புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
31 Posts - 44%
jairam
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
13 Posts - 4%
prajai
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
9 Posts - 3%
jairam
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 10:30 am

தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார்.

கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது! உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம்.

""பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான''

(தொல்.கற்.நூ.46)

என்பது நூற்பா.

இந் நூற்பாவின் மூலம், கற்பொழுக்கத்தில் பரத்தமை காரணமாகப் பிரிந்த தலைவன், தலைவி பூப்பு எய்திய மூன்று நாள் முடிந்து, அடுத்த மூன்று நாளும் முடிந்து வரக்கூடிய பன்னிரண்டு நாளும் தலைவியை விட்டுத் தலைவன் பிரிவது மரபு இல்லை என்கிறார். அதாவது, பெண்களுக்கு வரும் மாதவிடாய் முடிந்து மூன்று நாள் கழித்து, அடுத்தப் பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதில்லை என்கிறார். அதற்கு இளம்பூரணர், ""இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றுங்காலம் என்க'' என்று விளக்கம் தருகிறார்.

நச்சினார்க்கினியர், தமிழ் அக இலக்கண மரபில் குறிப்பிடத்தக்க இறையனார் களவியல் உரைக்கு விளக்கம் தருகிறார். அதாவது, பெண் மாதவிடாய் அடைந்த முதல் மூன்று நாள் முடிந்த பின்பு நான்காம், ஐந்தாம், ஆறாம் நாள்கள் என அடுத்தடுத்த மூன்று நாளும் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது என்கிறார். அதற்கு இறையனார் களவியல் உரை, ""முதல் நாள் நின்ற கரு வயிற்றில் சாம்; இரண்டாம் நாள் நின்ற கரு குரு வாழ்க்கை உடைத்தாம்; மூன்றாம் நாள் நின்ற கரு திருவின்றாம்'' என்று கூறுகிறது.

தொல்காப்பியர் கூறிய இச் செய்தி உண்மையில் இன்றைய மருத்துவ உலகமே வியக்கும் உண்மையாகும்.

முனைவர் கா.அய்யப்பன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 1:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக