புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
64 Posts - 50%
heezulia
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை !


   
   

Page 1 of 2 1, 2  Next

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Mon Apr 08, 2013 7:33 pm

ஓர் மரம்
பல கிளைகள்
கிளைகளின் இலைகள் கனிகள்
மரத்தின் தன்மை பசுமையாய் தெரியும்
வெளிப்படும் அழகு மரத்தின் மூலமே தோன்றும் ...

ஆனால்,

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 8:25 pm

நன்று கவிதை.

தந்தை வேர் எனில் தாயோ உறமன்றோ!!!




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 9:29 pm

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !

ஒவ்வொரு வரியும் சூப்பருங்க




தந்தை ! Mதந்தை ! Uதந்தை ! Tதந்தை ! Hதந்தை ! Uதந்தை ! Mதந்தை ! Oதந்தை ! Hதந்தை ! Aதந்தை ! Mதந்தை ! Eதந்தை ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:41 pm

பூர்ணகுரு wrote:ஓர் மரம்
பல கிளைகள்
கிளைகளின் இலைகள் கனிகள்
மரத்தின் தன்மை பசுமையாய் தெரியும்
வெளிப்படும் அழகு மரத்தின் மூலமே தோன்றும் ...

ஆனால்,

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !
மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்

அன்னைகென கவிதை பல தந்தைக்கு ஒரு கவிதை அளித்த பூர்ணகுரு மிக பூரணம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:42 pm

யினியவன் wrote:நன்று கவிதை.

தந்தை வேர் எனில் தாயோ உறமன்றோ!!!
சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:49 pm

Anamika wrote:மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்
வேரை வேறாக பார்க்கிறார்கள் வேறென்ன சொல்ல அன்பு மலர் அன்பு மலர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
- வேர் வெட்டி வளர்த்தவர்களை வேலை வெட்டிக்காக வேர்களை பிரிந்து வெளிநாட்டில் வாழும் விழுதுகள் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:58 pm

balakarthik wrote:
Anamika wrote:மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்
வேரை வேறாக பார்க்கிறார்கள் வேறென்ன சொல்ல அன்பு மலர் அன்பு மலர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
- வேர் வெட்டி வளர்த்தவர்களை வேலை வெட்டிக்காக வேர்களை பிரிந்து வெளிநாட்டில் வாழும் விழுதுகள் சங்கம் ஓமன் கிளை
விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 3:07 pm

Anamika wrote:விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

விதைக்குறதுக்கு நம் நாட்டில் எங்கிருக்கு நிலம் எல்லாத்தையும்த்தான் பிளாட் போட்டு பட்டா போட்டுட்டாங்களே நம்ம பட்டாபட்டிகாரங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 3:18 pm

balakarthik wrote:
Anamika wrote:விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

விதைக்குறதுக்கு நம் நாட்டில் எங்கிருக்கு நிலம் எல்லாத்தையும்த்தான் பிளாட் போட்டு பட்டா போட்டுட்டாங்களே நம்ம பட்டாபட்டிகாரங்க
பட்டாபட்டிகாரங்களா இல்ல மஞ்ச துண்டு காரங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக