புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_m10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10 
64 Posts - 50%
heezulia
இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_m10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_m10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_m10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_m10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_m10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_m10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_m10இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 24, 2012 8:21 am

இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Jeyalalitha_21

இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டும் என்றால், கணவன் – மனைவி எப்படி இருக்க வேண்டும்? என்பதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டி கதை மூலம் விளக்கி கூறினார். அப்போது அவர் கூறியதாவது:–

கபீர்தாசர்

கபீர்தாசர் என்கிற ஒரு மிகப் பெரிய ஆன்மிகவாதியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை நான் விளக்க விரும்புகிறேன். ஒரு நாள் கபீர்தாசர் இல்லத்தில் ஏகப்பட்ட பக்தர்கள். எல்லோரும் அவரிடம் ஆன்மிகச் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கபீர்தாசர். நண்பகல் 12 மணிக்கு எல்லோரும் போய்விட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கபீர்தாசர் கேட்டார். அதற்கு பதில் சொல்லத் தயங்கினார் அந்த மனிதர். உடனே கபீர்தாசர், ‘‘உங்கள் முகத்தில் காணப்படுகிற அறிகுறிகளைப் பார்த்தால், உங்களுடைய இல்வாழ்க்கை இன்பமாக இல்லை என்று தோன்றுகிறது; அப்படித்தானே?’’ என்று கேட்டார்.

‘‘அப்படித்தாங்க. என்னுடைய மனைவியும், நானும் சந்தோஷமாக குடும்பம் நடத்தவில்லை; எப்பொழுதும் சண்டை தான். நான் என்ன சொன்னாலும், அவள் கேட்பதில்லை. எதிர்த்து பேசுகிறாள். கோபப்படுகிறாள். ஆத்திரப்படுகிறாள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை’’ என்றார், அந்த மனிதர்.

நூல்கண்டு

உடனே கபீர்தாசர், ‘‘இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. யோசனை செய்து பதில் சொல்கிறேன்’’, என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர், ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். நூல் கண்டில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தார். அப்போது, மனைவியை கூப்பிட்டு ‘‘விளக்கை ஏற்றி எடுத்து வா’’ என்று சொன்னார். அந்த அம்மையாரும் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்து அவர் பக்கத்திலே வைத்தார்.

இவ்வளவு வெளிச்சம் இருக்கும் போது, கபீர்தாசர் தான் விவரம் இல்லாமல் விளக்கு கொண்டு வரச் சொன்னால், அந்த அம்மையாரும் விளக்கு கொண்டு வருகிறாரே என்று நினைத்து, திகைத்துப்போனார் அந்த மனிதர்.

பாலில் உப்பு

சிறிது நேரம் கழித்து, அந்த அம்மையார் இரண்டு டம்ளர்களில் பாலை எடுத்துக் கொண்டு வந்து, அவர்கள் முன்பு வைத்தார். பாலை குடிக்க ஆரம்பித்த அந்த மனிதரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், கபீர்தாசரின் மனைவி தவறுதலாக பாலில் சர்க்கரைக்கு பதிலாக, உப்பை போட்டிருந்தார்.

அந்த பக்தர், கபீர்தாசரைக் கவனித்தார். கபீர்தாசரோ, கிடுகிடுவென்று பாலை குடித்தார். பாலை குடித்து முடிக்கும் தருவாயில், அவரது மனைவி சமையல் கட்டில் இருந்து கொண்டே, ‘‘பாலுக்கு சர்க்கரை சரியா இருக்கிறதா?’’ என்று கேட்டார். இதற்கு கபீர்தாசர், ‘‘சரியாக இருக்கிறது’’ என்று சொன்னார்.

சொர்க்கம் போல

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கபீர்தாசரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கினார். உடனே கபீர்தாசர், அந்த மனிதரைப் பார்த்து ‘‘என்னவோ கேட்க வேண்டும் என்று கூறினாயே?’’ என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் ‘‘ஒன்றும் கேட்க வேண்டாம் அய்யா. நண்பகலில் நீங்கள் விளக்கேற்றி வைக்கச் சொல்கிறீர்கள். உங்கள் மனைவியும் விளக்கேற்றி வைக்கிறார். உப்பு போட்ட பாலில் சர்க்கரை சரியாக இருக்கிறதா? என்றால் சரியாக இருக்கிறது என்று நீங்கள் பதில் கூறுகிறீர்கள். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது’’ என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

அதாவது, கணவனை மாற்ற வேண்டும் என்று மனைவி நினைக்காமலும்; மனைவியை மாற்ற வேண்டும் என்று கணவன் நினைக்காமலும்; ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு அமைதியாக, இனிமையாக, சொர்க்கம் போல் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது. இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

தினத்தந்தி



இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 8:58 am

ஆகா..அப்படியா செய்தி... சூப்பருங்க



இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Paard105xzஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Paard105xzஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Paard105xzஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 24, 2012 10:37 am

ஒரு பூஜாங் குடும்ப வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்காங்கே.

பூஜாங் என்பதன் பொருள் மாமா அங்கள் தருவார்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 24, 2012 1:11 pm

ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு இனிமையாக இருக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 24, 2012 1:29 pm

"ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு இனிமையாக இருக்கும்."
இந்த வரி இந்த காலத்து கணவன் மனைவிகளுக்கு புரிவதில்லை




இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Mஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Uஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Tஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Hஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Uஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Mஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Oஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Hஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Aஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Mஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Eஇல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 24, 2012 1:55 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஒரு பூஜாங் குடும்ப வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்காங்கே.

பூஜாங் என்பதன் பொருள் மாமா அங்கள் தருவார்.

என்னைப் போன்ற திருமணம் ஆகாத கன்னிப் பையன்களை மலாய் மொழியில் bujang என்று கூறுவார்கள். ஜொள்ளு



இல்லற வாழ்வு இனிமையாவது எப்போது? ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 24, 2012 2:47 pm

ஆக பவர் கட் பிரச்சினையை பெரிது படுத்தாமல்
அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்ல வராங்க அம்மணி...




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக