புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
50 Posts - 42%
prajai
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
8 Posts - 5%
prajai
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 19, 2013 5:44 pm

தெரியுமா?
• யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் அல்பேனியா நாட்டில் உள்ளது.
• திருவனந்தபுரம் பாலோடு பொட்டானிக்கல் கார்டனில் யானைத் தாமரை என்று ஓர் இலை உள்ளது. இது இருபது கிலோ எடையுள்ள பொருட்களைத் தாங்கக்கூடியது. இந்த இலையில் குழந்தைகளை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
-
• இங்கிலாந்தை ஆண்ட முதல் மூன்று ஜார்ஜ் மன்னர்களுக்கும் ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அவர்கள் ஜெர்மன் மொழிதான் பேசினார்கள்.
• உலகின் முதல் புத்தகம் கெலடிக் இன மக்களின் மொழியான கெலிக் மொழியில் 1567-ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. இந்நூலில் இறைவணக்கப் பாடல்களே இடம் பெற்றிருந்தன.
-
• உலகில் புத்தருக்குத்தான் அதிக அளவில் சிலைகள் உள்ளன.
• நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூரண ஆயசு என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும்.
-
• கிரேக்க அறிஞரான பிளேட்டோ எழுதிய "குடியரசு' என்னும் நூல் 15 அடி நீளமுள்ள மரச்சுருளில் எழுதப்பட்டது.
• உலகில் மரங்களே முளைக்காத ஒரே பகுதி அண்டார்டிகா.
-
• திபெத்தியர் தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பும், வெண்ணெயும் சேர்த்து அருந்துவர்.
• உலகிலேயே உயரமான மனிதர்கள், புருண்டி மற்றும் ருவாண்டாவில் வாழும் "டுட்சி' இன மக்களே. இவ்வின ஆண்களின் சராசரி உய.ரம் 183 செ.மீ.
• பூட்டான் நாட்டில் திரைப்பட அரங்குகளே கிடையாது.
-
முதல் பொங்கல் வாழ்த்து!
• பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928-இல் பெரியசாமி தூரன் அவர்களால் தொடங்கப்பட்டது. திரு.வி.க., கல்கி ஆகியோருக்கு பனை ஓலையில் பொங்கல் வாழ்த்து அனுப்பினார். திரு.வி.க. தனதுநவசக்தி இதழில் பொங்கல் வாழ்த்து அனுப்பிட வேண்டுகோள் விடுத்தார்.
-
• அசாமிலும் மணிப்பூரிலும்அறுவடைத் திருவிழா "போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது.
• பொங்கல் திருநாளை பஞ்சாபில் "லோகிரி' எனப்படும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
-
• அரியானாவில் பொங்கலன்று கிராமியப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள்.
• மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று ஒருவருக்கொருவர் வண்ண நிறத் தானியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
-
• காஷ்மீரில் "கிச்சடி அமாவாசை' என்ற பெயரில் பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடியை உண்டு பொங்கல் கொண்டாடுகின்றனர்.
-
மண்புழு செய்திகள்!
• மண்புழுவில் 2000-க்கும்மேற்பட்ட இனங்கள் உள்ளன.
• 2 செ.மீ. நீளத்திலிருந்து 4 மீட்டர் வரை பல அளவுகளில் மண்புழுக்கள் உள்ளன.
• மண்புழுவுக்குக் கண்களும் காதுகளும் கிடையாது.
• மண்புழு தோல் மூலமாகத்தான் சுவாசிக்கின்றது.
• நீண்டநாள்களுக்கு உணவில்லாமல் மண்புழுக்களால் வாழ முடியும்.
• மண்புழு இருபாலின உயிரி.
• ஓர் ஆண்டில் சுமார் 12 டன் மண்ணை மண்புழுக்கள் உழுதுவிடும்.
-
• கிரில் என்பது ஒரு வகை மீன். இதற்கு சூரிய ஒளியைக் காணப் பிடிக்காது. பகலில் கடலுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும். இரவில்நடமாடும்.
-
• பறவைகள் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் அவற்றுக்கு வியர்க்காது. காரணம் அவற்றின் உடம்பில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
• அண்டார்டிகாவில் சூரியன்மறையும்போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலையே இதற்குக் காரணம்.
-
• உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூல் நிலையத்தை நிறுவியவர் மராட்டிய மன்னரான சரபோஜி என்பவர்.
• உப்பை விரும்பிச் சாப்பிடும் விலங்கு முள்ளம்பன்றி.
• மிகச் சிறிய மழைத்துளியின் விட்டத்தின்அளவு 1.03 மில்லி மீட்டர்.
-
• வாசனைத் தபால் தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.
• ஐ.நா.சபைக்கு அப்பெயரைச் சூட்டியவர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்.
• பைபிளுக்கு அடுத்தபடியாகஅதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பஞ்சதந்திரம்.
• மார்ஷ் வார்ப்னர் என்னும் பறவை, மற்ற பறவைகளைப் போல குரலை மாற்றிஒலி எழுப்பும் திறன் கொண்டது.
-
• முதன்முதலாக சோடா பானம் 1812-இல் கல்கத்தாவில் விற்பனைக்கு வந்தது.
• கோழிமுட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம்நுண்துளைகள் உள்ளன.
-
காளான்கள்
• காளான்கள் வெண்மை நிறத்தில் இருப்பதற்குக் காரணம் அதில் க்ளோரோஃபில் இல்லாமையே!
• மரக்கட்டையில் வளரும் காளான்களும் தொட்டால் உடையக்கூடிய, தண்டுகள் இல்லாத காளான்களும் விஷத்தன்மை கொண்டவை.
-
• கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகம் உண்டு. இவற்றின் எடை 650 கிலோவிலிருந்து 1000 கிலோ வரை இருக்கும். இவற்றின் கம்பீரத் தோற்றமும் சாக்ஸ் அணிந்துள்ளதைப் போன்ற அமைப்பிலிருக்கும் கால்களும் இவற்றின் சிறப்பம்சங்கள். பார்ப்பதற்கு முரடாகத் தோன்றினாலும் உண்மையில் இவை பயந்த சுபாவம் உள்ளவை.
-
மனிதனே உணவு!
• சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன.
• ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை சுறாமீன்கள் உள்ளன.
• வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமான குணம் உடையது.
• வெள்ளைச் சுறா ஒரு மனிதனையே உணவாக உண்ணக்கூடியது.
• சுறாமீன்களுக்கு உடலில் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டாலும் சீழ் பிடிப்பதில்லை.
• கடலில் சுறாமீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
:-
தினமணி

தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 19, 2013 7:41 pm

நல்ல பதிவு . . . !


நன்றி
தம்பி வெங்கி




தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 19, 2013 8:20 pm

தகவலை தந்து உதவியமைக்கு நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 12:08 am

நல்ல தகவல் பதிவு நன்றி




தெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Tதெரிந்து கொள்ளுங்கள் Hதெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Oதெரிந்து கொள்ளுங்கள் Hதெரிந்து கொள்ளுங்கள் Aதெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Eதெரிந்து கொள்ளுங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக