புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
19 Posts - 50%
heezulia
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 3%
Guna.D
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
10 Posts - 2%
prajai
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
9 Posts - 2%
Jenila
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
4 Posts - 1%
jairam
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் உணர்ந்தேன் ....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 29 Mar 2013 - 19:56

உன்னால்  உணர்ந்தேன் .... The-problem-is-you


நிழல் பேசிடும் நிஜங்கள்
நிரந்தரம் என்பதை
நீ பேசிடும் போது உணர்ந்தேன் ....

சிந்தையும் விந்தை படைப்பதை
சிந்திக்க மறந்து உன்னை சிந்திக்காத
சில நேரங்களில் உணர்ந்தேன் .....

நெஞ்சமும் வஞ்சம் செய்வதை
நெஞ்சமிழந்து என்னை
பஞ்சு பஞ்சாக்கிய உன்
நெஞ்சத்தின் போது உணர்ந்தேன் .....

நேசமும் வேஷம் செய்வதை
பாசம் வைத்து பரிதவித்த போது
நீ வாசம் வீசாத போது உணர்ந்தேன் ....

உறவும் உணர்வற்று போவதை
உறவாக இருந்து உணராமல்
நீ உதறி போகும் போது உணர்ந்தேன் .....

உள்ளமும் உடைந்து போவதை
உள்ளமெல்லாம் உன்னோடு வாழ்ந்த
உண்மை அதை நீ உணராத போது உணர்ந்தேன் ...
உண்மை அதை நீ உணராத போது உணர்ந்தேன் ...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 29 Mar 2013 - 22:35

கவிதை சூப்பருங்க

உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்

யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 29 Mar 2013 - 22:40

தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி



உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 29 Mar 2013 - 23:34

யினியவன் wrote:கவிதை சூப்பருங்க

உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்


நன்றி அண்ணா
நிஜம் நிழல் கானல் நீர் போல காண்போரின் நிலை.....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 29 Mar 2013 - 23:35

ரா.ரா3275 wrote:தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி

நான் எப்போ பின்னாடி போனேன் , அண்ணா நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 29 Mar 2013 - 23:37

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி

நான் எப்போ பின்னாடி போனேன் , அண்ணா நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...



உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 29 Mar 2013 - 23:38

பூவன் wrote:
நன்றி அண்ணா
நிஜம் நிழல் கானல் நீர் போல காண்போரின் நிலை.....
அறிவால் சாதிக்க பிறந்தவன் நீங்கள் என்று அறிவாள்
அறியாமல் அவள் பின்னே அலைந்து அறிவால்
நீங்க சாதிக்காமல் போய்விடக் கூடாது
என்று அகன்றே இருக்க அறிவாள்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 29 Mar 2013 - 23:38

இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 29 Mar 2013 - 23:43

பூவன் wrote:
இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா

தப்பேதும் பண்ணாதவரை ஓகே...



உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 29 Mar 2013 - 23:46

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா

தப்பேதும் பண்ணாதவரை ஓகே...

தப்பேதும் பண்ணவில்லை , எப்போதும் பண்ணமாட்டேன் , இதை தப்பாமல் இருந்திடுவேன் .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக