புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
prajai
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
6 Posts - 3%
jairam
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Jenila
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
8 Posts - 3%
Jenila
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 4:46 pm

வணக்கம்
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தென்னாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கு எழுச்சி தந்த கவிதைகளுள் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய கவிதைகளும் முக்கியமானவை, அவை இக்காலத்துக்கும் பொருந்துபவன. அவற்றுள் சிலவற்றைப் பொறுக்கி இங்கே தர விழைகிறேன். இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் (முள் வேலிக்குள் இருக்கும் தமிழருடைய நிலையை சிந்தித்துப் பாருங்கள்)

அன்புடன்
நந்திதா
****
கிளிப்பாட்டு

ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு ;
நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு.

இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
சொந்தம் உனக்கிலையோ கிளியே சொல்லடி வாய்திறந்து.

காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.

தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி யிருந்தாலும்
அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்த மேதுனக்கு?

சொந்தமெ லாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ?

பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?

ஓடி யிரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.

காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
போட்டதை உண்டிருக்கக் கிளியே புத்தி மகிழ்ந்தாயே.

சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
இந்த விதம்வாழும் கிளியே இன்ப முனக்கேது?

உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வகித்தாய்.

எண்ண முனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.

நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.

கூட்டை உடைத்துவரக் கிளியே கூடா துன்னாலே
சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் ஜாதியல்ல.

சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.

ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.

கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சி புகழாதே
அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.

கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.

கொல்லுவ னென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
மெல்லுவ னென்றாலும் கிளியே மேனி நடுங்காதே.

வெட்டுவ னென்றாலும் கிளியே வெற்றுரை யென்றிருப்பாய்
சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை யென்றிருப்பாய்.

சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

இந்தப் படிகிடக்க கிளியே இயலா தென்பதனை
உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.
( இன்று ஈழத்தமிழனுக்காக அன்றே பாடினாரோ இராமலிங்கம் பிள்ளை அவர்கள்?)





சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 4:55 pm

வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 677196


அப்படியே நம் தமிழர்களுக்கு எழுதியது போலவே இருக்கிறது

கூண்டுக்கிளியை விட அதிகமாக அவதியுருகிறார்கள் அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 67637

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக