைகளும்ஏற்பட்டிருக்கின்றன. சமச்சீர் உணவைத் திட்டமிடுவதைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன் இரண்டு அடிப்படையான கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
எந்த எந்த உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது முதல் கேள்வி.அதன் அடிப்படையில் எந்த உணவை அதிகமாகவும்,எந்த உணவை குறைவாகவும் உட்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை ஒரு பட்டியலாக தந்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
1.தானியம்,தானிய வகை உணவுகள் அரிசி,கோதுமை,கம்பு,சோளம்,கேழ்வரகு,அவல், கோதுமை மாவு போன்றவை.
2.பயறுகளும்,பருப்புகளும்கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,பச்சைப் பயறு,துவரம் பருப்பு,மைசூர் பருப்பு,முழு பயறுகள்,வறு கடலை,காரா மணி,பட்டாணி,சோயா பீன்ஸ்,பீன்ஸ் போன்றவை.
3.பால் மற்றும் இறைச்சி பால்,தயிர்,கொழுப்பு நீக்கிய பால்,பாலாடைக் கட்டி
4. இறைச்சி மாமிச வகைகள்,மீன்,ஈரல்,முட்டை.
5.பழங்கள் மற்றும் காய்கறிகள் மாம்பழம்,கொய்யா,தக்காளி,ஆரஞ்சு,சாத்துக்குடி, தர்பூசு,மாதுளை,ப்ப்பாளி
சத்துக்கள் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B1,B2,கால்சியம்,ஃபோலிக் அமிலம்,இரும்பு சத்து மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின்,B1,B2,foOறபோலிக் அமிலம்,கால்சியம்,இரும்பு மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B2, கால்சியம் விட்டமின் A,C. நார்சத்து.
Carbohydrate,protein,fat or lipid,vitamins,minerals,water ஆகியவை அடங்கியதுதான் உணவு.இவற்றை தான் நாம் சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.இந்த சத்துக்களில் இருந்துதான்தேவையான சக்தியை பெறுகிறது உடல்.
நாம் உயிர் வாழவும்,ஆரோக்கியமாக வளரவும், இயங்கவும் மேற்கூறிய சத்துக்களெல்லாம் வெவ்வேறு அளவுகளில் அவசியம் தேவைப்படுகிறது.
ஒரு மனிதன் தனக்கு எந்தெந்த அளவுகளில் இந்த சத்துக்களெல்லாம் தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றபடி தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்தும் எந்த அளவில் தேவைப்படும் என்பது ஒரு மனிதனின் வேலை,வயது,பாலினம்,உடல் அமைப்பு போன்ற பல காரணிகளைபொறுத்து அமைகிறது.
சமச்சீர் உணவு
இந்த காரணிகளுக்கு ஏற்ப,தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது உணவுப் பழக்கம் அமைந்தால் அதுதான் சமச்சீர் உணவு. நமது உடலுக்கு தேவையான சக்தியில் 60-70% carbohydrate லிருந்தும்,10-20% protein லிருந்தும் 20-25% fat லிருந்தும் கிடைக்க வேண்டும்.minerals and vitamins சக்தியைத் தராது.
ஆனால் அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதால்,அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் குறைவு ஏற்பட்டால் என்னாகும்?விளக்கம் சிம்பிள். சிமின்ட்,மணல்,ஜல்லி ஆகியவை சரியான கலவையில் இல்லையெனில் வீட்டின் தரம் சில வருடங்களில் பல்லிLiத்து விடும்.
சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வில்லையெனில் நமது உடலின் ஆரோக்கியம் கெடும்.இன்றைய இளைய தலைமுறை பிஸ்ஸா,பர்கர் என்று உண்கிறார்கள்.இத்தகைய பண்டங்கள் நமது பர்ஸை மட்டுமல்ல வயிற்றையும் பதம் பார்த்து விடும் என்பதை யாரும் உணர்வதில்லை.
”இப்படியெல்லாம் நன்றாகச்சாப்பிடத்தானே சம்பாதிக்கிறோம்.அதிலென்ன தவறு” என்று சிலர் கேட்கலாம்.அப்படிபட்டவர்கள் அவர்களின் மாத மெடிக்கல் பில்லை பார்க்கவும்.கண்டிப்பாக சாப்பாட்டு செலவை விட மெடிக்கல் பில் பல மடங்கு எகிறி இருக்கும்.கூடவே b.p யும். நமது வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்காக செலவிடும் சூழல் உருவாகி இருப்பதற்கு மாறி விட்ட உணவுப் பழக்கம்தான் முக்கிய காரணம்.
உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப் படுவதுண்டு.சமச்சீர் உணவு பற்றிய விழிப்புணர்வு இன்றி,கண்டதையும் சாப்பிடுவதால்தான் புதிய,புதிய நோய்களும்,பிரச்சினைகளும்ஏற்பட்டிருக்கின்றன. சமச்சீர் உணவைத் திட்டமிடுவதைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன் இரண்டு அடிப்படையான கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
எந்த எந்த உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது முதல் கேள்வி.அதன் அடிப்படையில் எந்த உணவை அதிகமாகவும்,எந்த உணவை குறைவாகவும் உட்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை ஒரு பட்டியலாக தந்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
1.தானியம்,தானிய வகை உணவுகள் அரிசி,கோதுமை,கம்பு,சோளம்,கேழ்வரகு,அவல், கோதுமை மாவு போன்றவை.
2.பயறுகளும்,பருப்புகளும்கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,பச்சைப் பயறு,துவரம் பருப்பு,மைசூர் பருப்பு,முழு பயறுகள்,வறு கடலை,காரா மணி,பட்டாணி,சோயா பீன்ஸ்,பீன்ஸ் போன்றவை.
3.பால் மற்றும் இறைச்சி பால்,தயிர்,கொழுப்பு நீக்கிய பால்,பாலாடைக் கட்டி
4. இறைச்சி மாமிச வகைகள்,மீன்,ஈரல்,முட்டை.
5.பழங்கள் மற்றும் காய்கறிகள் மாம்பழம்,கொய்யா,தக்காளி,ஆரஞ்சு,சாத்துக்குடி, தர்பூசு,மாதுளை,ப்ப்பாளி
சத்துக்கள் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B1,B2,கால்சியம்,ஃபோலிக் அமிலம்,இரும்பு சத்து மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின்,B1,B2,foOறபோலிக் அமிலம்,கால்சியம்,இரும்பு மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B2, கால்சியம் விட்டமின் A,C. நார்சத்து.
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
நல்ல தகவல்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|