புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
32 Posts - 56%
heezulia
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
17 Posts - 3%
prajai
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
4 Posts - 1%
jairam
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_m10மூங்கிலின் சுயசரிதை ...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கிலின் சுயசரிதை ......


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 1:13 pm

நீ நின்றுவிடுவதால் நான் நின்றுவிடுவதில்லை
நீ வென்றுவிடுவதால் நான் தோல்வியுருவதில்லை
நீ தோல்வியுருவதால் நான் விட்டுவிடுவதில்லை

உன் நிழல் வேண்டுமானால் உன் வேகத்திற்கு
தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளலாம்
ஆனால் என்னையன்றி நீ உன்னை மாற்றிக்கொள்ள முடியாது

-நான் தான் காலம்


தியாகத்தின் உட்சம்
காற்றினால் அலைகழிக்கப்பட்டாலும் மேகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டாலும் ஈர்ப்புவிசையினால் மலை மேல் வீசப்பட்டாலும் மலைமேலிருந்து பள்ளத்தாக்கில் கொலைசெய்யப்பட்டாலும் மழைநீர் போகுமிடமெல்லாம் உயிர் கொடுக்கும்!


நன்றியின் உட்சம்
உணர்ச்சியற்ற சிறகுகளை உயிருள்ளவரை சுமந்திருந்தாலும்
பறவை இறந்தபின் அந்த சிறகுகள் பறவைக்காக
காற்றோடு போராடி சிறகடித்துக்கொண்டிருக்கும்!
பறவை எழுந்தரிக்காதபட்சத்தில் நன்றிக்கடனாக தானும் முள்வேலியில்
உடன்கட்டை ஏறிவிடும்!

நட்பின் உட்சம்
பழுத்த இலைகளையும் முடிந்தவரை விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் - கிளைகள்
விழுந்துவிட்டாலும் அந்த மரத்தின் காலடியிலேயே உரமாகி மக்கிபோகும் - இலைகள்

காத்திருந்தேன்

மூங்கிலின் சுயசரிதை ...... 9102930


அது ஒரு தூறல் போட்டு ஓய்ந்த அழகிய மாலை
எங்கும் பசுமை பொங்கிய மஞ்சள் வெயில் மின்னும் நேரம்
காற்றில் மண் வாசனை வீதிஉலா சென்ற நேரம்
என்னை சுற்றியிருந்தவரெல்லாம் இசைத்துக்கொண்டு
ஒருவர் மேல் ஒருவர் உரசிக்கொண்டிருந்த நேரம்
நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?
எனக்கும் அப்படியொரு திருநாள் வராதா?
என்னிலும் அப்படியொரு இசை கேட்காதா?
ஒவ்வொரு நாளும் ஏன் இந்த ஏக்கம்?
நான் இன்னும் மலரவில்லையோ?
என்னை யாரும் அறியவில்லையோ?
எங்கிருந்தோ ஒரு இனிய சத்தம்
என்னவன் வரும் குதிரையின் காலடி சத்தமோ?
சத்தத்தின் அலைநீளம் அதிகரித்துக்கொண்டே வருகிறது
அவன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறான் என்னை நோக்கி!
அடடா என்ன ஒரு அழகு, வீரம் வேகம் அவனிடம்!
வந்தவன் என் முன்னால் நின்றவளிடம் அவனால் ஏற்பட்ட காயங்களை
பார்வயிட்டுக்கொண்டிருந்தான்... அவளோ அதைகூட கவனிக்காமல்,
அவன் செய்த ரணங்களின் வலி கூட தெரியாத அளவிற்கு
இமை மூடி இசையில் லயிதுக்கிடந்தாள்....
அப்படியே அவளை சுற்றி வந்தவன்
அவளை சுற்றி இருந்தவர்களையும் சுற்றி சுற்றி வந்தான்
அவன் பார்வை என் தோழிகளின் மத்தியில் இருந்த என்னை
மின்னல் போல் தாக்கியது....வெளியில் மட்டுமல்ல என்
மனதிலும் மழை தூறல், மஞ்சள் வெயில் மண் வாசனை....
எத்தனை யுகங்கள் நான் இதற்காக காத்திருக்கிறேன்....
ஆனால் என் தோழிகள் ஏன் அவனை தடுக்கிறார்கள்?
ஏன் இப்படி வழி விடாமல் முரண்டு பிடிக்கிறார்கள்?
என்னால் அவன் தரும் காயங்களின் வேதனைகளை தாங்க முடியாதோ?
இல்லை நானும் இசை மோகத்தில் வீழ்ந்து விடுவேனோ?
எந்த காரணத்தினால் தடுக்கிறார்கள்!
அவன் எப்படியோ என்னை நெருங்கி விட்டான்... என்னை தீண்டி விட்டான்...
அவன் செய்யும் காயங்கள் இன்பமா? வேதனையா? தண்டனையா? முக்தியா?
அவன் செய்யும் காயங்களினால்
ஏன் கண்களில் நீர் கோர்க்காமல் காயங்களில் நீர் கோர்க்கிறது?
அவன் வேலை முடிந்தது... திரும்பி செல்ல போகிறான்....
மீண்டும் வருவானோ? எனக்கு முக்தியளித்த அவன் மீண்டும் வருவானோ?
வருவான்....என் காயங்களை காண நிச்சயம் வருவான்...
எங்கிருந்தோ ஒரு தென்றல் ரம்மியமாய் என் காயங்களில் வீசுகிறது....
ரணங்களின் சுகம் அது ஆறும்போதல்லவா தெரிகிறது....
இது என்ன ஒரு அற்புதம்....
தென்றல் என் காயங்களை தீண்ட தீண்ட இசையாக மாறுகின்றதே!
என் மனமும் இசை மதுவிலே வீழ்கிறதே....
வலியின் இன்ப வேதனையும் இசையின் மதுவும் ஒன்று சேர
நானும் என் தோழி மேல் சரிந்து கொண்டேன்....

இப்படிக்கு
மூங்கில்....



தொகுப்பு:
மூங்கிலின் சுயசரிதையில் விரோதி வருடம் கார்த்திகை திங்கள் 4 ஆம் நாள் எடுக்கப்பட்டது...


தொகுத்தது:
தமிழ்காவியன் (எ) பால. மூர்த்தி.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 8:31 pm

மூங்கிலின் சுயசரிதை ...... Moongil

குறிப்பு:
1. அவன் என்று குறிப்பிட்டது ஒரு அழகிய பொன்வண்டு....
2. இது 600௦ வருடங்களுக்கு முன் எழுதிய சுயசரிதை.



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:45 pm

ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 24, 2013 10:21 am

கவிதை அருமை பூவன் அண்ணா...... சூப்பருங்க



மூங்கிலின் சுயசரிதை ...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 10:31 am

Ahanya wrote:கவிதை அருமை பூவன் அண்ணா...... சூப்பருங்க

நன்றி எழுதியவரையே சாரும் ...

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jan 24, 2013 10:43 am

அனைத்தும் அருமை பூவன்

தியாகத்தின் உட்சம்
காற்றினால் அலைகழிக்கப்பட்டாலும் மேகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டாலும் ஈர்ப்புவிசையினால் மலை மேல் வீசப்பட்டாலும் மலைமேலிருந்து பள்ளத்தாக்கில் கொலைசெய்யப்பட்டாலும் மழைநீர் போகுமிடமெல்லாம் உயிர் கொடுக்கும்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 10:53 am

கரூர் கவியன்பன் wrote:ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்
அப்படிதான் இந்த தொகுப்பில் உள்ளது கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 24, 2013 11:00 am

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னதா? மிக அருமையான புணர்ப்பு.நன்றி பூவன்
அப்படிதான் இந்த தொகுப்பில் உள்ளது கவி
கவி மிக அருமை பூவன்.பகிர்வுக்கு நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 24, 2013 11:02 am

கவி மிக அருமை பூவன்.பகிர்வுக்கு நன்றி

நன்றி கவி படித்தேன் பகிர்ந்தேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக