புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
68 Posts - 53%
heezulia
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
15 Posts - 3%
prajai
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
jairam
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 16, 2013 9:44 am

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், தினசரிபுதிய பிரச்னைகளும் வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாகதீர்க்க வேண்டிய பிரச்னை. நாளை தீர்க்க வேண்டிய பிரச்னை.
சில நாள் அல்லது சில மாதங்கள் கழித்து தீர்க்க வேண்டிய பிரச்னை என பிரச்னைகளின் வகைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு, அதனை எதிர்கொண்டு தீர்க்க முயல வேண்டும்.
-
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடன் பிரச்னை, தொழில் பிரச்னை, குடும்பப் பிரச்னை, தொழிலை வெற்றிகரமாகச் செய்யும்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை என அடுக்கடுக்காக வருகிறது என வருத்தப்பட்டார். ஆனால், அவர் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் முடங்கி விடவில்லை.
கடன்காரர்கள் வந்தால் சளைக்காமல் பதில் கூறுவார்.தொழிலாளர்கள் பிரச்னையை சாதுரியமாகப் பேசி முடிப்பார். வாழ்க்கையே போராட்டம்தான் என்பார்.
-
எந்தப் பிரச்னை வந்தாலும் அதில் மூழ்கிவிட வேண்டாம். சதா பிரச்னைகளை எண்ணிக் கொண்டிருந்தால் பிரச்னை தீராது. ஒரு பிரச்னையைத் தீர்க்க பல வழிகளை யோசிக்க வேண்டும். பிரச்னை குறித்துஅலசி ஆராய வேண்டும். எந்த முடிவு என தீர்மானம் செய்ய வேண்டும். அந்த முடிவை அடையும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும். இறுதியில் எந்த வழி சிறந்தது என ஆய்வு செய்து, அந்த வழியில் செல்ல வேண்டும்.
இதனை விட்டுவிட்டு, இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என சும்மா இருந்து கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தால், அந்தப் பிரச்னையில் மூழ்க நேரிடும். பின்னர், அதிலிருந்து எழுந்துவருவதுகடினமாக இருக்கும். குழப்ப நிலையிலிருந்து மீண்டு தெளிவான நிலையில் இருந்து கொண்டு பிரச்னைகள் குறித்து யோசிக்க வேண்டும்.தேவைப்பட்டால் பிறரின் ஆலோசனையைக் கேட்கலாம்.
-
நமது பழக்கங்களும் மனப்போக்கும் ஒரு புதிய பிரச்னையைத் தொலைவில் நின்று பார்க்க முடியாமல், ஆராய முடியாமல் தடுக்கும்.
அடுத்து, நமது விருப்பு வெறுப்புகள் நம்மில் ஒரு பிடிவாதத்தை ஏற்படுத்தி விடும். பிரச்னைகளில் தடை ஏற்படும்போது சற்று பின்வாங்கிப் புதிய உத்திகளையும், புதிய திட்டங்களையும் யோசிக்க வேண்டும்.
ஒரு துறவி தன் சீடர்களுடன் காட்டுவழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆறு ஒன்று குறுக்கே ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வேண்டும் என முடிவு எடுத்தபோது, அங்குவந்த இளம்பெண் ஒருவர், சுவாமி எனக்கு நீச்சல் தெரியாது. என்னை ஆற்றைக் கடந்து அக்கரைக்கு கொண்டு செல்ல தாங்கள் உதவ வேண்டும் எனக் கேட்டார். அப் பெண் கூறியதைக் கேட்டதும் சீடர்களுக்குக் கோபம் வந்தது.
-
ஆனால் துறவி, "நீ என் தோளில்அமர்ந்து கொள். உன்னை அக்கரைக்குக் கொண்டு சென்று விடுகிறேன்' என பெண்ணிடம் கூறியதையடுத்து அப் பெண், துறவியின் தோளில் அமர்ந்து கொண்டார். துறவி தண்ணீரைக் கடந்து மறு கரையில் அப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் நடக்கத் தொடங்கினார். சீடர்கள் கசமுசாவென பேசிக் கொண்டார்கள். சிறிது தூரம் சென்ற பின்னர் ஒரு சீடன்,"சுவாமி, நீங்கள் அப் பெணை தோளில் சுமந்து சென்றது தவறு என எங்களுக்குப்படுகிறது' என்றான்.
-
"நான் அப் பெண்ணை அப்போதே கீழே இறக்கிவிட்டு விட்டேன். நீ இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறாய்' எனத் துறவி கேட்டராம். அதுபோல, நாம் பிரச்னைகளை தேவையில்லாமல் நம் மனதில் வைத்துக்கொண்டு தடுமாறுகிறோம்.
-
சளைக்காத மனம் வேண்டும் என ஓர் அறிஞன் கூறுகிறான். பந்து விளையாட்டில், பந்தை எதிர்கொள்பவனே வெற்றி கொள்கிறான். அதுபோல பிரச்னைகளை எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். வாழ்வின் மிக முக்கியமான பிரச்னை -நாம் நம் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தோற்றுவிக்க முடியுமா என்பதுதான். "முடியும்' என பல ஞானிகள் கூறியுள்ளார்கள்.-
ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறு சம்பவம் நேருகிறது. உடனே நம் மனம் நமது பிரச்னையுடன் அதை இணைத்து முடிவு காண்கிறது. சொல்லப் போனால் நமது மனம் பிரச்னைக்கு என்ன தீர்வு எனசிந்தித்த வண்ணம், எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. மனம் எதிர்பார்க்கும்போது, அது எதிர்பார்ப்பதே நிகழ்கிறது.
-
பிரச்னைகளுக்கு விடை இருக்கும் என திடமாக நம்ப வேண்டும். நமது அன்றாட வாழ்வில் சிறு பிரச்னைகள், பெரும் பிரச்னைகள் என நமது வாழ்க்கை, பிரச்னைகளால் நிரம்பியுள்ளது. பல சிறு பிரச்னைகளுக்குச் சரியாக முடிவு எடுக்கும்போது, வாழ்க்கை பல சிறு வெற்றிகளால் அமைகிறது. சிறுவெற்றிகளை இணைத்து சாதனை என்ற மாலையை நாம் அணிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Feb 16, 2013 9:51 am

பொருத்தமான தருணத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..... நன்றி



பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 10:04 am

Ahanya wrote:பொருத்தமான தருணத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..... நன்றி
பிரச்சினையே நீங்கதானே வீட்டில் - உங்களுக்கு என்ன பிரச்சினை அகன்யா? புன்னகை




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Feb 16, 2013 10:10 am

யினியவன் wrote:
Ahanya wrote:பொருத்தமான தருணத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..... நன்றி
பிரச்சினையே நீங்கதானே வீட்டில் - உங்களுக்கு என்ன பிரச்சினை அகன்யா? புன்னகை

உடுட்டுக்கட்டை அடி வ



பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக