புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை மதித்து நட!
Page 1 of 1 •
ஒருவனுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். அது எத்தனை உண்மை என்பதை உலக வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.தோல்வியிலும் துவள்வதும் வெற்றியில் துள்ளிக் குதிப்பதும் நம்மவர்களுக்குக் கைவந்த கலை.ரூபாய் நோட்டுக்கள் புத்தம்புதிதாகப் பளபளவென்று பர்ஸ் நிறையப் பாக்கெட்டில் இருக்க வேண்டும் சிலருக்கு. இல்லாவிட்டால் ஈஸிச்சேரில் படுத்துக் கொண்டு ஆகாசத்தை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்...
ஏதாவதொரு கிரகத்தை ஃப்ளாட் போட்டு விற்க முடியுமா என்று!மனைவி எதுவும் கேட்கக் கூடாது... பிள்ளைகள் எதுவும் பேசக் கூடாது... ஊசி விழுந்தால் கூட உசுப்பி விடும் அவரது கோபத்தை. எரிந்து எரிந்து விழுவார். மனிதனின் நிலைமை புரியாமல் ஆடுகிறீர்கள் என்று இவர் சாமியாடாதக் குறையாக ஆடித் தீர்த்து விடுவார். குடும்பமே வெலவெலத்துப் போகும். இந்த நிலைமைக்கு யார் காரணம்? இவரல்லவா! நலமைக்கு மீறி செலவு செய்தால் இந்த நிலைமைதானே... நிலை தடுமாறும் நிலைதானே எல்லோருக்கும்?சரி விடுங்கள். மேற்கொண்டு பார்ப்போம்.
குறைந்த ஊதியம். குமாஸ்தா வேலை. அதுவும் திடீரென்று ஒரு நாள் பறிபோனது. கைகளைப் பிசைந்தார் அவர். இக்கட்டில் யாரும் உதவ முன் வரவில்லை. மனம் சோர்ந்தார். கைப் பிடித்த மனைவியோ கைத்தாங்கலாய் நின்றாள். ஆறுதல் சொன்னாள். அடுத்த ஒரு வழியும் கூறினாள் மீண்டு எழ.“போகட்டும் விடுங்கள். பேப்பரும் பேனாவும் எடுங்கள். நாவல் ஒன்று எழுதுங்கள். உங்களால் முடியும் எல்லாம். நாளை உங்களை இந்த நாடே போற்றும். நம்பிக்கையோடு எழுந்து நில்லுங்கள். வெற்றி நிச்சயம்!’ என்றாள்.
சோர்விலிருந்து அவரால் உடனே மீள முடியவில்லை.“சரி... அதுவரை வயிற்றில் ஈரத் துணியையா போட்டுக் கொள்ள முடியும்... சாப்பாட்டிற்கு என்ன வழி...?’ என்றார்.“கவலை வேண்டாம். நீங்கள் இதுவரை கொடுத்ததில் கொஞ்சம் சிக்கனம் பிடித்துச் சேமித்து வைத்திருக்கிறேன். ஆறுமாதங்களுக்கு அது தாராளமாகக் காணும்...’ என்றாள் அவள்.அவரது உற்சாகம் கரைபுரண்டு எழுந்தது. எழுதினார். எழுதினார்... எழுதி எழுதித் தள்ளினார். உலகமே அவரை உற்றுநோக்க ஆரம்பித்தது. அகில உலகமும் பாராட்டும்படியான நாவல் ஒன்று உருவானது. அந்த நாவல் இதுதான். “ஸகார்லட் லெட்டர்’. இந்த நாவலுக்கும் பாராட்டுக்கும் உரிமையாளர் நத்தானியல் ஹாவ்தார்ன்.
இவரது மனைவி மட்டும் அவரை அன்று உற்சாகப்படுத்தவில்லை என்றால் இத்தனைப் புகழுக்குரிய ஒருவரை உலகம் கண்டிருக்குமா சொல்லுங்கள்!“நீ மனைவியை மதித்தால் உன்னை உலகம் மதிக்கும்’ என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகிறதுதானே!
இன்னொரு எழுத்தாளர். அவர் என்னுடைய நண்பர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அவருக்கு ஒரு முறை அவர் எழுதிய ஒரு நூலுக்காகப் பரிசும் பாராட்டும் நிறையக் கிடைத்தது. பிரபல பத்திரிகையிலிருந்து நிருபர் ஒருவர் பேட்டி எடுக்க வந்தார்.“இந்த அளவுக்கு எழுத்துத் துறையில் நீங்கள் பெற்ற மகத்தான உங்கள் வெற்றிக்கு நீங்கள் யாரைக் காரணமென்று கைகாட்டுகிறீர்கள்?’“நிச்சயமாக என் மனைவிதான்!
ஓ! அப்படியா! அவர்கள் உங்களை அடிக்கடி எழுதத் தூண்டுவார்களா?’
“இல்லை...’
“எழுதியதை எடுத்துப் பார்த்துப் படித்து ரசிப்பார்களா?’
“இல்லை.’
“உடன் அமர்ந்து உதவி செய்வார்களா?’
“இல்லை’
“நகல் எடுத்து உதவுவார்களா?’
“இல்லை...’
“நீங்கள் எழுதும்போது இரவு நேரங்களில் உங்களுக்காகக் கண் விழித்துக் காத்திருப்பார்களா?’
“இல்லை...’
“இல்லை இல்லை என்று சொல்கிறீர்களே! அவர்கள் எதுவுமே செய்வதில்லையா?’
“இல்லவே இல்லை’
“பிறகெப்படி உங்கள் வெற்றிக்கு அவர்கள் காரணமாக முடியும்’
“எழுதி எழுதி இதுவரை என்னத்தைக் கிழித்தீர்கள் என்று அவள் என்னை ஏளனம் செய்யாமல் இருந்ததே எனது வெற்றிக்குக் காரணம். உற்சாகமூட்டாவிட்டாலும் உற்சாகம் குறையும் படி குதர்க்கமாக எதுவும் பேசாமல் இருந்ததே எனது இந்த வெற்றிக்குக் காரணம்!’“சதா இதென்ன வேலை’யென்று புலம்பாமல் இருந்ததே எனது வெற்றிக்கு காரணம்!
எழுத்தளர் கூற கூற வாயடைத்து நின்றார் வந்த பத்திரிகை நிருபர்.
பெண்களால் கணவன்மார்களுக்கு இப்படிக்கூட வெற்றி தேடித்தர முடியும் என்று தெரிகிறதல்லவா! மனைவியர் மூலம் கிடைத்த வெற்றிகளைத் தவிர மனைவியராக ஆக்கிக் கொண்டதன் மூலமும் சில வெற்றிகள் நிகழ்ந்திருக்கின்றன. இது ஒரு சாதாரண மனிதரிலிருந்து ஒரு மாமன்னர் வரைக்கும் சாத்தியப்பட்ட ஒன்றுதான்!
உதாரணத்திற்கு ஏதாவது சொல்லுங்கள் என்கிறீர்களா? சொல்லாமல் என்ன! இதோ:
மாமன்னர் அக்பரின் ஆட்சிகாலம் அது. மேவார் பகுதிவாழ் மக்களாலும் ராஜ புத்திரர்களாலும் எப்போது பார்த்தாலும் நாட்டில் தொல்லைகளும் துயரங்களும் நிகழ்ந்து கொண்டே இருந்தன.அவர்களைப் போரின் மூலம் அடக்கி ஆளவோ கைது செய்து சிறையில் அடைக்கவோ மாமன்னர் விரும்பவில்லை. மாறாக நிலைமையைச் சமாளிக்க வித்தியாசமான வழி ஒன்றைச் சிந்தித்தார். கத்தியின்றி இரத்தமின்றி வெற்றி பெற யோசித்தார். யோசனை ஒன்று தோன்றியது. அவரது ராஜதந்திரம் நன்றாக வேலை செய்தது. மேவார் பகுதியிலிருந்து ஒரு பெண்ணை மணம் புரிந்தார். அந்தப் பகுதி கலவரம் கரைந்து காணாமல் போனது. அடுத்து ராஜபுத்திர பெண்ணொருத்தியைத் தனது மனைவியாகக் கரம் பிடித்தார். அப்பகுதியிலிருந்து எழுந்து மூண்ட குழப்பமும் கூச்சலும் அடங்கி அமிழ்ந்தன. அக்பரின் ஆட்சி அதற்கடுத்து அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் நடந்தது.
இப்படிப் பெண்களை வைத்துக் கணவர்மார்களுக்குக் கிடைத்த வெற்றிகளைப் பட்டியலிட்டு எனது மனைவிக்கு நான் கூறி கொண்டிருந்தேன்.“எனக்கும் வரலாறு தெரியும். நானும் அக்பரைப் படித்திருக்கிறேன்’ என்று அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’
“போதும் போதும் நிறுத்துங்கள்... நன்றாகச் சொன்னீர்கள்.. உங்களுக்கு வேறெப்படி தோன்றுமாம்...’ முகத்தில் கடுகு பொரிந்தது என்னவளுக்கு.என்ன! நான் சொன்னதில் ஏதாவது தவறிருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்! ப்ளீஸ்...
கலவை சண்முகம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படிப் பெண்களை வைத்துக் கணவர்மார்களுக்குக் கிடைத்த வெற்றிகளைப் பட்டியலிட்டு எனது மனைவிக்கு நான் கூறி கொண்டிருந்தேன்.“எனக்கும் வரலாறு தெரியும். நானும் அக்பரைப் படித்திருக்கிறேன்’ என்று அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’
“போதும் போதும் நிறுத்துங்கள்... நன்றாகச் சொன்னீர்கள்.. உங்களுக்கு வேறெப்படி தோன்றுமாம்...’ முகத்தில் கடுகு பொரிந்தது என்னவளுக்கு.என்ன! நான் சொன்னதில் ஏதாவது தவறிருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்! ப்ளீஸ்...//
பேஷ்! பேஷ் !! இது ரொம்ப நல்லா இருக்கே பக்கத்து இலைக்கு பாயசம் என்பார்கள் அது தானா இது சிவா?????????//ஹா ஹா ஹா
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’
“போதும் போதும் நிறுத்துங்கள்... நன்றாகச் சொன்னீர்கள்.. உங்களுக்கு வேறெப்படி தோன்றுமாம்...’ முகத்தில் கடுகு பொரிந்தது என்னவளுக்கு.என்ன! நான் சொன்னதில் ஏதாவது தவறிருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்! ப்ளீஸ்...//
பேஷ்! பேஷ் !! இது ரொம்ப நல்லா இருக்கே பக்கத்து இலைக்கு பாயசம் என்பார்கள் அது தானா இது சிவா?????????//ஹா ஹா ஹா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
//. அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’//
அந்த சித்தப்பா வீட்டுக்கும் இவருக்கும் அடிதடி, வெட்டு குத்து நடக்கும்.அவ்வளவுதான்.
நல்ல கதை தான். ஆனால் அக்பர் செய்த செயல் தான் சரி இல்லை.
பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
மனைவிய மதிச்சு நடக்காட்டியும் பரவாயில்லை, மிதிக்காம இருந்தா போதும் “
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’//
அந்த சித்தப்பா வீட்டுக்கும் இவருக்கும் அடிதடி, வெட்டு குத்து நடக்கும்.அவ்வளவுதான்.
நல்ல கதை தான். ஆனால் அக்பர் செய்த செயல் தான் சரி இல்லை.
பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
மனைவிய மதிச்சு நடக்காட்டியும் பரவாயில்லை, மிதிக்காம இருந்தா போதும் “
ஒருவேளை பிறேச்சனைக்கு காரணமான பெண்களை அங்கேருந்து கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்துட்டா பிரெச்சனை தீர்ந்துடுமுனு நினைச்சிருப்பாரோ அப்படின்னு நம்ம இனியவன் அண்ணன் கேக்குறாரு அக்காஉதயசுதா wrote:பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அதானே எங்கடா குதர்க்கமா கேள்வி கேக்குற பாலா இன்னும் கேக்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன். கேட்டுட்ட. ஆனா எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியலையேbalakarthik wrote:ஒருவேளை பிறேச்சனைக்கு காரணமான பெண்களை அங்கேருந்து கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்துட்டா பிரெச்சனை தீர்ந்துடுமுனு நினைச்சிருப்பாரோ அப்படின்னு நம்ம இனியவன் அண்ணன் கேக்குறாரு அக்காஉதயசுதா wrote:பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
இப்பவாவுது புரியுதா கேக்குறது ஈசி பதில் சொல்லுரதுத்தான் ரொம்ப ரொம்ப கஷ்டம் இனிமேலாவது மாமாவை ஏன் எதுக்கு எப்படின்னு கேள்வி கேட்டு கொடையாம இருங்கஉதயசுதா wrote:அதானே எங்கடா குதர்க்கமா கேள்வி கேக்குற பாலா இன்னும் கேக்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன். கேட்டுட்ட. ஆனா எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியலையே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கடவுளே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|