புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 4:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 05, 2024 4:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 05, 2024 4:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 05, 2024 3:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 05, 2024 3:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 05, 2024 3:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 05, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 1:32 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 2:40 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 11:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 1:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 9:50 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 9:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 8:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 12:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 12:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:54 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:51 am

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:50 am

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:49 am

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:46 am

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:43 am

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:41 am

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 8:35 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 6:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 5:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 2:57 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:51 pm

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:01 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:17 am

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:40 am

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 2:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Fri Apr 26, 2024 9:48 pm

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Fri Apr 26, 2024 9:43 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 9:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 5%
Rutu
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
3 Posts - 3%
prajai
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
2 Posts - 2%
Jenila
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
2 Posts - 2%
manikavi
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
1 Post - 1%
viyasan
நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_m10நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 01, 2013 1:28 pm


1.செத்தாற் சிரிப்பாயோ??

செத்தேனாம் என்றாற்
....சிரித்திடவோ யன்னைநீ சித்தங் கொண்டாய்
எத்தேனும் பாகுடனே
....இனிப்புங் கலந்துன்னை இரந்துகொள்வேன்
வித்தேனோ என்னில்
....விரும்பித் தமிழூன்றி விளைத்தா யின்றோ
கத்தேனோ ஒவென்று
....கத்திக் கதறுமுயிர் காவாயோ சொல்

உற்றேனோ உள்ளத்தே
....யுருகித் தமிழ்சொல்லும் உணர்வையீந்தாய்
சற்றேனும் நெஞ்சத்
....தழல் தனை ஆற்றென்னச் சஞ்சலத்தில்
பற்றேனோ என்றேதீ
....பற்றவே கூற்றுவன் பாதாளத்தில்
நிற்போனைக் கொண்டுடலும்
....நீறாக்கி நீரிடவோ நெஞ்சங்கொண்டாய்

கற்றேனோ யின்பங்கொள்
....கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச்
....சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில்
....பரவச வுணர்வீந்து பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும்
....முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே

சொல்லுஞ் சுவைக்கரும்பில்
....சுற்றிமலர் பூந்தமிழின் சோலைப்பூக்கள்
வில்லுங் கணையென்றே
....வித்தகனாய் வைத்துமங் கதன்போ லென்னை
அல்லும் பகற்கணைகள்
....அள்ளியெறி என்றுவிதி யாக்கிப் பின்னே
சொல்லுன் தூயமனம்
....தீயெண்ணங் கொள்ளெனச் செய்தவர் யார்?

எள்ளு மிவன் என்றே
....யெண்ணியுன் திருப்பாதம் கொண் டுதைத்து
தெள்ளென் சுவைப்பாவைத்
....தீட்டிய நல்லோவியம் திங்கள்வானில்
உள்ளதெனப் பிரகாச
....ஒளிசெய்தாற் போலென்னை உணரவைத்துக்
கொள்ளக் குறையாகித்
....தேயென்று கொடும்வரத்தைக் கொடுத்ததேனோ

அள்ளித்தா எனதன்பின்
....அன்னையிலும் மேலான அருட்சுடரே
கொள்ளத் தணல்மீது
....குற்றுயிராய் கிடவென்று கூறல்விட்டு
வெள்ளி தாரகையாய்
....வானத்தின் கதிரெறிக்கும் வீச்சாய்சக்தி
துள்ளித்தான் கொண்டோடிச்
....சுந்தரமாய் தூயதமிழ் செய்யென்றாக்காய்
*******

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 01, 2013 1:31 pm

2. சிரிப்பில் மலர்ந்தேனோ


துள்ளி எழுந்துவிட்டேன் - மலர்த்
தோட்டத்து வண்ணமென
அள்ளி குளித்துவிட்டேன் - அருள்
யாக்கையில் தேக்கமுற
வெள்ளிமுளைத்தவிடி - காலை
வேளையில் தேறிவிட்டேன்
கள்ளி அவள் நிஜம்தான் - எந்தன்
காலத்தை யீந்தவளாம்

புள்ளி மயில் விரித்தால் - அந்தப்
பொன்னெழிற் தோகையிலே
தள்ளி கிடந்தலைகள் - அது
தாங்கிடும் பொய்கையிலே
பள்ளிக் கலைவகுப்பில் - அந்த
பாலகர் புன்சிரிப்பில்
உள்ளவள் என்னிடையே - ஏனோ
உள்ளம் அழவும்செய்வாள்

நள்ளிரவின் கருமை - பின்னர்
நாளிற் பகலொளியை
அள்ளி யளிப்பவளோ - கவி
ஆற்றலும் ஈந்தபின்னெ
பிள்ளையெனை அணுகி - அன்பில்
பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
கொள்ளவும் செய்திடுவாள்

வள்ளமதில் கடலில் - எனை
வைத்துப் பயணமிட்டாள்
உள்ளமதில் சுடரை - அன்று
ஓங்கிடச் செய்தவளோ
வெள்ளமெனத் அருள்வாள் - பின்னர்
வேடிக்கையாய் அடிப்பாள்
பிள்ளையென் றாகிவிட்டேன் - இவள்
பாசத்தை ஏதுசொல்வேன்



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 01, 2013 2:39 pm

கற்றேனோ யின்பங்கொள்
....கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச்
....சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில்
....பரவச வுணர்வீந்து பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும்
....முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேற்றும் இன்றும் !! (கிரிகாசன்) Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக