புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
37 Posts - 51%
heezulia
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
17 Posts - 2%
prajai
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
4 Posts - 1%
jairam
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
4 Posts - 1%
Jenila
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_m10வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 9:34 am

http://www.meenagam.org/?p=13920
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு



எழுதியவர்ஏதிலி on October 22, 2009
பிரிவு: செய்திகள்



வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Sl_dmk_teamபிரமாண்டமான
பிரச்சாரத்துடன் தாளம் தப்பட்டையுடன் வந்திறங்கிய தமிழகத்திற்கான இந்திய
நாடாளுமன்றக் குழுவினர் நாடு திரும்பிவிட்டனர். ‘மரண ஓலம் கேட்கும்
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மாலை மரியாதைகளும், பொன்னாடைக் கௌரவிப்புகளும்
வெற்றி விழாவிற்கு வந்தார்களோ?

என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது.’ இனி
நாடு திரும்பிய அவர்கள் ‘சென்றார்கள், வென்றார்கள், வந்தார்கள்’ என்று
பிரச்சாரங்கள் தடபுடலாக நடைபெறக்கூடும். மக்கள் மீளக் குடியேற்றப்படாமலேயே
அவர்கள் மீளக் குடியேற்றப்படுவதாக கதைகள் பின்னப்படும். இரண்டுநாள்
சிறீலங்கா அரசு அறிவித்த போலி யுத்த நிறுத்தத்தைக் கூறியே வெறும் வாயை
மென்றவர்களுக்கு இப்போது அவல் கிடைத்ததுபோல கள நிலையை நேரில் சென்று
பார்வையிட்டு திரும்பிய பின் சொல்லவா வேண்டும். யாழ்குடாவிற்கு
சென்றவர்கள் அங்கு தமிழ் மக்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து
விடுவார்கள் என்று தெரிந்துதான் சிறீலங்காவின் ஆயுதக் குழுத் தலைவர்
டக்ளசை அருகில் வைத்துக்கொண்டு அனைத்து கூட்டங்களையும்
நடத்தியிருக்கின்றார்கள்.

டக்ளஸ் இருந்தால் தமிழ் மக்கள் வாய்
திறக்க மாட்டார்கள். வாய் திறந்தால் மறுநாள் தங்கள் உயிர் இருக்காது
என்பது அந்த மக்களுக்குத் தெரியும். அதனால் அந்த மக்களின் வாயை
மூடுவதற்காகவே டக்ளசுடன் மேடைகளில் காட்சியளித்திருக்கின்றார்கள்.
அப்படியிருந்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் துணிந்து தங்கள்
கேள்விகளை எழுப்பி, நாடாளுமன்றக் குழுவினரை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
இலங்கைப் பிரச்சினையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து தமிழ் மக்களுக்கான
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு இந்திய அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவை
என்று கூறியிருக்கின்றார் இந்த நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கி வந்த
டி.ஆர்.பாலு அவர்கள்.

இத்தனை காலமும் தமிழ் மக்களின் பிரச்சினை
குறித்து ஆராயமல்தான் இலங்கையின் இறையாண்மை பற்றிப்
பேசிக்கொண்டிருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தை இவரது பதில்
ஏற்படுத்தியிருகின்றது. முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு
அவர்களை மீளக்குடியேற்றுவதற்கான அழுத்தத்தை வழங்குவதற்காகவே இலங்கை
வந்துள்ளதாக தெரிவித்த இவர், பின்னர் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்,
முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு
குறித்தும் சிறீலங்கா அரசாங்க உயர் மட்டத்துடனான சந்திப்பின்போது
கலந்துரையாடி அவர்களின் நிலைப்பாட்டினையும் அறிந்து இதுதொடர்பான முழுமையான
அறிக்கையினை நாம் மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம்.

இதுவே எமது கடமை. இதற்குமேல் எத்தகைய
முடிவினையும் இந்திய மத்திய அரசாங்கமே எடுக்க வேண்டும் என்று
தெரிவித்திருக்கின்றார். இந்த முரண்பட்ட பதில்களே இவர்களின் பயணத்தின்
நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்பிவிட்டிருக்கின்றது.”இலங்கைத்
தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்க
உதவும் வகையில் கொங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அங்கு
அனுப்பியது தவறு என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும். தவறைத்
திருத்திக் கொள்வதற்குப் பதிலாக மேலும் மேலும் தமிழக மக்களை ஏமாற்றும்
முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது”

என இந்தக் குழுவினரின் பயணம் குறித்து
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கூறியிருக்கும்
குற்றச்சாட்டும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எனவே, இவர்களின் பயணத்தின்
நோக்கம் குறித்த சந்தேகங்கள் தமிழ் மக்களுக்கு அதிகமாகவே
ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன், ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம்
ஏறி வைகுண்டம் போவேன்’ என்று சவால் விட்ட கதையாக, தமிழகச் சிறைகளில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களையே இன்னும் விடுவிக்க
முடியாத இவர்களால், கொடூர இனவெறிகொண்ட சிங்கள அரச இராணுவத்திடம் இருந்து
வன்னி மக்களை விடுவிக்கப்போவதாக கூறுவது வேடிக்கையானது. ஆளாளுக்கு வந்து
பார்வையிட்டுச் செல்லும் ஒரு மிருகக்காட்சிச் சாலையாக மாறியுள்ள வன்னி
முகாம் மக்களைப் பொறுத்தவரை இவர்களும் ‘வந்தார்கள், சென்றார்கள்’
அவ்வளவுதான்.

ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு

நன்றி்:ஈழமுரசு

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 9:58 am


மரண ஓலம் கேட்கும்
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மாலை மரியாதைகளும், பொன்னாடைக் கௌரவிப்புகளும்
வெற்றி விழாவிற்கு வந்தார்களோ?


அப்படித்தான் தெரிகிறது....

தகவலுக்கு நன்றி அக்கா.........







நன்றி



வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Eegaraitkmkhan
வந்தார்கள், சென்றார்கள் – ஈழமுரசு Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 10:16 am

அன்பு சகோதரர் கான்
நன்றி
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 22, 2009 10:22 am

அன்பு சகோதரர் கான்
நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக