புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
”செங்கல்பட்டு, பூந்தமல்லியில் இருப்பதைச் சிறப்பு முகாம் என்று சொல்வதைவிட, சிங்கள முகாம் என்று சொல்வதுதான் சரி. அந்தஅளவுக்கு நாங்கள் சித்திரவதைகளை அனுபவிக்கிறோம்” என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்!
:-
செங்கல்பட்டு முகாமில் நிலவும் பிரச்னைகளுக்காக சில மாதங்களுக்கு முன், ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்இருந்தனர். ஆனாலும் பிரச்னைகள் தீரவில்லை. அதனால், கடந்த 23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்தகுமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்றஉண்ணாநிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
:-
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு இதுகுறித்து விகடனிடம் தெரிவிக்கையில் ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம் (சிறை) அமைக்கப்பட்டது.
அந்தவழக்கு வெவ்வேறு கட்டங்களுக்குச் சென்ற பின்பும் மத்திய அரசுக்குக்கணக்கு காட்டுவதற்காக இந்த முகாமை கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 115 அகதி முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்குப் போடுவது போலீஸாருக்கு வாடிக்கையாகி விட்டது. பொதுவாக, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஒவ்வொரு 45 நாட்களிலும் அங்கிருக்கும் சிலரை விடுதலை செய்வது வழக்கம். ஆனால், கடந்த 90 நாட்களாக யாரையும் விடுதலை செய்யாமல் போலீஸார் அலைக்கழித்து வருகிறார்கள்.அதனால்தான் இவர்கள் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்” என்றார்.
:-
உண்ணாவிரதத்தில் இருக்கும் தவதீபன் தெரிவிக்கையில்.”திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பக்கத்தில் இருக்கும் பெருமாள்புரம் முகாமில் இருந்த என்னைக் கைதுசெய்து இங்கே அடைச்சிருக்காங்க. நான் தினக்கூலி வேலைக்குப் போவேன். நான் வேலைக்குப் போனால்தான் எங்க குடும்பத்தில் எல்லோரும் சாப்பிட முடியும். நான் வெளிநாடு போக முயற்சி செய்ததாக என் மீது பொய் வழக்குப் போட்டிருக்காங்க. நாங்க 22 வருடங்களாக இங்கேதான் இருக்கின்றோம். இங்கிருந்து எங்கேயும் போகவும் மாட்டோம். அப்படி இருக்க போலீஸ், இங்கிருக்கும் ஒவ்வொருத்தர் மீதும் ஏதாவதுஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி வழக்குப் போடுறாங்கள்.
முகாமில் என் குடும்பம் சாப்பிடாமல் இருக்கும்போது, நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இந்திய அரசு எங்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சொந்த மண்ணைவிட்டு அகதியாகக் கிளம்பியபோது எம் மக்களோடு வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் தமிழகம் வந்தோம். இங்கு இருக்கும் மக்களால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதிகாரிகள் எங்களை குற்றவாளிகளாகவே பார்க்கிறார்கள். இங்கு நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது, சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது” என்று கண் கலங்குகிறார்.
:-
உண்ணாவிரதம் இருப்பவர்களில் 12 பேரின் உடல்நிலை மோசமானதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், தாசில்தார் இளங்கோவன் மற்றும் கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்ரமணியன் ஆகியோர் உண்ணாவிரதம்இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்னமும் உண்ணாவிரதம் தொடர்கிறது.
:-
பேச்சுவார்த்தைக்குச் சென்ற தாசில்தார் இளங்கோவன், ”இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் டி.எஸ்.பி-யிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று நழுவினார். டி.எஸ்.பி. ராமசுப்ரமணியனை பலமுறைத் தொடர்புகொண்டும் விகடனிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.
இதுபோன்ற சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும், அவர்களில் அப்பாவிகள் இருந்தால், உடனே விடுதலை செய்ய வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவருமே போலீஸாரின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பலியானவர்கள் தான் என்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!
:-
யாழ்மீடியா
:-
செங்கல்பட்டு முகாமில் நிலவும் பிரச்னைகளுக்காக சில மாதங்களுக்கு முன், ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்இருந்தனர். ஆனாலும் பிரச்னைகள் தீரவில்லை. அதனால், கடந்த 23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்தகுமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்றஉண்ணாநிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
:-
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு இதுகுறித்து விகடனிடம் தெரிவிக்கையில் ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம் (சிறை) அமைக்கப்பட்டது.
அந்தவழக்கு வெவ்வேறு கட்டங்களுக்குச் சென்ற பின்பும் மத்திய அரசுக்குக்கணக்கு காட்டுவதற்காக இந்த முகாமை கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 115 அகதி முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்குப் போடுவது போலீஸாருக்கு வாடிக்கையாகி விட்டது. பொதுவாக, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஒவ்வொரு 45 நாட்களிலும் அங்கிருக்கும் சிலரை விடுதலை செய்வது வழக்கம். ஆனால், கடந்த 90 நாட்களாக யாரையும் விடுதலை செய்யாமல் போலீஸார் அலைக்கழித்து வருகிறார்கள்.அதனால்தான் இவர்கள் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்” என்றார்.
:-
உண்ணாவிரதத்தில் இருக்கும் தவதீபன் தெரிவிக்கையில்.”திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பக்கத்தில் இருக்கும் பெருமாள்புரம் முகாமில் இருந்த என்னைக் கைதுசெய்து இங்கே அடைச்சிருக்காங்க. நான் தினக்கூலி வேலைக்குப் போவேன். நான் வேலைக்குப் போனால்தான் எங்க குடும்பத்தில் எல்லோரும் சாப்பிட முடியும். நான் வெளிநாடு போக முயற்சி செய்ததாக என் மீது பொய் வழக்குப் போட்டிருக்காங்க. நாங்க 22 வருடங்களாக இங்கேதான் இருக்கின்றோம். இங்கிருந்து எங்கேயும் போகவும் மாட்டோம். அப்படி இருக்க போலீஸ், இங்கிருக்கும் ஒவ்வொருத்தர் மீதும் ஏதாவதுஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி வழக்குப் போடுறாங்கள்.
முகாமில் என் குடும்பம் சாப்பிடாமல் இருக்கும்போது, நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இந்திய அரசு எங்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சொந்த மண்ணைவிட்டு அகதியாகக் கிளம்பியபோது எம் மக்களோடு வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் தமிழகம் வந்தோம். இங்கு இருக்கும் மக்களால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதிகாரிகள் எங்களை குற்றவாளிகளாகவே பார்க்கிறார்கள். இங்கு நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது, சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது” என்று கண் கலங்குகிறார்.
:-
உண்ணாவிரதம் இருப்பவர்களில் 12 பேரின் உடல்நிலை மோசமானதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், தாசில்தார் இளங்கோவன் மற்றும் கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்ரமணியன் ஆகியோர் உண்ணாவிரதம்இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்னமும் உண்ணாவிரதம் தொடர்கிறது.
:-
பேச்சுவார்த்தைக்குச் சென்ற தாசில்தார் இளங்கோவன், ”இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் டி.எஸ்.பி-யிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று நழுவினார். டி.எஸ்.பி. ராமசுப்ரமணியனை பலமுறைத் தொடர்புகொண்டும் விகடனிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.
இதுபோன்ற சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும், அவர்களில் அப்பாவிகள் இருந்தால், உடனே விடுதலை செய்ய வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவருமே போலீஸாரின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பலியானவர்கள் தான் என்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!
:-
யாழ்மீடியா
- GuestGuest
இன்னுமா தமிழக மக்களை,அரசியல் வாதிகளை நம்புகிறீர்கள் அதற்கு நீங்கள் ராஜ பக்சே வை நம்பலாம் ...
எனக்கு இதுபோன்ற நிகழ்வுகளை பார்கும்போது ஒன்னே ஒண்ணுதான் நினைவுக்கு வருகிறது.
ஒரு தமிழ் அறிஞர் சொன்னது
"உலகிலேயே சிறந்த மொழியை கொண்டது நம் இனம். அதேபோல் உலகிலேயே மிக மோசமான இனம் நம் இனம். "
ஒரு தமிழ் அறிஞர் சொன்னது
"உலகிலேயே சிறந்த மொழியை கொண்டது நம் இனம். அதேபோல் உலகிலேயே மிக மோசமான இனம் நம் இனம். "
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|