புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
306 Posts - 42%
heezulia
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
5 Posts - 1%
manikavi
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_m10குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 4:58 pm



சென்னை: குவைத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படும் தமிழர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியர்கள், தமிழர்கள் ஏராளமாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருவதை அறிவோம். மிகவும் சிரமப்பட்டு இந்தியப் பணம் சுமார் ஒன்றரை இலட்ச ரூபாய்களை நேரடியாகவோ, ஏஜண்டுகள் மூலமாகவோ கொடுத்து விசா பெற்று இவர்கள் இந்நாடுகளுக்கு வந்து மிகவும் சிரமமான சூழலில் கடும் பணிகளைச் செய்து வருகின்றனர்.

‘காதிம்', ‘சூன்' என இரு வகை விசாக்களில் இங்குள்ளவர்கள் அங்கு வேலைக்குச் செல்கின்றனர். முன்னது வீட்டு வேலைக்கான விசா. மற்றது நிறுவனங்களில் வேலைக்கான விசா. இப்படி வரக் கூடியவர்கள் தாங்கள் எந்த அரபியிடம் வீட்டு வேலை அல்லது டிரைவர் முதலான பணிகளுக்கென விசா பெற்று வந்துள்ளனரோ அந்த அரபியிடம் வேலை இல்லாமலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரிடம் அனுமதி (‘தனாசில்') பெற்று வேறு அரபி, அல்லது நிறுவனங்களில் வேலை செய்வதுண்டு. அதேபோல ஒரு நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள், அந்நிறுவனத்திடம் தனாசில் (அனுமதி) பெற்று வெளியே வந்தால் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேறு ஏதேனும் நிறுவனத்தில் முறைப்படி ‘ஸ்பான்சர்ஷிப்' பெற வேண்டும். அவ்வாறு ஸ்பான்சர்ஷிப் பெறாமல் வேறு நிறுவனங்களிலும் பலர் வேலை செய்வதுண்டு. அதேபோல வேலை அனுமதி பெற்று வந்து வேலை செய்து கொண்டிருப்போரின் மனைவிமார் முறையான வேலை அனுமதியின்றி நிறுவனங்களில் வேலை செய்வதும் உண்டு. இப்படி வேலை செய்வதை அந்நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை என்றபோதிலும் இவர்கள் முறையான விசாக்களுடன் இந்நாடுகளுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்கள் முன் சவூதி அரேபிய அரசு சட்டம் ஒன்றை இயற்றி (‘நிதாகத்' சட்டம்) இத்தகையோரை வெளியேற்றத் தொடங்கியது. இந்திய அரசு தலையீட்டால் இத்தகையோர் பொது மன்னிப்பு மற்றும் கால அவகாசம் வழங்கப்பட்டனர்.

கடந்த பத்து நாட்களாக குவைத் அரசு இத்தகைய சட்டம் எதையும் இயற்றாமலேயே அதே நேரத்தில் மிகக் கொடூரமான முறையில் இப்படி காதிம் மற்றும் சூன் விசாக்களில் உள்ளவர்களைப் பிடித்து வெளியேற்றி வருகிறது. சாலைகளில், பணியிடங்களில், பொது இடங்களில் சோதனையிட்டு, இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களது வீடு மற்றும் உறவினர்களுக்குக் கூடத் தெரியாமல் அணிந்துள்ள ஆடையுடன் மும்பைக்கு இவர்கள் அனுப்பப்படுகின்றனர்.

உரிய பயண ஆவணங்களின்றி மும்பையில் வந்திறங்கும் இவர்களுக்கு அங்கும் பிரச்சினை. காதிம் விசாவில் வந்தவர்கள் தான் இன்று பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்திலிருந்து வரும் தகவல்கள் நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றன. பள்ளியில் குழந்தைக்குச் சோறூட்டச் சென்ற பெண்ணைப் பிடித்து குழந்தைக்கும், அவரது கணவருக்கும் தெரியாமல் மும்பைக்கு அனுப்பியுள்ளனர். பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பிடிக்கப்படுபவர்கள் அவர்களது அறைக்குச் செல்லவும் அனுமதிக்கபடாமல் வெளியேற்றப்படுகின்றனர்.

குவைத்தில் சுமார் 6,47000 இந்தியர்கள் உள்ளனர். இதில் தமிழர்கள் மட்டும் சுமார் 1.2 லட்சம் பேர்கள் இருக்கலாம். இன்று பெரிய அளவில் தமிழர்கள், ராஜஸ்தானியர்கள், தெலுங்கர்கள் இப்படிப் பாதிக்கப்படுகின்றனர். துல்லியமான விவரங்கள் இல்லை ஆயினும் சுமார் 8000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இவ்வாறு கடந்த வாரங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் பெண்கள்.

இதில் மிகப் பெரிய வேதனை என்னவெனில் இது குறித்து குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்திற்குப் புகார் அளிக்கச் சென்றால், அவர்கள் இதைக் கண்டு கொள்வதில்லை. பெரிய அளவில் தமிழர்கள் பாதிக்கப்படுவது அவர்களுக்குப் பொருட்டாக இல்லை. சவூதி அரசுடன் பேசி ஒரு தீர்வு கண்டதைப்போல மத்திய, மாநில அரசுகள் குவைத் அரசுடன் பேசி தீர்வு காண எந்த முயற்சியும் செய்யவில்லை.

ராஜஸ்தான் மாநில அரசு தங்கள் மாநிலத்தவரின் நலன் காக்க முயற்சிகள் எடுப்பதாகவும், தமிழர்கள் நிலை குறித்துத் தான் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் கவலை கொள்ளவில்லை எனவும் குவைத் வாழ் தமிழர்கள் கூறுகின்றனர். இப்படிக் கால அவகாசம் கொடுக்காமல் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதை குவைத் வெளிநாட்டு தொழிலாளர்கள் அமைப்பு (Kuwait Expatriate Labour Forces - KTUF) கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஓரிடத்தில் வேலை செய்வதாக விசா பெற்று வேறோரிடத்தில் வேலை செய்பவர்களை இப்படித் தண்டிக்கும் குவைத் அரசு, பணம் பெற்றுக் கொண்டு இவ்வாறு அனுமதிக்கும் தன்நாட்டுக் குடிமக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு குவைத் அரசுடன் பேசி இந்நிலைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். போர்க்காலத் துரிதத்துடன் இது மேற்கொள்ளப்பட்டால்தான் துயருறும் இந்தியர்களுக்கு ஏதும் பயன் கிடைக்கும்.

சவூதியில் மேற்கொள்ளப்பட்டதைப்போல பொது மன்னிப்பு மற்றும் கால அவகாசம் ஆகியவற்றை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.வேறு எந்த மாநிலத்தவரைக் காட்டிலும் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுவதால், தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்க வேண்டும். இவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாமல் மும்பையில் வந்து இறங்குவோர் விசாரிக்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர் திரும்ப வேண்டிய உதவிகள் செய்யப்பட வேண்டும்.

இத்தகைய பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் உள்ள குவைத்திலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தட்ஸ்தமிழ்



குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 14, 2013 6:57 pm

கருப்பு தங்கம் முழுவதும் தீர்ந்தவுடன் ஒரு நாள் அரபி இந்தியா வந்து எருமை மாடு
மேய்ப்பான். அந்த நாள் வரும்போது தான் இருக்கு கூத்தே. இப்போதே தமிழன் அரபி போலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிரான். கொத்தனார் சித்தாள் வேலையெல்லாம் இப்போது
பீகார் ஒரிஸ்ஸா மாநிலத்தை சேர்ந்தவர்களே இங்கு செய்கிறார்கள். டாஸ்மாக், அம்மா உணவகம் ரேசனில் இலவச அரிசி பிள்ளைகளுக்கு புத்தகம் சைக்கிள் இலவசம் என ஒரு மாதிரியான உலகத்தில் வாழுவதால் தமிழனும் அரபியே



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 7:08 pm

நாகபுரியில் இந்த வசதி இல்லியேன்னு வருந்தற மாதிரி தெரியுதே புன்னகை




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 14, 2013 8:18 pm

யினியவன் wrote:நாகபுரியில் இந்த வசதி இல்லியேன்னு வருந்தற மாதிரி தெரியுதே புன்னகை

light aah



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 14, 2013 8:33 pm

வருத்தமான செய்தி.  கண்டு கொள்ளுமா மத்திய மாநில அரசுகள் 



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 8:38 pm

மலயாளிகளை அவர்கள் அரசு கண்டுகொள்ளும் தமிழனுக்கு எந்த அரசு இருக்கு?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 15, 2013 8:51 am

யினியவன் wrote:மலயாளிகளை அவர்கள் அரசு கண்டுகொள்ளும் தமிழனுக்கு எந்த அரசு இருக்கு?

இது தமிழர்களின் சாபக்கேடு!



குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 11:19 am

யினியவன் wrote:மலயாளிகளை அவர்கள் அரசு கண்டுகொள்ளும் தமிழனுக்கு எந்த அரசு இருக்கு?


உண்மை தான்


தமிலக அரசே தமிளனுக்கு முதல் எதிரி




குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Uகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Tகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Hகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Uகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Oகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Hகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Aகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Eகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 15, 2013 11:58 am

வருத்தபடவேண்டிய செய்தி , இருந்தாலும் கட்டுரையில் பல குளறுபடிகள் இருக்கின்றன

// தாங்கள் எந்த அரபியிடம் வீட்டு வேலை அல்லது டிரைவர் முதலான பணிகளுக்கென விசா பெற்று வந்துள்ளனரோ அந்த அரபியிடம் வேலை இல்லாமலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரிடம் அனுமதி (‘தனாசில்') பெற்று வேறு அரபி, அல்லது நிறுவனங்களில் வேலை செய்வதுண்டு. அதேபோல ஒரு நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள், அந்நிறுவனத்திடம் தனாசில் (அனுமதி) பெற்று வெளியே வந்தால் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேறு ஏதேனும் நிறுவனத்தில் முறைப்படி ‘ஸ்பான்சர்ஷிப்' பெற வேண்டும். அவ்வாறு ஸ்பான்சர்ஷிப் பெறாமல் வேறு நிறுவனங்களிலும் பலர் வேலை செய்வதுண்டு. அதேபோல வேலை அனுமதி பெற்று வந்து வேலை செய்து கொண்டிருப்போரின் மனைவிமார் முறையான வேலை அனுமதியின்றி நிறுவனங்களில் வேலை செய்வதும் உண்டு.//

தாங்கள் வேலை செய்வதற்கு விசா பெற்றுவரும் ஸ்போன்சர் இடம் தான் ஒவ்வொருவரும் வேலை செய்யவேண்டும் , அவ்வாறு அவரிடம் வேலை செய்யவோ அல்லது அந்த அரபிக்கு நாம் வேறு இடத்திற்கு வேலை மாறுவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லாத பட்சத்தில் நம்முடைய விசாவில் ஸ்போன்சர் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும். அவ்வாறு மாற்றிக்கொண்டாள் எந்த பிரச்சினையும் இல்லை.

* அனுமதி இல்லாமல் வேறொரு இடத்தில் திருட்டுதனமாக வேளைபார்ப்பவர்களை எவ்வாறு நியாயபடுத்த முடியும்?
* மனைவிமார் வேலை செய்வதற்கும் , தனி அனுமதி Labour டிபார்ட்மெண்ட் மூலம் பெறவேண்டும்.
இப்படி செய்யாதவர்களை எந்த அரசாங்கம் அனுமதிக்கும்.


//இப்படி வேலை செய்வதை அந்நாட்டுச் சட்டங்கள் அனுமதிக்கவில்லை என்றபோதிலும் இவர்கள் முறையான விசாக்களுடன் இந்நாடுகளுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

சட்டம் அனுமதிக்கவில்லை என்று கட்டுரையாளரே சொல்லியுள்ளார் , பிறகு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதற்கு என்ன இருக்கு?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 15, 2013 12:24 pm

விரிவான விளக்க பதிவு நன்று




குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Uகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Tகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Hகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Uகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Oகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Hகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Aகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Mகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? Eகுவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக