புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_m10பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 10:23 pm

First topic message reminder :

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் - Page 2 E9kd

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.

அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.

கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி,

"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,

"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"

===பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!!!

நன்றி முகநூல்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 11:46 am

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:
Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?

இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் .. சிரி

நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானே புன்னகை

பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...

திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள புன்னகை 

சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 21, 2013 11:51 am

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:
Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?

இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் .. சிரி

நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானே புன்னகை

பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...

திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள புன்னகை 

சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா புன்னகை

அப்படி எல்லாம் முடியாது நண்பா எல்லாத்தையும் பகுத்தறியும் காலத்தில் இருக்கோம் நண்பா.. நல்லதை மட்டும் எடுத்துக்க அன்னபறவையே இல்லாத காலம் நண்பா இது.. மனிதன் எடுத்து கொள்வானா ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 11:56 am

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:
Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?

இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் .. சிரி

நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானே புன்னகை

பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...

திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள புன்னகை 

சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா புன்னகை

அதான் திறக்கலயே...திறந்திருந்தா சொல்லி இருப்போம்ல...
அவ அவுங்க அப்பா அம்மா நிற்கிறதை சகிக்க முடியாம திறந்திட்டா..

இவன் கல்லாட்டம் தான உக்காந்திருந்தான்...

அவ செய்ததும் தப்புனு தான் சொல்றேன் தலைப்பை மாத்துங்கஅய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Fri Jun 21, 2013 2:06 pm

சிம்பிள் -
ஓரு பொண்ணுக்கு கல்யாணம் கட்டி முதல் நாள் ,அப்பா அம்மா பெருசா ..??? மாமனார் மாமியார் பெருசா ...??.....நான் நெனக்கிறன்..பையனோட அம்மா அப்பா அவனத்தேடித்தானே வாருவாங்க ...??? பொண்ணோட அம்மா அப்பா யாரத்தேடி வருவாங்க.....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 2:09 pm

imz wrote:சிம்பிள் -
ஓரு பொண்ணுக்கு கல்யாணம் கட்டி முதல் நாள் ,அப்பா அம்மா பெருசா ..??? மாமனார் மாமியார் பெருசா ...??.....நான் நெனக்கிறன்..பையனோட அம்மா அப்பா அவனத்தேடித்தானே வாருவாங்க ...??? பொண்ணோட அம்மா அப்பா யாரத்தேடி வருவாங்க.....

கேள்விக்கு விடை சொல்றிங்களா?

இல்ல கேள்வி கேக்குறிங்களா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Fri Jun 21, 2013 2:13 pm

விடைகிடைக்காத கேள்விகளுக்கு கேள்விதான் விடையாகுமா....???

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 2:18 pm

imz wrote:விடைகிடைக்காத கேள்விகளுக்கு  கேள்விதான் விடையாகுமா....???

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 2:19 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:
Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?

இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் .. சிரி

நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானே புன்னகை

பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...

திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள புன்னகை 

சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா புன்னகை

அதான் திறக்கலயே...திறந்திருந்தா சொல்லி இருப்போம்ல...
அவ அவுங்க அப்பா அம்மா நிற்கிறதை சகிக்க முடியாம திறந்திட்டா..

இவன் கல்லாட்டம் தான உக்காந்திருந்தான்...

அவ செய்ததும் தப்புனு தான் சொல்றேன் தலைப்பை மாத்துங்கஅய்யோ, நான் இல்லை

அவ செஞ்சது தப்பு இல்ல அக்கா. நீங்க சொல்வதெல்லாம் கிரம்மர். நான் சொல்வது நடைமுறை. பொதுவாக பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி உறவுகளிடம் அன்பு எனும்போது அவர்கள் அவரவர் குடும்பாதாரிடமே அதிக அன்புடன் இருப்பார்கள். இது தான் உண்மை.

நீங்கள் சொல்வது போல் எந்த பெண்ணும்  இருக்கமாட்டார்கள். இருக்காதா  ஒண்ணுக்கு என் இவ்வளவு சிரமம் படுகிறீர்கள்  புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 2:38 pm

நான் நாயத்தை சொன்னேன்...
நடைமுறையை சொல்லலஅழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 21, 2013 3:04 pm

பெண் செய்வதை ஆண் அனுசரித்து அடங்கிப் போவான்னு கதை சொல்லுது.




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக