புதிய பதிவுகள்
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
திருவள்ளுவர் ‘விருந்து’ என்று ஒரு அதிகாரமே படைத்துள்ளார்.
ஊடல் கொண்ட தலைவியைக் காண விருந்தினர் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டு தலைவன் வ்ருவானாம். அப்போதுதான் விருந்து முன்பு தலைவி ஊட்லைக் காட்ட மாட்டள் என்பதால்.
“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே” என்று ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது.
கண்ணகி கோவலனைப் பிரிந்து இருந்த காலத்தில் விருந்து உபசரிக்காததை எண்ணி மட்டும் வேதனைப் பட்டதாக “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் மறந்த என்னை” என்று பின்னாளில் கோவலனிடம் கூறுகிறாள்.
விருந்து உபசரிப்பது இல்லறக் கட்மைகளில் தலையாயது.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர் நோக்கி இருந்த தமிழினம் இப்போது விருந்து உபசரித்தலில் எப்படி உள்ளது???!!!
விருந்து உபசரிப்பு இக்காலங்களில் அருகிப் போனதற்கு என்ன காரணம்?
[You must be registered and logged in to see this image.]
ஒரு காலத்தில் உணவகங்கள் இல்லை. பல்வேறு அலுவல் முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்கு உணவிடவே விருந்து உபசரிப்பு எல்லாம் இருந்ததாகக் கூறுவர். திருவள்ளுவர் ‘விருந்து’ என்று ஒரு அதிகாரமே படைத்துள்ளார்.
ஊடல் கொண்ட தலைவியைக் காண விருந்தினர் கூட்டத்தில் தானும் சேர்ந்து கொண்டு தலைவன் வ்ருவானாம். அப்போதுதான் விருந்து முன்பு தலைவி ஊட்லைக் காட்ட மாட்டள் என்பதால்.
“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே” என்று ஒரு சங்கச் செய்யுள் கூறுகிறது.
கண்ணகி கோவலனைப் பிரிந்து இருந்த காலத்தில் விருந்து உபசரிக்காததை எண்ணி மட்டும் வேதனைப் பட்டதாக “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் மறந்த என்னை” என்று பின்னாளில் கோவலனிடம் கூறுகிறாள்.
விருந்து உபசரிப்பது இல்லறக் கட்மைகளில் தலையாயது.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர் நோக்கி இருந்த தமிழினம் இப்போது விருந்து உபசரித்தலில் எப்படி உள்ளது???!!!
விருந்து உபசரிப்பு இக்காலங்களில் அருகிப் போனதற்கு என்ன காரணம்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
Aathira wrote:ஊர் அடங்கிய பின் தான் நேரம் கிடைக்கிறது ரமணியன் சார்.T.N.Balasubramanian wrote:ஊர் அடங்கியவுடன் விருந்து படைத்த தேனியே.
விருந்து அருகிப் போனதற்கு காரணம் குறுகிய மனப்பான்மை ,சுய நலம் என்றே கொள்ளவேண்டும். ஒருவரால் காரியம் ஆகவேண்டுமெனில் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விருந்து படைப்பது ஒரு வகை.
விருந்து உபசரிப்பு -எனது மனைவி --எனக்கு பெருமை.
ரமணியன்
இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்த்தேன்
உங்கள் (அறிவு)பசிக்கு என்னால் தீனி போட முடியுமா?
என்னால் முடிந்தது முதல் பிள்ளையார் சுழி.( பின்னூட்டம்) பாருங்க ,எவ்வளவு பங்கேற்புகள்.உபசரிப்புகள்.
ரமணியன்
krishnaamma wrote:சிவா wrote:விருந்தோம்பல் அன்று எவ்வாறு இருந்தது என்பதை நீங்களே இலக்கிய ஆதாரங்களுடன் கூறிவிட்டீர்கள் அக்கா!
இன்றைய வாழ்வில் விருந்தோம்பல் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்!
திருமணம் போன்ற நிகழ்வுகள் அல்லது திருவிழாக்கள் - இந்த நேரங்களில் தான் இப்பொழுதெல்லாம் விருந்துகள் இடம்பெறுகிறது! அதுவும் நகரங்களில் விருந்து என்ற பெயரில் எதையோ சமைத்து அல்லது கடையில் ஆர்டர் செய்து ஒரு இடத்தில் வைத்து விரும்புபவர்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள், எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடபும் இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சாப்பிடுவதையே நான் வெறுக்கிறேன்! இங்கு சாப்பிடுவதற்குப் பதில் உணவகங்களில் சென்று சாப்பிட்டுவிடலாம் எனத் தோன்றும்!
கூட்டுக் குடும்பங்கள் இல்லாத நிலை விருந்தோம்பல் குறைந்ததற்கான முக்கிய காரணம் எனக் கொள்ளலாம்.
இன்னும் நிறைய எழுதுகிறேன்! ............!!!!
ரொம்ப சரி சிவா புஃபே சிஸ்டத்தில் சாப்பிடும் போது ஹோட்டல் போலவே தோன்றும், உபசரிக்க கூட யாரும் இருக்க மாட்டா,
பந்தி விசாரணை என்பதே குறைந்து விட்டது
நாமிருக்கும் இடத்திற்கு சாப்பாடு வந்தால்தான் அது விருந்து. சாப்பாடு இருக்கும் இடத்திற்கு நாமே சென்று எடுத்துச் சாப்பிட்டால் அது விருந்தாகாது. நாகரீக நாகம் விருந்தோம்பலையும் விட்டுவைக்கவில்லை. பஃபே என்கிற பெயரில் நம் பாரம்பரியம் பலவீனப்படுத்தப்படுகிறது.
[You must be registered and logged in to see this link.]சதாசிவம் wrote:மிகப் பெரிய பட்டிமன்றமாக நடத்த வேண்டிய தலைப்பு இது.
விருந்து அருகுவதற்கான காரணங்கள் சில
1. தனிக் குடும்பம், உறவுகளின் வருகைக் குறைவு
2. பெண்களிடம் குறைந்து (அழிந்து) வரும் சமையல் / பரிமாறும் திறமை
3. விருந்தின் அவசியத்தை , விருந்தென்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்தாமை
4. பொருளாதார இயலாமையை காரணம் காட்டுவது
5. வேலைப்பளு, நேரமின்மை , ஓய்வின்மை
6. விருந்தோம்பலால் நமக்கு என்ன பலன் என்று ஆராயும் சுயநலச் சிந்தனை
ஆமாம்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
என் தாயார் உயிருடன் இருக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும் உறவினர்
கூட்டம்தான். காரணம் மதுரை பெர்ய ஆஸ்பத்திரிக்கு அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள் மருத்துவம் செய்வதற்கு வந்தால் பத்துநாட்கள் அல்லது ஒருமாதம் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள் . என் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு வீட்டுக்கு உறவுகள் யாரும் வருவது இல்லை. பிறகு சமையல் பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை 20 ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல் தொடங்கியது. என் தாயார் காலத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். //
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா?
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா?
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....
[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote://நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். //
என்ன இப்படி செய்து விட்டார் உங்க அண்ணா ? கொஞ்சம் பொறுத்திருந்து போயிருக்க கூடாதா?
ஹ்ம்ம். ... உங்கள் தாயார் உங்களை சிறு வயதில் தவிக்க விட்டு போனது ... மனதிற்கு கஷ்டமா இருக்கு ....
எல்லாம் விதி.
தீபாவளிக்கு ஒருவாரம் இருக்கும்போது என் தாயார் இறந்துவிட்டார் . எனவே அவர் நினைவாக நான் கடந்த 42 ஆண்டுகளாக நான் தீபாவளியைக் கொண்டாடுவது இல்லை
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கற்றறிந்த கலை /கடமை /படிப்பு /இன்பம் / விருந்தோம்பல் --சரியான கலவை --அவியல் போன்று .
வெகு சிலருக்கே அமையும் . நல்ல சேவை உள்ளம் உங்களுக்கு .
ரமணியன்
வெகு சிலருக்கே அமையும் . நல்ல சேவை உள்ளம் உங்களுக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
என் தாயார் உயிருடன் இருக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும் உறவினர்
கூட்டம்தான். காரணம் மதுரை பெர்ய ஆஸ்பத்திரிக்கு அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள் மருத்துவம் செய்வதற்கு வந்தால் பத்துநாட்கள் அல்லது ஒருமாதம் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள் . என் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு வீட்டுக்கு உறவுகள் யாரும் வருவது இல்லை. பிறகு சமையல் பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை 20 ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல் தொடங்கியது. என் தாயார் காலத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்
சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஐயா, அப்படி கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை மிக நல்லா அமையும் என்று சொல்வார்கள் ....மனைவி குழந்தைகள் எல்லோரும் அருமையானவர்களாக அமைவார்கள் என்றும் சொல்வார்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:நல்ல திரி அய்யா ... இவ்வளோ நாளா நான் இதை பார்க்கவே இல்லை . மேலே கொண்டுவந்ததற்கு நன்றி அய்யா .
என் தாயார் உயிருடன் இருக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கள் வீட்டில் எபோதும் உறவினர்
கூட்டம்தான். காரணம் மதுரை பெர்ய ஆஸ்பத்திரிக்கு அருகில் வீடு. கிராமத்தில் உள்ள உறவினர்கள் மருத்துவம் செய்வதற்கு வந்தால் பத்துநாட்கள் அல்லது ஒருமாதம் எங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள் . என் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடும். எனக்கு 12 வயதில் என் தாயார் இறந்து விட்டார்கள் அதன் பிறகு வீட்டுக்கு உறவுகள் யாரும் வருவது இல்லை. பிறகு சமையல் பொறுப்பு எனக்கு கொடுக்கப் பட்டது. நான் எனக்கும் என் வயதான தந்தைக்கும் என் சகோதரனுக்கும் சமையல் செய்து முடித்தபின் பள்ளிக்கு செல்லவேண்டும். இப்படியாக ஒரு ஆறு வருடங்கள் ஓடியது சகோதரன் திருமணம் செய்துகொண்டு உடனே தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்.
நான் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ன செய்வது என்று யோசித்தேன் எனக்கு பதினெட்டு வயது என் தந்தையாருக்கு உடல் நலம் சரி இல்லை .அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே. எனவே என் மாமா பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன் அப்பொழுது எங்கள் வயது விகிதம் 18:16 . அதன் பிறகு என் தந்தை 20 ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பின்னர் மீதும் விருந்தோம்பல் தொடங்கியது. என் தாயார் காலத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் எனக்கு உதவியது அதனால் விருந்தோம்பலை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பழகிக் கொண்டேன்
வாழ்க வளமுடன்
சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஐயா, அப்படி கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை மிக நல்லா அமையும் என்று சொல்வார்கள் ....மனைவி குழந்தைகள் எல்லோரும் அருமையானவர்களாக அமைவார்கள் என்றும் சொல்வார்கள்
எல்லாம் நலமே வாழ்க வளமுடன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|