புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
5 Posts - 1%
prajai
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_m10திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் படித்ததன் பயனாக 27கிணறுகள் வெட்டிய எல்லீஸ்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 19, 2013 5:55 pm

சென்னை மாவட்ட ஆட்சியராகவும், பண்டாரத் தலைவராகவும் விளங்கியவர் ·பிரான்சிஸ் வைட் எல்லீஸ். அவர் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்ற அறிஞர். திருக்குறள் அறத்துப்பாலை 1812ல் அவர் மொழிபெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.

அவர் தம் உரையில் 300க்கும் மேற்பட்ட தமிழ் நூற் பகுதிகளை மேற்கொள் காட்டியுள்ளார். கிடைக்காமல் அழிந்துபோன வளையாபதியிலிருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார்.

1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணிபற்றி அருமையான நீண்ட பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்குறள் படித்ததன் பயனாகத்தான் 27கிணறுகள் வெட்டியதாகக் கூறுவது மிகவும் அரிய செய்தியாகும். கல்வெட்டு மெய்க்கீர்த்திபோல் அப்பாடல் கல்வெட்டு உள்ளது.

வாரியும் சிறுக வருபடைக் கடலோன்
ஆர்கடல் அதிர ஆர்க்கும் கப்பலோன்
மரக்கல வாழ்வில் மற்றொப் பிலாதோன்
தனிப்பெரும் கடற்குத் தானே நாயகன்
தீவுகள் பலவும் திதிபெறப் புரப்போன்
தன்னடி நிழற்குத் தானே நாயகன்
தாயினும் இனியன் தந்தையிற் சிறந்தோன்
நயநெறி நீங்கா நாட்டார் மொழிகேட்டு
உயர்செங் கோலும் வழாமை யுள்ளோன்
மெய்மறை யொழுக்கம் வீடுற அளிப்போன்
பிரிதன்னிய சகோத்திய விபானிய மென்று
மும்முடி தரித்து முடிவில் லாத
தீக்கனைத் தும்தனிச் சக்கர நடாத்தி
ஒருவழிப் பட்ட ஒருமை யாளன்
வீரசிங் காதனத்து வீற்றிருந் தருளிய
சோர்சென்னும் அரசற்கு 57 ஆம் ஆண்டில்
காலமும் கருவியும் கருமமும் சூழ்ந்து
வென்றியொடு பெரும்புகழ் மேனிமேற் பெற்ற
கும்பினி யார்கீழ்ப் பட்டகனம் பொருந்திய
யூவெலயத் என்பவன் ஆண்டவனாக
சேர சோழ பாண்டி யாந்திரம்
கலிங்க துளுவ கன்னட கேரளம்
பணிக்கொடு துரைத்தனம் பண்ணும் நாளில்
சயங்கொண்ட தொன்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த அழகுறு மாமணி
குணகடல் முதலா குடகடல் அளவு
நெடுநிலம் தாழ நிமிர்ந்திடு சென்னப்
பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
பண்டார காரிய பாரம் சுமக்கையில்
புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
என்பதின் பொருளை என்னுள் ஆய்ந்து
ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம்
வருஷம் 1740க்குச் செல்லாநின்ற
இங்கிலீசு 1818ம் ஆண்டில்
பிரபவாதி வருஷத்துக்கு மேற் செல்லாநின்ற
பஹீத்திர யோக கரணம் பார்த்து
சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு
துறவு கண்டு புண்யாகவாசகம்
பண்ணுவித்தேன் 1818.

இவர் பண்டாரத் தலைவராக இருந்த காரணத்தால் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட்டார்.

இவர் கல்லறைக் கல்வெட்டிலும்
'திருவள்ளுவப்பெயர்த் தெய்வம் செப்பிய
அருங்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
தங்குபல நூலுதா ரணங்களைப் பெய்து
இங்கிலீசு தன்னில் இணங்க மொழிபெயர்த்தோன்'.
என்று திருக்குறள் மொழிபெயர்ப்புச் செய்தி கூறப்படுகிறது.

nandri - புலவர். செ.இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 6:30 pm

மிகவும் நன்றி சாமி. எல்லிஸ் துரை என்பவர் குறித்து கேள்விபட்டுள்ளேன். கிருத்துவத்தைப் பரப்ப வந்தவர் தமிழின் மேல் ஆர்வம்கொண்டு நன்கு கற்று மிகப் புலமையடைந்தார் என்கிறார்கள். கால்டுவெல், ஜி. யு போப் என்பவர்களுக்கு நிகராகத் தமிழுக்கு தொண்டு செய்தவர் என்று தெரிகிறது. ஆயினும் இந்த கிணறுகள் வெட்டிய செய்தி புதிது. மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக