புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 9:01 pm

மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Tamil_News_large_646944

ஷார்ஜா :கள்ளச்சாரய விற்பனையில் ஏற்பட்ட தகராறில், பாகிஸ்தானியர், கொல்லப்பட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த, 17 பேர், மரண தண்டனையில் இருந்து தப்பி, தாயகம் திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், அல் அஜா தொழிற்பேட்டையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். அங்கு, 2009ம் ஆண்டு, ஜனவரியில், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக எழுந்த தகராறில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிர்சா நாசிர்கான் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.இந்த கொலை தொடர்பாக, இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, 17 பேருக்கும், அங்குள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இது குறித்து, மத்திய அரசின் உத்தரவின்படி, இந்திய தூதரகம் தலையிட்டு, தனியார் சட்ட ஆலோசனை மையத்தின் உதவியை நாடியது.

கொலையானவரின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின், 5 கோடி ரூபாய் அளிக்க முடிவானது. இதை அடுத்து, அத்தொகை வழங்கப்பட்டதும், மரண தண்டனை இரண்டாண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே சிறையில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கை துவங்கியது.இந்நேரத்தில், சம்பவத்தின்போது, காயமடைந்தவர்கள், "எங்களுக்கு, 2.19 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்' என, நீதிமன்றத்தை அணுகினர்.மீண்டும், இந்திய தூதரகம் தலையிட்டு, 1.5 கோடி ரூபாய் வழங்க முடிவானது. அவர்களுக்கான நிதியுதவி மற்றும் நீதிமன்ற செலவு ஆகியவற்றை, அங்குள்ள தொழிபதிபர் எஸ்.பி.,சிங் ஏற்றுக் கொண்டார்.

இதை அடுத்து, 17 இந்தியர்களும் சிறையில் இருந்து நேற்று முன்தினம், விடுவிக்கப்பட்டு, நேற்று அதிகாலை விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்றடைந்தனர். அங்கு அவர்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 14, 2013 10:51 am

இந்த செய்திய படிச்சப்பா எனக்கு மிகுந்த கேவலமா இருக்கு.

நம்ம நாட்டை சேர்ந்தவர்கள் கள்ள சாராய விற்பனையில் ஒருத்தனை அடிச்சு கொன்னு இருக்கானுக என்று. இதில் ஈடு பட்ட அனைவரும் சீக்கியர்கள்.அந்த தொழிலதிபரும் சீக்கியர் அதனால் இங்கு இருக்கும் சீக்கியர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி அவர்களை காப்பத்தி இருக்கிறார்கள். உண்மையில் எந்த பெரிய தவறும் செய்யாமல் நிறைய பேர் இங்கு சிறையில் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை காப்பாற்ற யாரும் முன் வருவதில்லை என்பது வருத்தமே.

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Uமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Dமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Aமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Yமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Aமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Sமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Uமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Dமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Hமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 10:58 am

உதயசுதா wrote:இந்த செய்திய படிச்சப்பா எனக்கு மிகுந்த கேவலமா இருக்கு.

நம்ம நாட்டை சேர்ந்தவர்கள் கள்ள சாராய விற்பனையில் ஒருத்தனை அடிச்சு கொன்னு இருக்கானுக என்று. இதில் ஈடு பட்ட அனைவரும் சீக்கியர்கள்.அந்த தொழிலதிபரும் சீக்கியர் அதனால் இங்கு இருக்கும் சீக்கியர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி அவர்களை காப்பத்தி இருக்கிறார்கள். உண்மையில் எந்த பெரிய தவறும் செய்யாமல் நிறைய பேர் இங்கு சிறையில் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை காப்பாற்ற யாரும் முன் வருவதில்லை என்பது வருத்தமே.

ஆமாம் சுதா, எனக்கும் இதைபடித்ததும் ரொம்ப வருத்தமாக இருந்தது. குற்றம் செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்க பணம் தந்தா போறும் என்று அர்த்தம் ஆகாதா? இது ஒரு மோசமான முன் உதாரண மாகாதா என்றும் சந்தேகம் வந்தது எனக்கு அநியாயம் அவர்களிடம் பணம் இருக்கு என்பதால் இவ்வாறு வர முடிந்தது .....இல்லை என்றால் ?????????????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக