புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
47 Posts - 48%
heezulia
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சரியான வைத்தியம்! Poll_c10சரியான வைத்தியம்! Poll_m10சரியான வைத்தியம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான வைத்தியம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 1:40 pm

http://img.dinamalar.com/data/uploads/E_1362641389.jpeg

பாலு சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவன். அதனால் அவனது தாயார் அவனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டதால், பாலு வேலை எதுவும் செய்யாமல், உதவாக்கரையாக இருந்தான்.

ஒருநாள் மாலை இருட்டும் வேளையில், பாலு ஊருக்கு வெளியே கால்வாய் கரையில் உட்கார்ந்திருந்தான். அப்போது தனியாக ஒருவன் வருவதைக் கண்ட பாலு அவனை வழிமறித்து, தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து மிரட்டி, ""மரியாதையாக உன் பணப்பையைக் கொடு,'' என்றான்.

வந்தவனும், பயந்து போய் பணப்பையைக் கொடுத்து விட்டு ஓடி விட்டான்.

பணப்பையை ஒரு மரப்பொந்தில் ஒளித்து வைத்து விட்டு, தன் வீட்டிற்குச் சென்றான் பாலு.

அப்போது அவன் தாயாருக்கு காய்ச்சல் அடிக்கவே அவள் படுத்திருந்தாள். அது நள்ளிரவுக்கு மேல் அதிகமாகவே, பாலு மறுநாள் காலை வைத்தியரிடம் அழைத்துப் போய் காட்டுவதாகக் கூறினான்.

மறுநாள் காலை அவன் தன் தாயாருடன் வைத்தியரின் வீட்டிற்குப் போனபோது, அங்கு ஒரே கூட்டமாக இருப்பதைக் கண்டான். அவன் தன் தாயாரை அங்கேயே ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டு, ""அம்மா! இந்த நோயாளிகளை எல்லாம் கவனித்து விட்டுத்தான் வைத்தியர் உன்னைப் பார்ப்பார். அதற்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். நீ இங்கேயே இரு. நான் கடைத் தெரு வரை போய்விட்டு வந்து விடுகிறேன்,'' என்று கூறிவிட்டுப் போனான்.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாலு வைத்தியரின் வீட்டிற்கு வந்தபோது, வேறு நோயாளிகள் யாரும் இருக்கவில்லை. அவனது தாயார் மட்டும் படுத்திருந்தாள். வைத்தியர் அவளது நாடியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதை கண்ட பாலு, ""அம்மாவுக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டான்.

வைத்தியரும், ""உன் அம்மாவுக்கு இழுப்பு வந்து விட்டது. இதற்குப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால், இரண்டு சூடு போட்டால் சரியாகி விடும். கம்பியை நெருப்பில் வைத்திருக்கிறேன். நீ இவளது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள். நான் போய் எடுத்து வருகிறேன்,'' என்று கூறிவிட்டு உள்ளே போனார்.

பாலு தன் தாயாரின் கைகளைப் பிடித்துக் கொண்டான். அப்போதும் அவளது உடலும், கால்களும் இழுப்பால் ஆடின. வைத்தியர் சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு வந்தார்.

அவர், பாலுவின் தாயாருக்கு சூட்டைப் போடாமல், பாலுவின் கைகளில் போட்டு இழுத்து விட்டார். அவன் "ஆவென' அலறினான். அதே சமயம் அவனது தாயாரின் உடல் ஆட்டமும் நின்றது. வைத்தியரும் அவளது நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு, அவள் இறந்து போய் விட்டதாக கூறினார்.

பாலுவுக்கு கோபம் வந்து விட்டது. உடனே அவன் வைத்தியரின் கழுத்தைப் பிடித்து, நெறிக்க முயன்றான். வைத்தியர் பலமாக அவனது கைளில் அடித்து தன்னை விடுவித்துக் கொண்டு, ""அடே பாலு! இது நாள் வரை நீ திருடன் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது நீ கொலைகார னாகவும் மாறி விட்டாய் என்று தெரிகிறது. நேற்று நீ ஒரு ஏழை மனிதனின் பணம் முழுவதையும் பறித்துத் கொண்டாயே.

""அந்த மனிதர் பாடுபட்டு தன் மகள் கல்யாணத்திற்காக சேர்த்த பணம் அது. அதை இழந்ததால், அவரது பெண்ணின் கல்யாணம் நின்று போயிற்று; தந்தையும், மகளும் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு நீ நடத்திய வழிப்பறியே காரணம். அவர்கள் மனது நொந்து உன் குடும்பமே அழிய வேண்டும் எனச் சபித்ததால், உன் தாயார் இறந்து விட்டாள். இனி நீயும் திண்டாடுவாய்,'' என்றார்.

பாலுவுக்கு தலையே சுழன்றது. தன் செய்கையால் தன் தாயாருக்கு மரணம் என, எண்ணி அவன் கண்ணீர் வடித்தான். பிறகு, அவன், ""இறந்து போன குடும்பத்தவருக்கு நான் நஷ்டஈடு கொடுத்தாலே என் தாயாரின் ஆத்மா சாந்தி அடையும். நான் பணம் கொண்டு வந்து உங்களிடம் கொடுக்கிறேன். நீங்கள் உரிய இடத்தில் சேர்த்து விடுங்கள்,'' எனக் கூறி விட்டு வெளியே சென்றான்.

அவன் போனதுமே, கீழே கிடந்த அவனது தாய் எழுந்து உட்கார்ந்து, ""என் மகன் இப்படிக் கெட்டு விட்டான் என்பது இப்போதுதான் தெரிந்தது. ஆனால், நீங்களும் பணத்தைப் பறி கொடுத்த உங்கள் உறவினரும் சேர்ந்து என்னை இப்படி நடிக்கச் சொன்னதால் தான், அவன் மனம் திருந்திப் போயிருக்கிறான்,'' என்றாள்.

உறவினரும் வைத்தியர் பக்கம் வந்து, ""நேற்று என்னை மிரட்டிப் பணம் பறித்தவன் இவனே. உங்கள் மூளை எப்படி யெல்லாம் வேலை செய்துள்ளது. பாலு மனம் இறங்கி மாறுவதற்குத்தான் இப்படி ஒரு கதை ஜோடித்தும் சொன்னீர்கள்! உங்கள் மூளையே அபாரம்,'' என்று பாராட்டினார்.

அப்போது பாலுவின் தாயாரும், ""இனி அவன் திருடன் என்றும் கொலைகாரன் என்றும் பெயர் எடுக்க மாட்டான். நீங்கள் அவன் கையில் போட்ட சூடு அவனுக்கு நன்கு நினைவில் இருக்கும். அது அவனுக்கு ஒரு பாடமே,'' என்றாள்.

இதைக் கேட்டுக் கொண்டே பணத்தோடு வந்த பாலு, தன் தாயார் உயிருடன் இருப்பது கண்டு மகிழ்ந்தான்.

தாயாரிடம், ""அம்மா! நான் திருந்தி விட்டேன். இனி நல்லவன் என்றே பெயர் பெறுவேன். வைத்தியர் போட்ட சூடு எனக்கு நல்ல பாடத்தைக் கற்பித்தது,'' என்று வைத்தியரை வணங்கினான்.

கெட்டுப் போன பிள்ளைக்கு இப்படித்தான், "ஷாக் டீரிட்மென்ட் கொடுக்கணும். அப்போதான் திருந்துவர்.

சிறுவர் மலர்



சரியான வைத்தியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 13, 2013 2:53 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி தம்பி அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 3:20 pm

நல்ல பகிர்வு நண்பரே


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 3:23 pm

ஈகரையில் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தே இவ்வாறான கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!



சரியான வைத்தியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 13, 2013 3:35 pm

சிவா wrote:ஈகரையில் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தே இவ்வாறான கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!

கோபம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 13, 2013 3:36 pm

சிவா wrote:ஈகரையில் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தே இவ்வாறான கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!
ஜாலி அருமையான கதை.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 3:38 pm

உமா wrote:
சிவா wrote:ஈகரையில் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தே இவ்வாறான கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!
ஜாலி அருமையான கதை.
ஆமா
ஆமா நானும் சிறுவன் தானே ஜாலி




அன்புடன்
சின்னவன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 13, 2013 3:48 pm

chinnavan wrote:
உமா wrote:
சிவா wrote:ஈகரையில் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தே இவ்வாறான கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!
ஜாலி அருமையான கதை.
ஆமா
ஆமா நானும் சிறுவன் தானே ஜாலி

உங்களுக்கும் சூடு போட்டால் தான் திருந்துவீர்கள் போல....
எப்போதும் சிறுவன் என்று பொய் சொல்லிக்கொண்டு சுற்றுகிறீர்களே சிவா அண்ணாவை போலே.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 3:52 pm

உமா wrote:
chinnavan wrote:
உமா wrote:
சிவா wrote:ஈகரையில் சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்தே இவ்வாறான கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!
ஜாலி அருமையான கதை.
ஆமா
ஆமா நானும் சிறுவன் தானே ஜாலி

உங்களுக்கும் சூடு போட்டால் தான் திருந்துவீர்கள் போல....
எப்போதும் சிறுவன் என்று பொய் சொல்லிக்கொண்டு சுற்றுகிறீர்களே சிவா அண்ணாவை போலே.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உண்மை கசக்கும் உமா ஜாலி




அன்புடன்
சின்னவன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 13, 2013 4:31 pm

chinnavan wrote:
உண்மை கசக்கும் உமா ஜாலி
அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக