புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
45 Posts - 58%
heezulia
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
24 Posts - 31%
prajai
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
2 Posts - 3%
Barushree
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
2 Posts - 3%
cordiac
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
1 Post - 1%
Geethmuru
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
172 Posts - 55%
heezulia
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
11 Posts - 4%
prajai
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
1 Post - 0%
cordiac
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2)


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 3:49 pm

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) 7zr4


ரமலான் போது முஸ்லிம்கள் விரதம் இருப்பது மிக்கிய கடமையாக கருதப்படுகிறது. விரதம் என்பது மாதம் முழுவதும் உண்ணாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை. ரமலான் விரதம் என்பது முஸ்லிம்கள் சூரியன்  காட்சியளிக்கும் நேரங்களில் அதாவது பகல் நேரத்தில் எதையும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் உட்பட எதையும் குடிக்க கூடாது என்று அர்த்தம். ரமலான் விரதம் இஸ்லாமியரின்  ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.இதை தனது 12 ஆம் வயதில் இருந்து கடைபிடிக்கின்றனர். 
ரமலான் விரதத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக நிய்யக்(niyyah) என்ற  முறை அழைக்கப்படுகிறதுநிய்யக்(niyyah) என்றால் "நோக்கம் அல்லது குறிக்கோள் " என்று பொருள். வெறுமனனே  விரதம் என்றில்லாமல் சரியான நோக்கத்துடன் மனமாற அல்லாவை  தொழதலே நிய்யக் என்ற தேவையை அவர்கள்  பூர்த்தி செய்ததாக அர்த்தம். யார் ஒருவர் வெறுமனே பேருக்கு விரதம் என்று இருகிறார்களோ அவர்கள் நிய்யக்கை பூர்த்தி செய்ததாக கருதப்படமாட்டார்கள். 
முஸ்லீம் நாடுகளில் உணவகங்கள் மற்றும் கடைகள் பகல் நேரங்களில் மூடப்பட்டிருக்கும். குடும்ப நபர்கள் சூரியன் உதிக்கும்போது முன் எழுந்து சொஹௌர் என்று சாப்பாட்டை முடித்து விடுவர். சூரியன் மறைந்த பின்னர் இஃப்தார் எனும் விருந்து உண்டு விரதத்தை முடிக்கின்றனர். இஃப்தார் என்பது முதலில் பேரிச்சம்பழங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மூலம் அரம்பிக்கபடுகிறது, இது அவர்களுக்கு உடனடி உடல் சக்தியை கொடுக்கிறது. அதை தொடர்ந்தது முக்கிய உணவு. முக்கிய  உணவு எதுவேண்டுமென்றாலும் இருக்கலாம், அதனுடன் சில பாரம்பரிய உணவு வகைகளான கொனபா(konafa)  அல்லது கத்தயேப் பும் (qattayef) அடங்கும். கொனபா(konafa) என்பது கோதுமை, சர்க்கரை, தேன், திராட்சை மற்றும் பருப்புகளால்  செய்யப்பட்ட ஒரு வகை கேக் ஆகும்.கத்தயேப்(qattayef) இதுவும் கேக் போன்ற பண்டம் தான், ஆனால் இது பல பருப்புவகைகள் , திராட்சை போன்றவற்றை உள்ளிட்டு செய்யபடும் பண்டம். 
முஸ்லிம்களுக்கு ரமலான் விரதம் என்பது பல காரணங்களுக்காக மிகவும் முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.  நீங்கள் உணவு போன்ற தேவைகளில் கவனத்தை செலுத்தாமல் இருக்கும்போது,உங்களின் இறை பக்தி அதிகமாகி ஆன்மீகத்தால் உங்கள் மனம், உடல் அனைத்தும் சரி செய்யப்படுகிறது. மேலும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவி , உணவு மூலம் தொண்டு செய்ய உதவுகிறது . இந்த தொண்டு சிந்தனை ரமலான் போது மேலும் வலுவூட்டபடுகிறது.
விரதம் முஸ்லிம்களுக்கு  சுய கட்டுப்பாடுயும் , உடல் மற்றும் மனதையும் தூய்மையாக வைத்துகொள்ளும் சுயபயிற்சி வாய்ப்பை அளிக்கிறது. பல மதங்களும் கலாச்சாரங்களும் இந்த நோக்கத்திற்காகவே விரதம் எனும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.ரமலான் விரதம் மற்ற முஸ்லிம் நபர்களுடன் மீதான இணக்கம், உதவி மற்றும் ஆன்மீக பலத்தை அதிகறித்துகொள்ள உதவுகிறது. 
ரமலான் மாதத்தில் தான் அல்லாஹ் தீர்க்கதரிசி முகம்மதுவை தொடர்பு கொண்டு அருள் மொழி வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் ரமலான் மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.  
குரான் படி, யார் ஒருவர் ரமலான் நோன்பின் போது இரவு நேர தொழுகை செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் அருளும், பரிசும் மற்றும் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறுகிறது. விரதத்திற்கு பிந்தைய இரவு நேர தொழுகை அவர்கள் வாழ்கையில் செய்த கெடுதல்கள் மற்றும் பாவங்கள் அனைத்தும் ஒழியா வழிவகை செய்கிறது.ஆகவே இரவு நேர தொழுகை ரமலான் சடங்குகளில்  ஒரு முக்கியமான பகுதியாகும். 
ரமலான் நோன்பை முடிக்கும் போது, முஸ்லிம்கள் தக்பீர் (takbeer) என்று சொல்கின்றனர் . தக்பீர் (Takbeer) என்றால் இந்த உலகில் அல்லாஹ்வை விட பெரியது எதுவுமே இல்லை என்று பொருள்.முஸ்லிம்கள் எந்த ஒரு பணிகளையும் செய்துமுடிக்கும் போதும் தக்பீர் (Takbeer) என்று சொல்வது வழக்கம், அதே போல் தான் ரமலான் விரத முடிவிலும் சொல்லப்படுகிறது. 
தக்பீர் (Takbeer)  என்பதின் பொருள், அல்லாஹ்வே உயர்ந்தவர் , அல்லாஹ்வுக்கு நிகர் உலகில் எதுவும் இல்லை, அல்லாஹ்வே உயர்ந்தவர் என்றும் பொருள்படும். ஆண் முஸ்லிம்கள்  தக்பீர் (Takbeer)  என்று உச்சரிப்பதை உரத்த குரலிலும், பெண்கள் மெல்லிய குரலிலும் உச்சரிக்க வேண்டும். 
ஆண்டின் ரமலான் மாதம் மிகவும் மகிழ்ச்சிமிக்க மாதமாக கருதப்படுகிறது. விரத முடிவில் ஒரு பெரிய ஈத்-அல்-பித்ர்(Eid al-Fitr) கொண்டாட்டத்துடன் ரமலான் நோன்பு முடிவு பெறுகிறது. அதை உலகம் முழுவதும், முஸ்லிம்கள் விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் மூலம் கொண்டாடுகின்றனர். எகிப்தில் பனூஸ் (fanoos) என்ற தகரம் மற்றும் வண்ண கண்ணாடி செய்யப்பட்ட விளக்குகளால் தெருக்கள் மற்றும் மசூதிகள் அலங்கரிக்கப்படுகிறது. 

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Xldr

மக்கள் கொண்டாட்டத்தின் போது, புது உடைகள் அணிந்தும், விளக்குகளால் தங்கள் வீடு மற்றும் மசூதிகளை  அலங்கரித்தும் ,அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளுக்கு விருந்தளித்தும், குடும்பத்துடன் மற்ற உறவுகளின் வீடுகளுக்கு சென்றும் தங்களது மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் பரிமாறிகொள்கின்றனர். பெருந்தன்மை மற்றும் நன்றியை உணர்த்துவதே ஈத்-அல்-பித்ர்(Eid al-Fitr)ரின் முக்கிய பங்காகும்.மேலும் தொண்டுகள் மற்றும் நற்செயல் செய்யகூடிய மதமாக ரமலான் நோன்பு உள்ளது.ஏழை முஸ்லிம் நண்பர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு பண உதவி செய்வது போன்ற காரியங்களும் ரமலான் மாதத்தில் தான் பின்பற்றபடுகிறது
 
முஸ்லீம் மரபு படி, ரமலான் என்பது :

- அல்லாஹ்வுடன் ஏற்படுத்தும் நெருக்கம் நமது ஆன்ம பக்தி மற்றும் கடமைகளை சரியாக செய்ய பயிற்சியளித்து பக்குவபடுத்துகின்றது.
- பொறுமை மற்றும் உறுதியை செயல்படுத்துவது .

- திமிரை விலக்கி நேர்மையான கொள்கையை ஊக்குவிக்கிறது.

நல்ல குணங்கள் , குறிப்பாக நமது  உண்மை மற்றும் நம்பகத்தன்மையை  அதிகபடுத்துகிறது.
 
கெட்ட பழக்கவழக்கங்களை  விட்டு நல்லபழக்கவழக்கங்களை கடைபிடித்து அதன்மூலம் நமது சூழ்நிலையை சிறப்பாக வைத்துகொள்ள ஊக்குவிக்கிறது.
 
- பெருந்தன்மை, விருந்தோம்பல் மற்றும் தொண்டுகள் போன்றவற்றை மேம்படுத்துகிறது.
 
- முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை வலுவூட்டுகிறது.
 
- குழந்தைகளுக்கு கீழ்படிதல்  மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு நெறிமுறைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
 
- உடல் மற்றும் ஆன்மீக தேவைகளுக்குகாண கவனத்தை ஒருமுகப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைகிறது.


 பாகம்-1 

தமிழாக்கம் - ராஜு.சரவணன்
மூலம் : howstuffworks.com

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 4:19 pm

சிறந்த பகிர்வு நன்றி ராஜு தொடருங்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 4:31 pm

ஜாஹீதாபானு wrote:சிறந்த பகிர்வு நன்றி ராஜு  தொடருங்கள்  

 எக்ஸ்யூஸ் மீ அக்கா... பதிவு போட்ட எனக்கும் நாம் ஈகரை நண்பர்களுக்கும் பிரியாணி கிடைக்குமா அல்லது பெரிய ஆணி கிடைக்குமா ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 4:37 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:சிறந்த பகிர்வு நன்றி ராஜு  தொடருங்கள்  

 எக்ஸ்யூஸ் மீ அக்கா... பதிவு போட்ட எனக்கும் நாம் ஈகரை நண்பர்களுக்கும் பிரியாணி கிடைக்குமா அல்லது பெரிய ஆணி கிடைக்குமா ?

கண்டிப்பா கிடைக்கும் தொடருங்கள் ராஜூஅய்யோ, நான் இல்லை 


ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Emoticon-animal-029



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 4:41 pm

எது பெரிய ஆணிய புன்னகை

எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 4:48 pm

ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய புன்னகை

எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே புன்னகை

எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 4:52 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய புன்னகை

எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே புன்னகை

எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....
 
நீங்க ஒத்து வர மாட்டீங்க... நான் முத்து கிட்ட கேட்டுகிறேன். புன்னகை புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 4:55 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய புன்னகை

எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே புன்னகை

எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....
 
நீங்க ஒத்து வர மாட்டீங்க... நான் முத்து கிட்ட கேட்டுகிறேன். புன்னகை புன்னகை

அப்டியே எனக்கும் ஒரு பார்சல் சோகம்சோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 9:39 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய புன்னகை

எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே புன்னகை

எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....
 
நீங்க ஒத்து வர மாட்டீங்க... நான் முத்து கிட்ட கேட்டுகிறேன். புன்னகை புன்னகை

அப்டியே எனக்கும் ஒரு பார்சல் சோகம்சோகம்சோகம்

அட நீங்களும் பார்சல் தானா புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 11, 2013 4:15 am

நோன்பை பற்றிய சிறந்த பகிர்வு நன்றி நன்றி நன்றி ராஜு அண்ணா




ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Uரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Tரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Uரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Oரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Aரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) Eரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக