புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
5 Posts - 3%
prajai
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
1 Post - 1%
kargan86
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_m10கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவுக்கு சரியான பாடம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 10, 2012 9:39 am

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Tamil_News_large_602585


மேட்டூர்: நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், கர்நாடகாவுக்கு பாடமாக அமைந்துள்ளது. கோடைக்கு முன்பே இருப்பு நீரை காலி செய்த கர்நாடகா, தற்போது உச்சநீதிமன்றத்துக்கும், தங்கள் மாநில விவசாயிகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்புபடி, கர்நாடகா, ஆண்டுதோறும், தமிழகத்துக்கு காவிரியில், 205 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். ஆண்டுதோறும், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பினால் மட்டுமே, உபரி நீரை, மேட்டூர் அணைக்கு திறப்பதை, கர்நாடகா வாடிக்கையாக கொண்டிருந்தது.

கர்நாடகா காலி செய்தது :


காவிரி நீர்பிடிப்பு பகுதியில், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். கூடுதல் நீர்வரத்து காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பும். உபரி நீரை, மேட்டூர் அணைக்கு திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனக்கருதிய கர்நாடகா, சில ஆண்டுகளாக, ஜூன் மாதத்துக்கு முன்பே, தங்கள் மாநிலத்துக்குட்பட்ட அணைகளின் இருப்பு நீரை வெளியேற்றி, பாசன பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை நிரப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக, பருவமழை ஓரளவு கைகொடுத்ததால், பருவமழைக்கு முன்பே, இருப்பு நீரை, கர்நாடகா காலி செய்த போதிலும், மேட்டூர் அணைக்கு, போதிய நீர் வரத்து கிடைத்தது.


டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடி பாதிக்காதததால், காவிரி நீர் பிரச்னை கிடப்பில் போடப்பட்டது. நடப்பாண்டு, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால், மேட்டூர் அணை வறண்டது. டெல்டாவில், சம்பா பயிர்கள் கருகும் நிலை உருவானது.

இதனால், நடுவர்மன்ற தீர்ப்புப்படி, கர்நாடகா, காவிரியில் நீர்திறக்கக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தினமும், பத்து ஆயிரம் கனஅடி நீர் திறக்க, கர்நாடகாவுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணைக்கு, 12 டி.எம்.சி., நீர் திறக்க காவிரி கண்காணிப்பு குழுவும் உத்தரவிட்டுள்ளது.

இருப்பு நீரை காலி செய்ததால் நெருக்கடி: கோர்ட் தீர்ப்புப்படி, தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, மேட்டூர் அணைக்கு நீர்திறக்கப்பட்டது. கர்நாடகா, பருவமழைக்கு முன்பே அணை இருப்பு நீரை காலி செய்யாமல், நடுவர் மன்ற தீர்ப்புபடி, தமிழகத்துக்கு நீர் திறந்திருந்தால் கூட, தற்போது, கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருந்திருக்கும். காவிரி நீர் பிரச்னையில், கர்நாடகா காட்டிய அலட்சியத்தாலும், தமிழகத்தை ஏமாற்றியதாலும், தற்போது, தங்கள் அணைகளில் இருப்பு நீர் குறைவாக இருக்கும் நிலையில், காவிரியில் நீர்திறக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாய நிலையில் உள்ள கர்நாடகா அரசு, தங்கள் மாநில விவசாயிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியும், உச்சநீதிமன்ற தீர்ப்பும், கர்நாடகாவுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது. வரும் காலத்திலாவது, இதுபோன்று இக்கட்டான நிலை ஏற்படாமல் தவிர்க்க, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி, அந்தந்த மாதத்துக்கு திறக்க வேண்டிய நீரை, கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்பதே, விவசாயிகளின் கோரிக்கையாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 10, 2012 1:55 pm

சரியாக பாடம் புகட்டியுள்ளது கர்நாடகவுக்கு மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Uகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Tகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Hகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Uகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Oகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Hகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Aகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Eகர்நாடகாவுக்கு சரியான பாடம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 10, 2012 3:30 pm

இந்தப் பாடமெல்லாம் அவர்களுக்குப் போதாது. அவர்கள் திருந்தவும் மாட்டார்கள்! இங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருப்பது தெரிந்தும், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூடத் திறந்துவிடக் கூடாது என்று சொல்லுமளவு கல் நெஞ்சம் உடையவர்கள். இத்தனைக்கும் நமது உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். காவிரி அவர்களது இடத்தில் உற்பத்தியாவதால் அது அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்கிற கிறுக்குத் தனமான அதே சமயம் இந்திய ஒருமைப்பாடிற்கே ஊரு விளைவிக்கும் சுயநல சிந்தனை உடையவர்கள்.
பகை நாடுகளே நதிநீர் பங்கீட்டில் நியாயமாக நடந்துகொள்ளும்போது அண்டை மாநிலம், அதுவும் ஒரு காலத்தில் நமது மாகாணத்தில் இணைந்திருந்தவர்கள் இப்படிக் கேவலமாக நடந்துகொள்வதை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. இதைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாத ஒரு மத்திய அரசு. வெட்கமே இல்லாமல் இங்குள்ளவர்கள் சோனியா காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 10, 2012 3:34 pm

பார்த்திபன் சொல்றது சரி.

ஒரே நாட்டிற்குள் மாநிலத்தவரின் அடாவடி அதை
தட்டிக் கேட்க முடியாத மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்
உத்திரவை கூட மதிக்காத மாநிலம் - மகா கேவலம்.




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Dec 10, 2012 5:00 pm

"அதே சமயம் இந்திய ஒருமைப்பாடிற்கே ஊரு விளைவிக்கும் சுயநல சிந்தனை உடையவர்கள்"

அப்படி எதாவது இருக்கிறதா,

மின் பற்றாக்குறை - உபரி மின்சாரத்தை வழங்குமளவு போதிய வசதி இல்லை - மத்திய அரசு
காவேரி - ஆரம்பம் முதல் பிரச்சனை
முல்லை பெரியாறு - சமீபத்திய பிரச்சனை
பாலாறின் குறுக்கே தடுப்பணை சொல்லிக்கொண்டே போகலாம்




அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 7:46 pm

அரசியல் நோக்கர்களின் பார்வையில் இப்பிரட்சினை ஆனது உணவுப் பிரட்சினையைத் தாண்டி அரசியலாக்கி பலர் வரும் தேர்தலுக்காக குளிர்காய்கின்றனர் என்பது பெரும்பாலானோர் கருத்து,என் கருத்தும் இது தான்

அங்கு விவசாயிகள் பெரும்பாலும் போர்க்கொடி தூக்கவில்லை.அரசியல் பிரிவினரே அவ்வாறு நடந்துக் கொள்வது இதிலிருந்தே தெரியும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 10, 2012 11:09 pm

கரூர் கவியன்பன் wrote:அரசியல் நோக்கர்களின் பார்வையில் இப்பிரட்சினை ஆனது உணவுப் பிரட்சினையைத் தாண்டி அரசியலாக்கி பலர் வரும் தேர்தலுக்காக குளிர்காய்கின்றனர் என்பது பெரும்பாலானோர் கருத்து,என் கருத்தும் இது தான்

அங்கு விவசாயிகள் பெரும்பாலும் போர்க்கொடி தூக்கவில்லை.அரசியல் பிரிவினரே அவ்வாறு நடந்துக் கொள்வது இதிலிருந்தே தெரியும்

நீங்கள் சொல்வது உண்மை தான்




கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Uகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Tகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Hகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Uகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Oகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Hகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Aகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Mகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Eகர்நாடகாவுக்கு சரியான பாடம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Dec 11, 2012 10:51 am

Muthumohamed wrote:
கரூர் கவியன்பன் wrote:அரசியல் நோக்கர்களின் பார்வையில் இப்பிரட்சினை ஆனது உணவுப் பிரட்சினையைத் தாண்டி அரசியலாக்கி பலர் வரும் தேர்தலுக்காக குளிர்காய்கின்றனர் என்பது பெரும்பாலானோர் கருத்து,என் கருத்தும் இது தான்

அங்கு விவசாயிகள் பெரும்பாலும் போர்க்கொடி தூக்கவில்லை.அரசியல் பிரிவினரே அவ்வாறு நடந்துக் கொள்வது இதிலிருந்தே தெரியும்

நீங்கள் சொல்வது உண்மை தான்
ஆமாம் அரசியல் பன்றிகளே மன்னிக்கவும் பண்பாளர்களே இதை காலம் காலமாக செய்து வருகின்றனர்




அன்புடன்
சின்னவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 11:49 am

யினியவன் wrote:பார்த்திபன் சொல்றது சரி.

ஒரே நாட்டிற்குள் மாநிலத்தவரின் அடாவடி அதை
தட்டிக் கேட்க முடியாத மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்
உத்திரவை கூட மதிக்காத மாநிலம் - மகா கேவலம்.

இப்படி நடக்கும்போது நம்ம ஆளு அடிக்கு அடி உதைக்கு உதை என்று கிளம்பும்போது மட்டும்
டெல்லியில இருந்து ரிசர்வ் போலீஸ் வரும்...
இப்ப அந்த டெல்லி எந்த செடிய கொடிய புடுங்கி நடுறாங்கன்னு தெரியல...
அட போங்கடா...நீங்களும் உங்க அரசியலும்...



கர்நாடகாவுக்கு சரியான பாடம்! 224747944

கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Rகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Aகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Emptyகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Rகர்நாடகாவுக்கு சரியான பாடம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:56 am

அரசியலில இதேல்லாம் சாதரணம் என்று எத்தனை சொல்வீர்கள்...
நாங்கள் இனி சும்மா விடாமாட்டோம்..



கர்நாடகாவுக்கு சரியான பாடம்! Paard105xzகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Paard105xzகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Paard105xzகர்நாடகாவுக்கு சரியான பாடம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக