புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
53 Posts - 45%
heezulia
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
3 Posts - 3%
jairam
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
2 Posts - 2%
சிவா
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
1 Post - 1%
Manimegala
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
177 Posts - 49%
ayyasamy ram
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
15 Posts - 4%
prajai
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
6 Posts - 2%
jairam
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_m10எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Feb 19, 2013 2:58 pm

ச்சும்மா ஆப்பிள் மரத்துக்குக் கீழேதான் உட்கார்ந்திருந்தார் நியூட்டன். ஆனால், ஆப்பிள் கீழே விழறதைப் பார்த்து புவியீர்ப்பு விசையைக் கண்டிபிடித்தார். பாத் டப்ல படுத்துக் கிடந்தப்போதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தைக் கண்டுபிடிச்சாரு, யாரு... ஆர்க்கிமிடீஸேதான்! இதுமாதிரி என் வாழ்க்கையிலேயும் சில விஷயங்கள் நடக்குது. ஏன்டா நமக்கு மட்டும் இப்புடி நடக்குதுன்னு எவ்வளவு யோசிச்சாலும் காரணம் கிடைக்காது, அப்படியான சில விஷயங்களை இங்கே சொல்றேன். இந்த விஷயங்கள் உங்க வாழ்க்கையிலயும் நடந்திருந்தா, நீயும் என் நண்பேன்டா!

தினமும் காலையில் ஆபீஸுக்குப் போக அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம். வரவே வராது. ஆனா பாருங்க... ஞாயிற்றுக் கிழமை ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்பில காத்துக்கிடந்தா ஆபீஸுக்குப் போற பஸ் அஞ்சாறு வரிசையா வரும். இப்போ ஃப்ரெண்ட் வீடு இருக்கிற ஏரியாவுக்குப் போற பஸ்... ஊஹூம்!

இந்த ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்கப் போகும்போது ரெண்டு கியூ நிக்கும். 'ஆகா இந்த வரிசையில கூட்டம் கம்மியா இருக்கே’னு நினைச்சு நம்ம்ப்பி, அந்த வரிசையில் நிப்போம். ஆனா, பக்கத்துல இருக்கிற நீளமான கியூ சீக்கிரமா நகரும். நாம நிக்கிற வரிசை மட்டும் ஆமை வேகத்தில் நகரும். டிக்கெட் கவுன்ட்டர் பக்கத்தில போகும்போது கவனிச்சா நமக்கு டிக்கெட் போடும் தாத்தாவே டிக்கெட் வாங்குற கண்டிஷன்ல இருப்பாரு. கம்ப்யூட்டர் கீ போர்டில இருக்கு ஏ.பி.சி.டி-யை ஒவ்வொண்ணாத் தேடி தேடி ஆள்காட்டி விரலால அமுக்கி டிக்கெட் போட்டு வாங்குறதுக்குள்ள, வேணாம்... அழுதுருவேன்!

பேங்க் கவுன்ட்டர் மட்டும் சளைச்சதா? இங்கே நாம நிக்கிற கியூ வேகமா நகரும். ரொம்ப்ப்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, கரெக்ட்டா நமக்கு முன்னால ஒரே ஒருத்தர் இருக்கும்போது கவுன்ட்டர்ல இருக்கிறவர் எந்திரிச்சு மேனேஜர் ரூமுக்குப் போயிடுவாரு. அவருக்கு என்ன டவுட்டோ, என்னதான் ஆலோசனை நடத்துவாங்களோ, தேவுடு காக்க வேண்டியதுதான்!

நாம ஆசை ஆசையா நம்ம ஏரியாவில இருக்கும் பொண்ணுக்கு நூல் விடுவோம். அது நம்மளை சீண்டிக்கூட பார்க்காது. எப்போ அந்தப் பொண்ணுக்கு நம்ம மேல காதல் வருமோ, காதல் வந்த ரெண்டு மாசத்தில அந்தப் பொண்ணுக்கு அவளோட முறைப் பையனோட கல்யாணம் நிச்சயம் ஆகிடும். சரினு கொஞ்ச நாள் கழிச்சு வேதனையை மறந்து வேற ஒரு பொண்ண பிக்-அப் பண்ணிணோம்னு வைங்க... அப்பவும் இப்படித்தான் நடக்கும். அது என்னவோ நாம காதலிக்கும் பொண்ணுங்களுக்கு மட்டும் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும். இதுக்குப் பேருதான் கல்யாண ராசியா பாஸ்?

சரி... அப்பா, அம்மா வெளியூர் போய்ட்டாங்க. இன்னைக்கு ரெண்டு பீர் வாங்கி ஃப்ரிட்ஜ்ல வெச்சிட்டு ராத்திரி தனியா அடிச்சி என்ஜாய் பண்ணலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருப்போம். அப்பத்தான் பக்கத்து வீட்டு அங்கிள் பொறுப்பா வந்து ''அம்மா போகும்போது சொல்லிட்டுப் போனாங்கப்பா, வர ரெண்டு நாள் ஆகும்னு. அங்கிள் இங்கேயே துணைக்குப் படுத்துக்கிறேன்’னு சொல்லி பக்கத்திலயே பாயை விரிச்சு ராத்திரி பட்டறையப் போட்ருவாரு. நாம என்ன பண்ண முடியும்? 'பொறைய மொறைச்சுப் பாக்குற நாய்போல’ ப்ரிட்ஜைப் பாத்துகிட்டே தூங்க வேண்டியதுதான்!

எப்பவுமே டீச்சர் வைக்கிற சின்னச் சின்ன கிளாஸ் டெஸ்ட்டுகளுக்குப் படிக்கவே மாட்டோம். வாத்தியார் நம்மளைக் காச்சு காச்சுனு காச்சுவார், ஒரு நாள் நாம ரோஷப்பட்டு கஷ்டப்பட்டுப் படிச்சுட்டுப் போவோம். ''என்னடா இன்னைக்கு டெஸ்ட் எத்தனை மணிக்கு?''னு விசாரிச்சா, ''இன்னைக்கு சார் லீவுடா''னு பயலுக பேப்பர் ராக்கெட் வுடுவானுங்க!

சார், இதை வெச்சு ஏதாவது ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க முடியுமா? ......என்னாது...? .............முடியாதா? அப்புறம் எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது?

- தேடிபார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 19, 2013 3:01 pm

இதெல்லாம் இப்படித்தான் - இதுக்கெல்லாம் அசருவோமா நாம்? புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 19, 2013 5:48 pm

தினமும் காலையில் ஆபீஸுக்குப் போக அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸுக்காகக் காத்துக் கிடப்போம். வரவே வராது. ஆனா பாருங்க... ஞாயிற்றுக் கிழமை அம்மா வீட்டுக்குப் போக பஸ் ஸ்டாப்பில காத்துக்கிடந்தா ஆபீஸுக்குப் போற பஸ் அஞ்சாறு வரிசையா வரும். இப்போ அம்மா வீடு இருக்கிற ஏரியாவுக்குப் போற பஸ்... ஊஹூம்!

எனக்கு இது போல அடிக்கடி நடக்கும் ஏன் சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 7:54 pm

//இந்த ரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்கப் போகும்போது ரெண்டு கியூ நிக்கும். 'ஆகா இந்த வரிசையில கூட்டம் கம்மியா இருக்கே’னு நினைச்சு நம்ம்ப்பி, அந்த வரிசையில் நிப்போம். ஆனா, பக்கத்துல இருக்கிற நீளமான கியூ சீக்கிரமா நகரும். நாம நிக்கிற வரிசை மட்டும் ஆமை வேகத்தில் நகரும்//

இதுக்கு பார்முலா எல்லாம் இல்லை இது பேர் 'மர்பிஸ் லா' நீங்க சொல்வது எல்லோருக்கும் நடப்பது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 19, 2013 9:09 pm


Guna Tamil wrote: ''அம்மா போகும்போது சொல்லிட்டுப் போனாங்கப்பா, வர ரெண்டு நாள் ஆகும்னு. அங்கிள் இங்கேயே துணைக்குப் படுத்துக்கிறேன்’னு சொல்லி பக்கத்திலயே பாயை விரிச்சு ராத்திரி பட்டறையப் போட்ருவாரு. நாம என்ன பண்ண முடியும்? 'பொறைய மொறைச்சுப் பாக்குற நாய்போல’ ப்ரிட்ஜைப் பாத்துகிட்டே தூங்க வேண்டியதுதான்!

- தேடிபார்
ஹா ஹா ஹா பாவம் .மனுசன் அனுபவிச்சு எழுதி இருக்காரு. அனுபவச்சத எழுதி யிருக்காரு. சிரிப்பு சிரிப்பு



எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Aஎனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Aஎனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Tஎனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Hஎனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Iஎனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Rஎனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Aஎனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? Empty
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 2:54 am

இதே போல்தான் ஈகரையிலும்.

1. யார் யாரோ வெத்தா எழுதற திரிகளுக்கெல்லாம் "விருப்பம்" க்ளிக் செய்து, பின்னூட்டமும் இடுவாங்க. நாம யோசிச்சு யோசிச்சு வாரத்துக்கு ஒரு திரி தொடங்கினா மக்கள் பின்னூட்டமே இட மாட்டாங்க. "திரி சரியில்லை" னு கூட பின்னூட்டம் இட மாட்டாங்க.
2. மதிப்பீடும் 100 பதிவுக்கு 5 வந்தா அதிகம்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.




எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி எல்லாம் நடக்குது? 425716_444270338969161_1637635055_n
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Wed Feb 20, 2013 7:57 am

நல்லாஇருக்கு!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 20, 2013 9:34 am

இது தான் சதிங்கிறது ஹி ஹி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 20, 2013 10:43 am

ச. சந்திரசேகரன் wrote:இதே போல்தான் ஈகரையிலும்.

1. யார் யாரோ வெத்தா எழுதற திரிகளுக்கெல்லாம் "விருப்பம்" க்ளிக் செய்து, பின்னூட்டமும் இடுவாங்க. நாம யோசிச்சு யோசிச்சு வாரத்துக்கு ஒரு திரி தொடங்கினா மக்கள் பின்னூட்டமே இட மாட்டாங்க. "திரி சரியில்லை" னு கூட பின்னூட்டம் இட மாட்டாங்க.
2. மதிப்பீடும் 100 பதிவுக்கு 5 வந்தா அதிகம்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.
சிரி எதோ என்னால முடிந்தது , ஒரு "விருப்பம்" தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 20, 2013 11:21 am

என்னால முடிஞ்சது இன்னொன்னு - சந்திராவுக்கு புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக