புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
306 Posts - 42%
heezulia
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
6 Posts - 1%
prajai
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
நானும், கடவுளும்... Poll_c10நானும், கடவுளும்... Poll_m10நானும், கடவுளும்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும், கடவுளும்...


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri Jan 11, 2013 3:35 pm

நானும், கடவுளும்...‎

இடம் மயான பூமி:

நான் ‎: இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..

கடவுள் ‎: நகைக்கிறார்..

நான் ‎: ஏன் நகைக்கிறாய்..??

கடவுள் ‎ ‎: நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..

நான் ‎: ஏன் அதில் என்ன தவறு..??

கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி ‎நினைத்ததுண்டா..??

நான் ‎: என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..

கடவுள் ‎:எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?

நான் ‎:அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ ‎
இருக்கே…??

கடவுள் : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?

நான் : என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?

கடவுள் : ஐந்து ஆண்டுகளில் வருவாயா..?

நான் : என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல் ‎
‎ நானெப்படி உன்னையடைவது..?

கடவுள் : குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??

நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??

கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??

நான் ‎ : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது ‎
‎இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??

கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை ‎
அப்படித்தானே..??

நான் ‎ : எந்த உண்மை..?

கடவுள் ‎ : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் ‎அதை ‎அடைந்தே தீரணும். இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க ‎மறுப்பதேன்..?

நான் ‎ : பயம் தான்

கடவுள் ‎: உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?

நான் ‎: எனக்குப்பிறகு எனது குடும்பம்..?

கடவுள் ‎: இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? ‎உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?

நான் ‎: அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என் ‎
குடும்பத்தாரை நினைத்து....

கடவுள் ‎: நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள் ‎
மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?

நான் ‎: --------

கடவுள் ‎ : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே என்ற மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல் ‎பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட பேராசைதான் காரணமோ...?

நான் ‎ ‎:சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..?? ‎
எனக்கா..??

கடவுள் ‎: ஆம்..

நான் ‎ ‎ : கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும், ‎
அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..?? ‎

கடவுள் ‎ ‎ : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ ‎
கிடையாது..அப்படித்தானே..??

நான் ‎ : ஆம்..எனக்குப்பயமில்லை..ஏன் இப்பொழுதே ‎
வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை..உன்னை ‎சரணடைகிறேன் சஞ்சலமின்றி.

கடவுள் ‎ ‎: உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்..உன் இறுதியாசையும் கூறு. ‎
நிறைவேற்றுகிறேன்.

நான் ‎ ‎: திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள், ‎
மனிதநேயமே மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை ‎நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று ‎அகிலமே மகிழ்ச்சியில் திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா என் இறுதி ‎
ஆசையை..??

கடவுள் ‎ : ஹஹஹா...

நான் ‎ ‎: என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??

கடவுள் ‎ ‎: இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக் கேட்கிறாயே.. ‎அதான் சிரித்தேன்..

நான் ‎ ‎ : குழப்பமுடன்..???

கடவுள் ‎ ‎ : நீ கேட்ட அனைத்தும் உள்ளது. அதனருமை உணராமல் ‎
அப்படியே அனாதரவாய் கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை உணர, ‎உணரவேண்டியது உணர்த்தப்படும்..உணர்ந்து என்னையடைவாய்...!!

நான் ‎ : உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை ‎தெளிவுபடுத்திய ‎
என் இறைவா...!!! உனைவணங்குகிறேன். யாதுமானவனே, யாவரும் ‎இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க ‎அருள்வாய்..‎

கடவுள் ‎: அப்படியே ஆகட்டும்..‎

நான் ‎: குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...‎





நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 11, 2013 3:41 pm

அருமையான பதிவு காயத்ரீ அக்கா......... அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] அகன்யா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 11, 2013 3:45 pm

உங்களுக்கு குழப்பம் தீர்ந்து எங்கள குழப்பவா இது? புன்னகை

நல்ல பகிர்வு காயத்ரி




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 11, 2013 5:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 11, 2013 5:42 pm

அருமையிருக்கு சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 10:01 pm

அருமை. சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 12, 2013 9:33 am

பதிவு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Sun Feb 03, 2013 10:49 am

கடவுளிடம் பெண்பிள்ளைக்குத் திருமணம் செயது கொடுத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லலாமே?

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 03, 2013 4:24 pm

சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக