புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
சிவா | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
இப்பதிவை கேள்வி-பகுதி பகுதியில் பதிவிட்டுருக்கலாம் என தோன்றலாம், இருப்பினும் இத்திரியை ஒரு விவாதமேடையாக கொண்டு செல்ல விழைகிறேன்.தங்களின் ஆதரவு அதற்கு நல்குகிறேன்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
இப்பதிவை கேள்வி-பகுதி பகுதியில் பதிவிட்டுருக்கலாம் என தோன்றலாம், இருப்பினும் இத்திரியை ஒரு விவாதமேடையாக கொண்டு செல்ல விழைகிறேன்.தங்களின் ஆதரவு அதற்கு நல்குகிறேன்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
மாமன், அத்தை வகை மகன்/மகள்களை மட்டுமே திருமணம் செய்யும் வழக்கம் இருந்துவருகிறதே ஏன் அப்படி ?
#875576- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
முதல் விவாதமாக நானே ஆரம்பிக்கிறேன்.என் மனதில் நீண்ட நாட்களாக எழும் கேள்வி அது.
நமது உறவுமுறைகளில் மாமன், அத்தை வகை மகன்/மகள்களை மட்டுமே திருமணம் செய்யும் வழக்கம் இருந்துவருகிறது. ஏன் அப்படி ? குறிப்பிட்ட வகையிலான உறவுகளுக்கு மட்டும் அவ்வாறு குறிப்பிட காரணம் என்ன?
இனி இது உங்கள் கருத்துகளுக்கான இடம். பகிருங்கள் உங்கள் எண்ணங்களை...........
நமது உறவுமுறைகளில் மாமன், அத்தை வகை மகன்/மகள்களை மட்டுமே திருமணம் செய்யும் வழக்கம் இருந்துவருகிறது. ஏன் அப்படி ? குறிப்பிட்ட வகையிலான உறவுகளுக்கு மட்டும் அவ்வாறு குறிப்பிட காரணம் என்ன?
இனி இது உங்கள் கருத்துகளுக்கான இடம். பகிருங்கள் உங்கள் எண்ணங்களை...........
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
நண்பரே குலங்கள் அல்லது கூட்டங்கள் என்று சில வகைகள் உள்ளது.குலங்கள் ஒன்றாக இருப்பவர்களை பங்காளிகள் என்று சொல்லுவார்கள்.ஒரே குல மக்கள் அனைவரும் அண்ணன்,தம்பி,தங்கை,அக்கா,சித்தப்பா பெரியப்பா என உறவு முறையாக ஒரே பகுதியில் வசித்து வந்தவர்கள் காலத்தின் கட்டாயத்தாலும் சூழ்நிலைகளாலும் அவர்கள் பிரிய நேரிட்டது.எந்த காலகட்டத்திலும் அண்ணன் தங்கைக்கு திருமணம் நடக்க கூடாது என்ற காரணத்தால் பங்காளிகள்என்று பிரித்தார்கள்.இதனால் தான் மாமன்,அத்தை மகன்/மகளை திருமணம் செய்து வைக்கிறார்கள்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- Rajan Hamanthkumarபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012
. இந்த தளத்தில் இணைந்து நன்றிக்கு அடுத்த என் முதல் பதிப்பு இது அப்பாவின் உடன் பிறந்த சகோதரியோ(அத்தை) , அம்மாவின் உடன் பிறந்த சகோதரனோ(மாமன்) அவர்கள் திருமணத்திற்க்கு பின் தங்கள் வாழ்க்கயின் பொருட்டு பெரிய இடைவெளி ஏற்படுகிறது அந்த உறவை வலுபடுத்த இந்த உறவு முறைத் திருமணம் செய்யபடுகிறது மட்டும் இன்றி அத்தைகோ மாமனுக்கோ ஆண் வாரிசு இல்லாத நிலையில் இந்த உறவுகள் மட்டுமே உரிமையோடும் அன்போடும் அவர்களை பார்த்துக் கொள்வார்கள் என்பது என் எண்ணம்..
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தங்கள் இருவரின் கருத்துகளுக்கும் நன்றி:
அது சரி. அப்படியொரு காரணம் இருப்பின் அந்தக்காரணம் யாதென்று அறியத்தாருங்கள் ரமேஷ்
தற்போது நாத்தனார் (நாற்றானவள்) என்ற காரணப்பெயர்கள் தான் நம் உறவுகளுக்கு முன்னோர் இட்டுள்ளனர் அவ்வாறு இருக்கையில் மாமன்/அத்தை என்பதற்கும் காரணம் இருந்தாகவேண்டுமல்லாவா ?
.எந்த காலகட்டத்திலும் அண்ணன் தங்கைக்கு திருமணம் நடக்க கூடாது என்ற காரணத்தால் பங்காளிகள்என்று பிரித்தார்கள்
அது சரி. அப்படியொரு காரணம் இருப்பின் அந்தக்காரணம் யாதென்று அறியத்தாருங்கள் ரமேஷ்
தற்போது நாத்தனார் (நாற்றானவள்) என்ற காரணப்பெயர்கள் தான் நம் உறவுகளுக்கு முன்னோர் இட்டுள்ளனர் அவ்வாறு இருக்கையில் மாமன்/அத்தை என்பதற்கும் காரணம் இருந்தாகவேண்டுமல்லாவா ?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
உடன் பிறந்தவர்களுக்குள் திருமணம் செய்ய கூடாது என்பது நமது கலாச்சாரம்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
மாமன், அத்தை வகை மகன்/மகள் உறவுகள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் எமது சமுதாயத்தில் இல்லை. ஆனால் சகோதர உறவுகள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்பது கட்டாயம். மற்றப்படி யாரும் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஒரு வயிற்றில் பிறந்த ஆண், பெண் இணைவதில் பிறக்கும் சந்ததி பலமற்றதாக இருக்கும். காட்டுவாசியாக வாழ்ந்த மனிதன் இயற்கையில் கற்றுக்கொண்ட பாடம் இது. மனிதன் மட்டுமல்ல ஒரே மரத்தில் ஆண் பூ , பெண் பூ ஒரே நேரத்தில் பருவம் அடைந்து மகரந்தத்தை வெளியிடுவதில்லை. ஒரு சில கால இடைவெளியில் தான் இது நடைபெறுகிறது. இக்கால இடைவெளியில் வேறு மரத்தில் பூத்த மலர்களின் மகரந்தத்தால் சூல் கொள்கிறது. அப்பொழுது தான் பிறக்கும் வித்து வீரியமானதாக இருக்கும். இவ்வழக்கத்தில் வந்தது தான் அண்ணன், தங்கை வழக்கம். அக்காலத்தில் பெண்களுக்கு சொத்து கிடையாது, சொத்துக்கு உரியவன் ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசு தான். இந்நிலையில் குடும்பத்தில் பிறக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பாகவும், அவள் வழி உறவுமுறை மீண்டும் உரிமை கொண்டாடி சொத்துகள் ஒரு கட்டுக்குள் இருக்க செய்த ஏற்பாடு இவை. சில மதங்களில் ஆண் போல் பெண்ணும் சொத்துக்கு உரியவள் அவளுக்கு என்ன பங்கு கொடுக்க வேண்டும் என்ற வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சாய்ஸ் அவர்கள் கையில், உடன் பிறந்த சகோதரன், அல்லது சகோதரி பிள்ளைகளை மனம் முடிக்கலாம்.
இந்திய அரசியல் சட்டத்தில் எந்த எந்த உறவு முறை திருமணம் செல்லாது என்று சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவன் அவன் பெற்ற தாயை, அவள் உடன் பிறந்தவளை மனம் முடிக்க முடியாது, அது போல் அவன் மாமியார், மகளை மனம் முடிக்க முடியாது. உடன் பிறந்தவளை மனம் முடிக்கமுடியாது. இப்பட்டியல் இன்னும் நீளுகிறது. இன்னொரு தகவல் ஒருவன் ஒருவளை (விதவையை) திருமணம் செய்து அவளை தீண்டாத பட்சத்தில் அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவளுக்கு ஓரு மகள் இருந்தால் அவளை திருமணம் செய்யலாம் என்றும் சில மதங்கள் கூறுகிறது.
அடிப்படையில் வீரியமான வாரிசு, தன் இனக் கூட்டம் மேல் உள்ள அக்கறை, இனவிருத்தி ஆகியவை தான் இந்த ஏற்பாடுகளின் பின்னணி. ஒரு இனம் தொடர்ந்து தாக்கப்படுமானால், அதில் உள்ள மக்கள்தொகை பெருக்க எல்லா வகை விதிவிலக்குகளும் அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு இனமும், மதமும் தங்கள் மக்கள் தொகையை நிலைநாட்ட சில வழிமுறைகளை வைத்து இருக்கிறது. இதில் சரி தவறு என்று எதுவும் இல்லை. Cross breed என்று விலங்கிலும், தாவரத்திலும் உள்ளவை அதன் சராசரி வாரிசுகளை விட பலம் மிக்கதாகவே உள்ளது. நம் புராணங்களிலும் இது போன்ற பல Cross breed கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். இவை அனைத்தும் மற்றவர்களை விட பலசாலிகள், திறமைசாலிகள்.
இன்றைய மருத்துவ அறிவுரைப்படி உறவுமுறைத் திருமணத்தில் பிறக்கும் குழந்தை சற்று பலம் குறைந்ததாகத் தான் பிறக்கும், பரம்பரை நோய்கள் தொடர வாய்ப்பு அதிகம்.
இந்திய அரசியல் சட்டத்தில் எந்த எந்த உறவு முறை திருமணம் செல்லாது என்று சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவன் அவன் பெற்ற தாயை, அவள் உடன் பிறந்தவளை மனம் முடிக்க முடியாது, அது போல் அவன் மாமியார், மகளை மனம் முடிக்க முடியாது. உடன் பிறந்தவளை மனம் முடிக்கமுடியாது. இப்பட்டியல் இன்னும் நீளுகிறது. இன்னொரு தகவல் ஒருவன் ஒருவளை (விதவையை) திருமணம் செய்து அவளை தீண்டாத பட்சத்தில் அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவளுக்கு ஓரு மகள் இருந்தால் அவளை திருமணம் செய்யலாம் என்றும் சில மதங்கள் கூறுகிறது.
அடிப்படையில் வீரியமான வாரிசு, தன் இனக் கூட்டம் மேல் உள்ள அக்கறை, இனவிருத்தி ஆகியவை தான் இந்த ஏற்பாடுகளின் பின்னணி. ஒரு இனம் தொடர்ந்து தாக்கப்படுமானால், அதில் உள்ள மக்கள்தொகை பெருக்க எல்லா வகை விதிவிலக்குகளும் அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு இனமும், மதமும் தங்கள் மக்கள் தொகையை நிலைநாட்ட சில வழிமுறைகளை வைத்து இருக்கிறது. இதில் சரி தவறு என்று எதுவும் இல்லை. Cross breed என்று விலங்கிலும், தாவரத்திலும் உள்ளவை அதன் சராசரி வாரிசுகளை விட பலம் மிக்கதாகவே உள்ளது. நம் புராணங்களிலும் இது போன்ற பல Cross breed கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். இவை அனைத்தும் மற்றவர்களை விட பலசாலிகள், திறமைசாலிகள்.
இன்றைய மருத்துவ அறிவுரைப்படி உறவுமுறைத் திருமணத்தில் பிறக்கும் குழந்தை சற்று பலம் குறைந்ததாகத் தான் பிறக்கும், பரம்பரை நோய்கள் தொடர வாய்ப்பு அதிகம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- GuestGuest
அருமை திரி !
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பல புதுகருத்துகளை காண்கிறேன். பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி.இது பலருக்கு பயனுள்ள புரிதலை ஏற்படுத்தி இருக்கும்.
வரும்காலங்களில் இன்னும் பல நற்கருத்துகள் பிறப்பெடுக்கும் என நம்புகிறேன்
வரும்காலங்களில் இன்னும் பல நற்கருத்துகள் பிறப்பெடுக்கும் என நம்புகிறேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
» துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
» துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|