புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்தவிஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
-
ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான்.
கூகுல் தேடலை எளிதாக்கி இருப்பதோடு பரவலாகவும் ஆக்கியிருக்கிறது.விளைவு எல்லாவற்றுக்கும் கூகுலை பயன்படுத்துகின்றனர். உங்களைப்பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுலை பயன்படுத்துகின்றனர்.
சரி, இப்படி உங்களைப்பற்றி தேடுவது யார்? அவர்கள் நோக்கம் என்ன? அவர்கள் தேடலில் கிடைப்பது என்ன? சுவாரஸ்யமான கேள்விகள். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள்.
-
கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்றதுமே ஏதோ குற்றவாளிக்கான வலைவீச்சு போல புரிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அல்லதுசரி பார்த்து கொள்வதற்கானதேடல் தான் இது.யாருக்கெல்லாம் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் இந்த தேடலை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
பெரும்பாலும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களே இத்தகைய தேடலில் ஈடுபடுகின்றன.வழக்கமாக நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள என்ன செய்யும் என்றால் விளம்பரம் கொடுத்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்து ஒருவரது திறமையை பரிசோதிக்கும். அவரது குணநலன்கள் குறித்த சான்றிதழ்களை சரி பார்க்கும்.தேவைப்பட்டால் யாரிடமாவது விசாரித்தும் பார்க்கலாம்.
-
இதெல்லாம் பழைய கால பழக்கங்கள். இன்று ஒருவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றனவே. எனவே யாரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடினாலே போதுமானது. அது தான் நிறுவனங்கள் கூகிளில் தேடிப்பார்க்கின்றன.
புதிய வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் திறமையை பரிசோதிக்கும் போதுகூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ அல்லது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானது தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினாலோ நிறுவன மேலதிகாரி உடனடியாகசெய்யக்கூடியது,கூகுலில் அந்த நபரின் பெயரை டைப் செய்து தேடிப்பார்ப்பது தான்.
-
இவ்வாறு தேடும் போது அந்த நபர் பெயரில் உள்ள தகவல்களைஎல்லாம் பார்க்க முடியும்.உதாரனத்திற்கு அவர் பேஸ்புக் சேவையை பயன்படுத்துபவர் என்றால் அவரது பேஸ்புக் பக்கம் வந்து நிற்கும். வலைப்பதிவு வைத்திருப்பவர் என்றால் வலைப்பதிவு தோன்றும். அதே போலவே ட்விட்டர் பக்கம், தொழில் முறை வலைப்பின்னல் சேவையான லின்க்ட் இன் பக்கம் போன்றவையும் தேடலில்கிடைக்கலாம்.
-
இந்த தளங்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களை அலசுவதன் மூலம் நிறுவன அதிகாரி விண்ணப்பித்தவர் தெரிவித்த தகவல்கள் உண்மையாவவை தானா என்று சரி பார்த்து கொள்ள முடியும். அது மட்டும் அல்ல,விண்ணப்பதாரரின் தன்மை மற்றும் திறமை பற்றிய மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவில் தங்களைப்பற்றிய தகவல்களை தெரிவித்திருப்பார்கள் தான் .ஆனால் அவை முழுமையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.குறைந்தபட்சம், வேலைக்கு பொருத்தமான நபர்களை தேடிக்கொண்டிருக்கும் நிறுவன மேலதிகாரியின் பார்வையிலேனும் அவை முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.
-
விண்ண்ப்பிப்பவர் தன்னைப்பற்றிய அடிப்படையான தகவல்களை தந்திருப்பதோடு இந்த காரணக்களுக்காக எல்லாம் தான் தனித்தன்மை மிக்கவர் என்று உணர்த்தும் நோக்கத்தோடு கூடுதல் விவரங்களையும் தெரிவித்திருக்கலாம். பல நேரங்களில் இவை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.அல்லது நிறுவன வேலைக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆயிரக்கணக்கான பயோ டேட்டாக்களை பார்த்து கொண்டிருக்கும் மேலதிகாரிக்கும் அவற்றில் உள்ள வழக்கமான தன்மை அலுப்படையச்செய்யலாம்.அவருக்கு தேவையான தகவலும் கிடைக்கவில்லை என்ற எண்ணமும் ஏற்பலாம்.
-
இதனால் தான் நேரமுகத்தேர்வில் பயோடேட்டாவை விலக்கு வைத்துவிட்டு விண்ணப்பதாரரின் தனித்தன்மையை உணர்த்தக்கூடிய கேள்விகளை கேட்பார்கள்.ஆனால் இணைய யுகத்தில் நேர்முகத்தேர்வு வரை ஏன் காத்திருக்க வேண்டும். விண்ணப்பம் கையில் கிடைத்தவுடனேயே , அதில் உள்ள பெயரை கூகிள் செய்தால் போதுமே,இணைய ஜாதகமே தோன்றுமே.
அந்த ஜாதகத்தில் பேஸ்புக் பக்கம்,வலைப்பதிவு,ட்விட்டர் கணக்கு என எல்லாமே இடம் பெற்றிருக்கும்.அவற்றை ஒரு முறை வலம் வந்தாலே மேலதிகாரிக்கு போட்டியாளரின் திறமை பற்றியசரியான சித்திரம் கிடைத்து விடும்.
-
பேஸ்புக்கில் போட்டியாளர் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள் அவருக்கு எந்ததுறைகளில் ஆர்வமும் திறமையும் இருக்கின்றன என உணர்த்தலாம்.அதோடு கருத்துக்களை தெரிவித்துள்ள விதம் மற்றும் அதன் மொழி அவரது பழகுத்தன்மை பற்றிய குறிப்புகலையும் சுட்டிக்காட்டலாம்.
நிற்க,நிறுவனங்கள் தகவல்களைசரி பார்க்க மட்டும் தான் இப்படி கூகுல் செய்கின்றன என்றில்லை. சில நிறுவனங்கள் தாங்களாகவே கூகுலில் தேடிப்பார்ப்பதும் உண்டு.
ஆக,பயோடேட்டாவை பட்டைத்தீட்டிக்கொண்டால் மட்டும் போதாது, உங்கள் பேஸ்புக் பக்கத்தையும் பளிச்சென வைத்திருக்க வேண்டும்.
-
நிறுவன மேலாளர்கள் போன்றவர்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்க்கலாம்,பார்த்து உங்களைப்பற்றிய முடிவுக்க வரலாம் என்பதால் அடுத்த முறை பேஸ்புக்கில் பகிரும் போது அந்த தகவல் உங்களைப்பற்றிய சரியான தோற்றத்தை தருமா என்று யோசித்துப்பாருங்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் நண்பர்களோடு மட்டும் அல்ல ஒட்டு மொத்த உலகுடன் தகவல்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வு தேவை.
இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். நிறுவனங்கள் மட்டும் இப்படி தேடிப்பார்ப்பதில்லை. நிறுவங்கலையும் இவ்வாறு தேடிப்பார்க்கின்றனர். அதாவது வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும்தாங்கள் பணியாற்ற உள்ள நிறுவனம் பற்றி அறிய கூகுலில் அந்நிறுவனம் பற்றிதேடி ஆய்வு செய்கின்றனர்.
இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்தவிஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
-
ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான்.
கூகுல் தேடலை எளிதாக்கி இருப்பதோடு பரவலாகவும் ஆக்கியிருக்கிறது.விளைவு எல்லாவற்றுக்கும் கூகுலை பயன்படுத்துகின்றனர். உங்களைப்பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுலை பயன்படுத்துகின்றனர்.
சரி, இப்படி உங்களைப்பற்றி தேடுவது யார்? அவர்கள் நோக்கம் என்ன? அவர்கள் தேடலில் கிடைப்பது என்ன? சுவாரஸ்யமான கேள்விகள். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள்.
-
கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்றதுமே ஏதோ குற்றவாளிக்கான வலைவீச்சு போல புரிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அல்லதுசரி பார்த்து கொள்வதற்கானதேடல் தான் இது.யாருக்கெல்லாம் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் இந்த தேடலை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
பெரும்பாலும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களே இத்தகைய தேடலில் ஈடுபடுகின்றன.வழக்கமாக நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள என்ன செய்யும் என்றால் விளம்பரம் கொடுத்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்து ஒருவரது திறமையை பரிசோதிக்கும். அவரது குணநலன்கள் குறித்த சான்றிதழ்களை சரி பார்க்கும்.தேவைப்பட்டால் யாரிடமாவது விசாரித்தும் பார்க்கலாம்.
-
இதெல்லாம் பழைய கால பழக்கங்கள். இன்று ஒருவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றனவே. எனவே யாரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடினாலே போதுமானது. அது தான் நிறுவனங்கள் கூகிளில் தேடிப்பார்க்கின்றன.
புதிய வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் திறமையை பரிசோதிக்கும் போதுகூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ அல்லது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானது தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினாலோ நிறுவன மேலதிகாரி உடனடியாகசெய்யக்கூடியது,கூகுலில் அந்த நபரின் பெயரை டைப் செய்து தேடிப்பார்ப்பது தான்.
-
இவ்வாறு தேடும் போது அந்த நபர் பெயரில் உள்ள தகவல்களைஎல்லாம் பார்க்க முடியும்.உதாரனத்திற்கு அவர் பேஸ்புக் சேவையை பயன்படுத்துபவர் என்றால் அவரது பேஸ்புக் பக்கம் வந்து நிற்கும். வலைப்பதிவு வைத்திருப்பவர் என்றால் வலைப்பதிவு தோன்றும். அதே போலவே ட்விட்டர் பக்கம், தொழில் முறை வலைப்பின்னல் சேவையான லின்க்ட் இன் பக்கம் போன்றவையும் தேடலில்கிடைக்கலாம்.
-
இந்த தளங்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களை அலசுவதன் மூலம் நிறுவன அதிகாரி விண்ணப்பித்தவர் தெரிவித்த தகவல்கள் உண்மையாவவை தானா என்று சரி பார்த்து கொள்ள முடியும். அது மட்டும் அல்ல,விண்ணப்பதாரரின் தன்மை மற்றும் திறமை பற்றிய மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவில் தங்களைப்பற்றிய தகவல்களை தெரிவித்திருப்பார்கள் தான் .ஆனால் அவை முழுமையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.குறைந்தபட்சம், வேலைக்கு பொருத்தமான நபர்களை தேடிக்கொண்டிருக்கும் நிறுவன மேலதிகாரியின் பார்வையிலேனும் அவை முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.
-
விண்ண்ப்பிப்பவர் தன்னைப்பற்றிய அடிப்படையான தகவல்களை தந்திருப்பதோடு இந்த காரணக்களுக்காக எல்லாம் தான் தனித்தன்மை மிக்கவர் என்று உணர்த்தும் நோக்கத்தோடு கூடுதல் விவரங்களையும் தெரிவித்திருக்கலாம். பல நேரங்களில் இவை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.அல்லது நிறுவன வேலைக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆயிரக்கணக்கான பயோ டேட்டாக்களை பார்த்து கொண்டிருக்கும் மேலதிகாரிக்கும் அவற்றில் உள்ள வழக்கமான தன்மை அலுப்படையச்செய்யலாம்.அவருக்கு தேவையான தகவலும் கிடைக்கவில்லை என்ற எண்ணமும் ஏற்பலாம்.
-
இதனால் தான் நேரமுகத்தேர்வில் பயோடேட்டாவை விலக்கு வைத்துவிட்டு விண்ணப்பதாரரின் தனித்தன்மையை உணர்த்தக்கூடிய கேள்விகளை கேட்பார்கள்.ஆனால் இணைய யுகத்தில் நேர்முகத்தேர்வு வரை ஏன் காத்திருக்க வேண்டும். விண்ணப்பம் கையில் கிடைத்தவுடனேயே , அதில் உள்ள பெயரை கூகிள் செய்தால் போதுமே,இணைய ஜாதகமே தோன்றுமே.
அந்த ஜாதகத்தில் பேஸ்புக் பக்கம்,வலைப்பதிவு,ட்விட்டர் கணக்கு என எல்லாமே இடம் பெற்றிருக்கும்.அவற்றை ஒரு முறை வலம் வந்தாலே மேலதிகாரிக்கு போட்டியாளரின் திறமை பற்றியசரியான சித்திரம் கிடைத்து விடும்.
-
பேஸ்புக்கில் போட்டியாளர் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள் அவருக்கு எந்ததுறைகளில் ஆர்வமும் திறமையும் இருக்கின்றன என உணர்த்தலாம்.அதோடு கருத்துக்களை தெரிவித்துள்ள விதம் மற்றும் அதன் மொழி அவரது பழகுத்தன்மை பற்றிய குறிப்புகலையும் சுட்டிக்காட்டலாம்.
நிற்க,நிறுவனங்கள் தகவல்களைசரி பார்க்க மட்டும் தான் இப்படி கூகுல் செய்கின்றன என்றில்லை. சில நிறுவனங்கள் தாங்களாகவே கூகுலில் தேடிப்பார்ப்பதும் உண்டு.
ஆக,பயோடேட்டாவை பட்டைத்தீட்டிக்கொண்டால் மட்டும் போதாது, உங்கள் பேஸ்புக் பக்கத்தையும் பளிச்சென வைத்திருக்க வேண்டும்.
-
நிறுவன மேலாளர்கள் போன்றவர்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்க்கலாம்,பார்த்து உங்களைப்பற்றிய முடிவுக்க வரலாம் என்பதால் அடுத்த முறை பேஸ்புக்கில் பகிரும் போது அந்த தகவல் உங்களைப்பற்றிய சரியான தோற்றத்தை தருமா என்று யோசித்துப்பாருங்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் நண்பர்களோடு மட்டும் அல்ல ஒட்டு மொத்த உலகுடன் தகவல்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வு தேவை.
இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். நிறுவனங்கள் மட்டும் இப்படி தேடிப்பார்ப்பதில்லை. நிறுவங்கலையும் இவ்வாறு தேடிப்பார்க்கின்றனர். அதாவது வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும்தாங்கள் பணியாற்ற உள்ள நிறுவனம் பற்றி அறிய கூகுலில் அந்நிறுவனம் பற்றிதேடி ஆய்வு செய்கின்றனர்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பூவன் wrote:
ஆமாம் நான் கூட தேடிட்டு தான் இருக்கேன்
நான் இங்க தான் இருக்கேன் காட்டி கொடுத்தாராதிங்க பூவன்.!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அருண் wrote:பூவன் wrote:
ஆமாம் நான் கூட தேடிட்டு தான் இருக்கேன்
நான் இங்க தான் இருக்கேன் காட்டி கொடுத்தாராதிங்க பூவன்.!
நானே தேடறேன் இன்று தான் கிடைத்து இருக்கிறீர்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓடி ஒளிய நினைக்கும் அருண்
ஓடி ஒளிய வைக்கும் பூவன்
நல்ல மேட்ச்சுங்க ரெண்டு பெரும்
ஓடி ஒளிய வைக்கும் பூவன்
நல்ல மேட்ச்சுங்க ரெண்டு பெரும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஓடி ஒளிய நினைக்கும் அருண்
ஓடி ஒளிய வைக்கும் பூவன்
நல்ல மேட்ச்சுங்க ரெண்டு பெரும்
ஒளிந்து ஒளிந்து வரும் நீங்கள் இதுகூட நல்ல மேட்ச்சு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பூவன் wrote:
நானே தேடறேன் இன்று தான் கிடைத்து இருக்கிறீர்கள்
நீங்கள் நினைதிருந்தாலே போதுமே உங்க முன்னாடி வந்து நின்றுப்பேன்..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு தலயை சொறிந்து ஜீ பூம் பான்னு சொன்னா அலிபாபா பூதம் மாதிரி வந்துடுவீங்களா அருண்?அருண் wrote:நீங்கள் நினைதிருந்தாலே போதுமே உங்க முன்னாடி வந்து நின்றுப்பேன்..!
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
நாங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா:afro: ? கூகுலில் தேட ...........
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நம்மள யாரு தேட போறாங்க..
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
DERAR BABU wrote:நாங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா:afro: ? கூகுலில் தேட ...........
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» Paypal & Alert Pay & LibertyReserve உங்களிடம் உள்ளதா? நீங்கள் உஷார் ஆக இருக்க வேண்டும்
» நீங்கள் செல்போன் உயயோகிப்பவரா? உஷார்..!!
» மொபைல் சென்டர்களின் முதலாளியா நீங்கள் உஷார்.....
» உஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்?
» ஆன்லைன்லதான் ஷாப்பிங் செய்வேன்னு காலரை தூக்கிவிடுகிறவரா நீங்கள்? உஷார்..
» நீங்கள் செல்போன் உயயோகிப்பவரா? உஷார்..!!
» மொபைல் சென்டர்களின் முதலாளியா நீங்கள் உஷார்.....
» உஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்?
» ஆன்லைன்லதான் ஷாப்பிங் செய்வேன்னு காலரை தூக்கிவிடுகிறவரா நீங்கள்? உஷார்..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|