புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
1 Post - 1%
bala_t
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
1 Post - 1%
prajai
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
6 Posts - 1%
prajai
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 19, 2013 12:19 am

ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! 70852263

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!! மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் . உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .

இராவணன் உபதேசித்தான் ........

1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.

2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .

3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .

4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .

5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .

நன்றி கவிதமிழன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 19, 2013 12:24 am

இந்த கதையில் இருந்து எனக்கு சில கேள்விகள்

1) ராவணை வென்ற ராமன் பவ்யமாக நான் எனும் அகந்தை இன்றி ராவணனிடம் உபதேசம் கேட்ட அவர் பெரியவரா.

2) தன்னை கொன்றவன் ராமன் என்ற கோவம் இன்றி ராமனுக்கு உபதேசம் வழங்கிய ராவணன் பெரியவரா .



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 19, 2013 12:53 am

எங்க விக்ரம் எங்க மணிரத்னம் - ராவன் பாகம் 2 எடுக்கணும் புன்னகை

ராவணன் தலை சிறந்த சிவ பக்தன் என்றும் நல்லவன் என்றும் படித்த ஞாபகம். அவன் தவறு செய்தது - கதைப்படி சீதை விஷயத்தில் மட்டுமே.

அதே சமயம் அவளை வற்புறுத்தி பலாத்காரம் செய்ய முற்படவில்லை.

ராமனைப் பொருத்தவரை மறைந்திருந்து வாலியை வீழ்த்தியது, சீதையை புனிதம் நிரூபிக்க வேள்வியில் இறக்கியது என்பது என் வரை சரி இல்லை.

இருவருமே தவறு செய்தவர்கள் - கதையில் அவர்கள் பாத்திரம் அப்படி. மரணப் படுக்கையில் ஒரு நல்ல மன்னனின் மாண்பை ராமன் வெளிப்படுத்தினான்.

ராவணன் வீழ்த்திய ராமனுக்கு உபதேசம் செய்தான் மேலும் ராமன் சிறக்க.

எனவே இந்த தருணத்தில் எனைப்பொருத்தவரை ராவணன் ராமனைக் காட்டிலும் சிறந்தவன் - முழுக் கதையும் நன்கு அறிந்தாலே யார் சிறந்தவர் என்று சொல்ல இயலும்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக