புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
30 Posts - 54%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
1 Post - 2%
jairam
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
1 Post - 2%
சிவா
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
1 Post - 2%
Manimegala
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
12 Posts - 4%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
9 Posts - 3%
Jenila
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
3 Posts - 1%
jairam
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 1:02 pm

பாடல் 23

சலசலசலசல சோலை கிளியே ஜோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்  
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

**************************************************************************************************
படம் : பாம்பே (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
********************************************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 1:08 pm

பாடல் 24

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே


என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே


சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என்கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

**********************************************************************
படம் :பாணா காத்தாடி (2010)
இசை :யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :சாதனா சர்கம்
பாடல் வரி: நா.முத்துகுமார்
***********************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 18, 2013 1:14 pm

சூப்பருங்க மதுமிதா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 1:19 pm

பாடல் 25

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த துறக்கத்தில் தான்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்


உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்  


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்


காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

*******************************************************************************
படம் : தீபாவளி (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  விஜய் யேசுதாஸ்
பாடல் வரி : நா. முத்துக்குமார்
**********************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 1:21 pm

பாடல் 26

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை முடுதடி
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே
நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

*******************************************************************************
படம் : தீபாவளி (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
பாடல் வரி : நா. முத்துக்குமார்
**********************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 1:32 pm

பாடல் 27

கண்மணி அன்போடகாதலன் நான்... நான்...
நான்.... ம்...
எழுதும் கடிதம் லெட்டர் சே...
கடுதாசி இல்ல கடிதமே இருக்கட்டும்
கடிதம்.... படி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே

ஆ... உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது

அதான்

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை படி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....

ஓஹோ... கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே

ம்... எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதயும் எழுதிக்க நடுவுல நடுவுல
மானே! தேனே! பொன் மானே! இதுல்லாம் போட்டுக்கனும்
இத பாரு... எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா...தாங்காது
அபிராமி... அபிராமி அபிராமி...

அதையும் எழுதணுமா

இது காதல்
என் காதல் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைககும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல....
அதையும் தாண்டி புனிதமானது....................

உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே பொன் மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....
எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றென்னும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்குப் புரியுமா
சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா
உனக்கு புரியுமா...

**************************************************************
படம் : குணா (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன், ஜானகி
பாடல்வரிகள் : வாலி
****************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 1:45 pm

பாடல் 28

என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....
என் வானிலே ஒரே வெண்ணிலா

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா...

என் வானிலே ஒரே வெண்ணிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா...

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....

************************************************************
படம் : ஜானி (1980)
இசை : இளையராஜா
பாடியவர் :  ஜென்சி
பாடல் வரி : கண்ணதாசன்
***************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 1:57 pm

பாடல் 29

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

***************************************************************************************
படம் :ஜுலி கணபதி (2003)
இசை :இளையராஜா
பாடியவர் :ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : நா.முத்துகுமார்
**************************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 18, 2013 1:59 pm

இதுல சில பல பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 2:00 pm

பாடல் 30

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

நீ கேட்கையில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்
கண்மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண் முன்பு தோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்
நீ என்னைக்கேட்டபோது காதலில்லை
நான் காதலுற்ற போது நீயுமில்லை
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம்

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

என் சாலை எங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம்
என் கண்கள் சாய்ந்ததுண்டு வீழ்ந்ததில்லை
காட்சி யாவும் புதைந்து போனது
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்
ஓ... ஓ... உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து போகுதே
என் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல


*********************************************************************
படம் : ஜே ஜே (2003)
இசை: பரத்வாஜ்
பாடியவர் : ரேஷ்மி
பாடல் : வைரமுத்து
************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக