புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 1:33 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 1:32 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:27 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 11:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 7:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 6:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 3:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 3:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 3:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 3:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 2:36 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 2:23 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 12:22 pm

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat Jun 08, 2024 12:06 am

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 6:43 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 6:29 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 5:16 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 8:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 8:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 10:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:19 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
144 Posts - 57%
heezulia
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
9 Posts - 4%
prajai
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
வண்டிருக்கும் பழமா? Poll_c10வண்டிருக்கும் பழமா? Poll_m10வண்டிருக்கும் பழமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டிருக்கும் பழமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 04, 2013 12:59 am

"காவடிச்சிந்து' அண்ணாமலை ரெட்டியார் தனது இளவயதில் ஒருமுறை ராமநாதபுரம் மன்னரைக் காணச் சென்றார். அப்போது அங்கு மாம்பழக் கவிச்சிங்கக் கவிராயர் இருந்தார். அண்ணாமலை ரெட்டியாரும், கவிராயரும் மட்டுமே இருந்தனர். ஒருவரை மற்றவர் அறிந்திருக்கவில்லை. ரெட்டியார் கவிராயரை நோக்கி,

"தாங்கள் யார்?'' என வினவினார்.

"உலகெல்லாம் புகழ்ந்தோதுதற்கரிய மாம்பழம்'' எனக் கவிராயர் விடை பகர்ந்தார். அதைக் கேட்ட ரெட்டியார்,

"வண்டிருக்கும் பழமா? வண்டில்லாத பழமா?'' என எதிர் வினாத் தொடுத்தார். எதிர்பாராத இவ்வினாவைக் கேட்ட கவிராயர், பதில் சொல்வது எவ்வாறு எனத் திகைத்தார். வண்டிருக்கும் பழம் எனில், அது இறைவனுக்குப் படைக்கவும், மன்னருக்கு அளிப்பதற்கும் ஆகாது. வண்டில்லாத பழமெனில் அதில் சுவையிருக்காது என்பதை அறிந்திருந்த கவிராயர் விடை கூறாமல், ""தாங்கள் யார்?'' என ரெட்டியாரை நோக்கிக் கேட்டார்.

ரெட்டியார் நகைச்சுவை தோன்றத் தனது பெயரை நேரடியாகக் கூறாமல், ""தமைய பர்வதம்'' (தமையன்-அண்ணா, பர்வதம் - மலை) என விடையளித்தார்.

உடனே கவிராயர், ""நீர் பிஞ்சிலே பழுத்த நல்ல பழம்'' எனப் பெருமையுடன் ரெட்டியாரை வாழ்த்தி, அவர் பாடிய காவடிச்சிந்தில் உள்ள சில பாடல்களைக் கேட்டு மகிழ்வுற்றாராம்.

நன்றி - தினமணி




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 04, 2013 1:44 am

அறியவேண்டிய புதிய செய்தி. பகிர்வுக்கு நன்றி சாமி அவர்களே



[You must be registered and logged in to see this link.]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 04, 2013 1:07 pm

சிறப்பான தமிழ் மொழி உரையாடல் பொதிந்த செய்தி. பகிர்வுக்கு நன்றி தங்களுக்கு.




கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 04, 2013 2:48 pm

பல தடவை படித்த பின்தான் புரிந்தது ......நல்ல பதிவு



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 04, 2013 3:18 pm

அருமையான பதிவு புன்னகை நன்றி சாமி நன்றி அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Feb 04, 2013 3:51 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான தமிழ் மொழி உரையாடல் பொதிந்த செய்தி. பகிர்வுக்கு நன்றி தங்களுக்கு.
நன்றி



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக