புதிய பதிவுகள்
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
54 Posts - 43%
heezulia
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
54 Posts - 43%
T.N.Balasubramanian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
137 Posts - 37%
mohamed nizamudeen
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
15 Posts - 4%
prajai
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:24 pm

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... CU-man-ray-tears


நிறைவேறாத கனவுகள்
நிலைகுலைந்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

நிஜங்கள் எல்லாம் தொலைந்து
நினைவுகள் ஆன போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


நேசித்த நெஞ்சங்கள்
வஞ்சம் செய்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

மென்மையாக பேசுபவர்கள்
வன்மையாக பேசியபோது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

உண்மைகள் பொய்யாகும் போது
பொய்எல்லாம் உண்மையான போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

இன்பங்கள் இடைவிடாது
துன்பங்கள் தொடர்ந்த போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

கண்கள் கலங்கிய போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....






Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 12, 2013 1:27 pm

கவிதை அருமை அண்ணா...... அன்பு மலர்



ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 1:35 pm

அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 12, 2013 1:39 pm

ரொம்ப ரொம்ப அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:53 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்


கண்ணிடம் மட்டும் இருந்தே வந்தது இந்த கண்ணீர் ,,,,


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 2:12 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்

கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன்
அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 2:34 pm

பூவன் wrote:கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன் அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......
இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 2:37 pm

இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!

இப்படியும் சொல்வார்கள் ....

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..


saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Sat Jan 12, 2013 6:49 pm

நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்




அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 9:13 pm

saravana prakash wrote:நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்

உண்மை தான் நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக