புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
30 Posts - 55%
heezulia
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
21 Posts - 38%
Manimegala
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 2%
jairam
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
12 Posts - 4%
prajai
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
jairam
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_m10கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 3:53 pm

First topic message reminder :

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ... - Page 3 Images?q=tbn:ANd9GcTmx6aKtce6TvV9jSXmoIET6DC34-xxzpAHkGr3q3VVdRnxpbW6

நீண்ட பயணங்கள்  எல்லாம்  
நினைவுகளை  தீண்டியே
நீண்ட  பாதைகள்  எல்லாம்  
நீண்டு  கொண்டே  போகின்றது  
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே  ....

நித்தம்  நித்தம்  கனவுகள் தரும்
நினைவுகள் தான் எத்தனையோ  
நில்லென்று  சொன்னாலும்  
நிற்காமல்  நீந்தும்  நிலவு  கூட
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....

நிழல் தரும் மரங்கள் கூட
நினைவை மட்டுமே  தந்தன  
நித்தம்  கண்ணீர் பறிக்கின்றன  
நில்லாது வீசும்  தூசியால்  
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....


நீர் தந்திடும்  நீர்நிலைகள்  கூட
நீ வந்து  சென்றதாலோ என்னவோ
நீரை தராமல்  வறண்டு  போன  
நிலையில் தாரை தாரையாய்
நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே ....

நீ நீ  நீ  .....

என்ன  நில்லாது  ஓடும்  
கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ...
கண்ணீரை மட்டுமே காணிக்கை
வாங்கிடும் தேவதையோ ....






avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 9:50 pm

கவிதை அருமை நண்பரே புன்னகை

உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 9:55 pm

ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே புன்னகை

உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் புன்னகை

நண்பரே மிக்க நன்றி நான் எழுதுவது கவிதையா என்பதே தெரியாது , ஏதோ சில கிறுக்கல்கள் மனதுக்கு இதமாக ..
இதையும் படித்து மறுமொழி இடும் உங்களுக்கு மிக்க நன்றி ....நன்றி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 9:59 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே புன்னகை

உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் புன்னகை

நண்பரே  மிக்க  நன்றி  நான்  எழுதுவது கவிதையா  என்பதே  தெரியாது ,  ஏதோ சில  கிறுக்கல்கள்  மனதுக்கு  இதமாக  ..
இதையும்  படித்து மறுமொழி  இடும்  உங்களுக்கு  மிக்க  நன்றி ....நன்றி

எனக்கு ரொம்ப நாலா ஒரு  சந்தேகம் இந்த திரைப்பட பாடலுக்கும் கவிதைக்கும் உள்ள விதியாசம் என்ன ? இரண்டும் ஒன்ற அல்லது வெவேறயா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 10:04 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கவிதை அருமை நண்பரே புன்னகை

உங்கள் கவிதையை வைத்து பத்து பதினைத்து பதிவுகளை போடும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் புன்னகை

நண்பரே  மிக்க  நன்றி  நான்  எழுதுவது கவிதையா  என்பதே  தெரியாது ,  ஏதோ சில  கிறுக்கல்கள்  மனதுக்கு  இதமாக  ..
இதையும்  படித்து மறுமொழி  இடும்  உங்களுக்கு  மிக்க  நன்றி ....நன்றி

எனக்கு ரொம்ப நாலா ஒரு  சந்தேகம் இந்த திரைப்பட பாடலுக்கும் கவிதைக்கும் உள்ள விதியாசம் என்ன ? இரண்டும் ஒன்ற அல்லது வெவேறயா ?

இரண்டும் ஒன்று போல் ஆனால் வேறு வேறு நண்பரே ...

திரைபடபாடல் என்பது சிலவரைமுறைகள் உண்டு .. ராகம் பல்லவி தாளம் ..

ஆனால் கவிதை என்பது அப்படி இல்லை படிப்பவருக்கு புரியும் வண்ணம் நாம் கூற விரும்பும் பொருள் படும் படியாக அமைந்தால் போதும் ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 10:07 pm

அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 10:09 pm

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை

சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள் (ஒரு பண்பாடு..)

வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்

நீ குளித்தால் கங்கை அழுக்காகும் (ஒரு பண்பாடு..)

இதை பாருங்கள் புரியும் ...



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 10:10 pm

ராஜு சரவணன் wrote:அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?

ஏதும் கடினம் என சொல்ல முடியாது முயன்றால் எல்லாம் முடியும் கூடவே பயிற்சியும் தேவை அவளோ தான் நண்பரே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 10:17 pm

ராஜு சரவணன் wrote:அப்போ திரைப்பட பாடல் என்பது சற்று கடினம் என்று சொல்லலாமா?

அந்த பாடல் வரிகள் :

சுரம் :
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...
சிறு துளி... பல துளி...

பல்லவி :

சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ

அனு பல்லவி:

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )

சரணம் : 1

சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்...

சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்...

பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்...

என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த
ஒரு பெரிய ஷவரிது...

அட இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது...

இவள் கன்னி என்பதை இந்த மழை
கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (சின்ன சின்ன)


சரணம் : 2

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது
மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச் சின்ன மழைத்துளிகள் )


இதை பாருங்கள் நண்பரே வைரமுத்து அவர்களின் வைரவரிகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 10:23 pm

ஒரு பக்கம் தமிழ் ஆராய்ச்சி இன்னொரு பக்கம் திரைப்பட பாடல் ஆராய்ச்சி - கலக்குங்க புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 15, 2013 8:55 am

ராஜு அவர்கள்  ஆராய்ச்சி எல்லாம் பண்ணுகிறாரா ? வாழ்த்துகள் நண்பரே 

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக