புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
72 Posts - 53%
heezulia
குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jul 15, 2013 8:59 pm

குழந்தைகள் குக்கூ ...
நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .மின் அஞ்சல் tharuvavaideepan@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018.
விலை ரூபாய் 60.மின் அஞ்சல் minminihaiku@gmail.com

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் .

ஒப்பற்ற திருக்குறளுக்கு விளக்கம் தரும் விதமாக குழந்தைகள் இலக்கியம் படைத்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . .இந்த நூலை ஆறிலிருந்து அறுபது வரை யாவரும் படிக்கலாம் .'ஓடி விளையாடு பாப்பா ' என்று பாடிய மகாகவி பாரதியார்தான் முதன் முதலில் குக்கூ கவிதைகளை தமிழில் அறிமுகம் செய்தவர் .அவர் வழி நின்று இவரும் குக்கூ கவிதை எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .அவர்கள் அரசுப்பணியில் , பரபரப்பான வட்டாட்சியர் பணி புரிந்துக் கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருவது பாராட்டுக்குரியது . சுட்டிப் பூங்கா என்ற ஹைக்கூ கவிதை நூலின் மூலம் பரவலானப் பாராட்டைப் பெற்ற கவிஞரின் அடுத்த படிப்பு இந்நூல்

குயிலின் கூவலாக கவிதை வடித்துள்ளார் . எவ்வளவு கவலை , சோகம் நம்மிடையே இருந்தாலும் குழந்தைகளின் சிரிப்பைக் கண்டால் கவலை , சோகம் காணமல் போகும் .இந்த நூல் வாசிக்கும் வாசகர்களுக்கும் கவலை , சோகம் காணமல் போகும் .என்று உறுதி கூறலாம்
.
அட்டை முதல் அட்டை வரை அனைத்தும் மிக நன்று .அச்சு ,வடிவமைப்பு யாவும் மிக நன்று .குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பாவின் திருமகள் நா .தேவி நாச்சியப்பன் அவர்களின் வாழ்த்துரை மிக நன்று .இந்த நூலை வடிவமைத்து , வாழ்த்துரை வழங்கி வெளியிட்டு உள்ள மின்மினி இதழ் ஆசிரியரும் , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் கன்னிகோயில் இராஜாவின் கை வண்ணம் நூல் ஆசிரியரின் கவிதைகளுக்குச் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன .குழந்தைகளின் புகைப்படங்கள் கவிதைகளுக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக உள்ளன .

நூலில் உள்ள அனைத்து குக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

படபடக்கும்
குழந்தைகளின்
இமைகள்
தெரித்து
விழும்
ஹைக்கூப் பூக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்களின் ஹைக்கூப் பார்வை மிக நன்று .

குழந்தைகள் விளையாடுவதை ரசித்து மகிழலாம் .குழந்தைகளோடு விளையாடினால் குழந்தைகளாகவே மாறி விடலாம் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

குழந்தை
விளையாடும்போது
ஆனந்தம்
குழந்தைகளோடு
விளையாடும்போது
பேரானந்தம் !

நிலாவை எல்லாக் கவிஞர்களும் பாடி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்கள் வித்தியாசமாக பாடி உள்ளார் .பாருங்கள் .

தெருக்கள் தோறும்
நிலாக்கள்
விளையாடும் அதிசயம்
குழந்தைகள் !

பணம் கூடக் கூட நடிகையின் ஆடை குறையும் அவலத்தை சுட்டும் விதமாக உள்ள கவிதை நன்று .

அரை குறை ஆடையில்
முகம் சுளிக்க வைத்தபடி
நடிகை !
முழுமையான நிருவாணத்தில்
அழகாக குழந்தை !

பெற்றோர்கள் பலர் குழந்தைகளை விளையாடுவதற்கு அனுமதிப்பதே இல்லை .குறிப்பாக அடுககங்களில் வாழும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்பும் இல்லை .

விரட்டாதீர்கள்
விளையாடவரும்
விளையாட்டுக்களை
அனுமதியுங்கள்
குழந்தைளோடு விளையாட !

பலூன் கண்டதும் பரவசம் அடையும் குழந்தைகளின் மனதைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .

விரிந்து கொள்கிறது
பலூன்களை ஊதும்போது
குழந்தைகளின் மனங்களும் !

அரும்புகளின் குறும்புகள் பார்த்திட அழகோ அழகு !அதனை உணர்த்தும் கவிதை ஒன்று .மிக நன்று .

குதூகலமாய்க்
கும்மாளம் போட்டுக் கொள்கின்றன
குறும்புகள்
குழந்தைகளிடத்தில் !

படிக்கும் வாசகர்கள் மனதில் குழந்தைகளைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளார் .

தவழும் தண்ணீர்
குளிக்கும் குழந்தை
சுத்தமாகிக் கொள்ளும்
நதி !

நிலாவே குழந்தைகளைத் தேடுமாம் நூல் ஆசிரியர் கற்பனை மிக நன்று .

வீடுதோறும்
முற்றங்க்ளைத் தேடுகிறது
நிலா !
குழந்தைகளுக்குப்
பால்சோறு படைக்க !

பல குடும்பங்கள் கிராமம் விட்டு நகரத்திற்கு நகர்ந்து விட்ட காரணத்தால் , நகரத்து வீட்டில் தாத்தா பாட்டி இருப்பது இல்லை .குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாரும் இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கிராமத்து
வீட்டுத் திண்ணையில்
நசுங்கிக் கிடக்கும்
ஏராளமான கதைகள்
குழந்தைகளுக்காக !

கடலையும் குழந்தையையும் வாசகர்களுக்கு காட்சிப் படுத்தும் கவிதை நன்று .

கால்களை
நனைத்துக் கொள்ள
குழந்தைகள் வருகையில்
களிப்படைந்து விடுகிறது கடல் !

குழந்தைகள் காலையில் கண் விழித்தவுடனேயே சுறுசுறுப்பாகி விடுவார்கள் .அவர்களை ரசித்தால் நமக்கும் சுறுசுறுப்பு வந்து விடும் .

படுக்கையிலிருந்து
குழந்தை எழுகையில்
விழித்துக் கொள்கின்றன
விளையாட்டுகள் !

இப்படி நூல் முழுவதும் குழந்தைகள் !குழந்தைகள் !குழந்தைகள் ! தவிர வேறு இல்லை என்று சொல்லும் அளவிற்கு குழந்தை இலக்கியம் படைத்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன்அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்

.



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 11:07 am

அருமையான கவிதைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். கண்டிப்பாக குழந்தைகள் குக்கூ நூலை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்திவிட்டது தங்களது விமர்சனம்.

தொடர்ந்து தங்களது நூல் விமர்சனங்களைப் படித்து வருகிறேன். தாங்கள் படித்ததோடு நிற்காமல் அதை விமர்சனம் வாயிலாக மற்றவர்க்கும் பரிந்துரை செய்யும் உங்கள் செயல் பாராட்டத்தக்கது. தங்கள் ஒரு நல்ல வாசிப்பாளர் என்பதையும் மீறி நல்ல படைப்புகள் அனேகரிடம் போய்ச் சேரவேண்டும் என்கிற உயர் சிந்தனை உடையவராகவும் இருப்பது கண்டு மகிழ்ச்சி! தங்கள் அனைத்து நூல் விமர்சனங்களையும் தொகுத்து ஒரு நூலாகவே வெளியிடலாம். அந்த அளவிற்கு நேர்தியாக இருக்கிறது உங்களது விமர்சனங்கள். பாராட்டுகள்!மகிழ்ச்சி 



eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 16, 2013 6:12 pm

அன்புள்ள பார்த்திபன் வர்களுக்கு வணக்கம் .25 ஹைக்கூ கவிஞர்களின் நூல் விமர்சனம் நூலாக வந்து விட்டது .பெயர் ஹைக்கூ ஆற்றுப்படை .பின்னர் ஒவ்வொரு நூலாக எல்லா
விம்ர்சனமும் நூலாக வெளியிட திட்டம் உள்ளது .தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி .

.http://eraeravi.blogspot.in/2012/07/blog-post_6112.html
http://www.tamilthottam.in/f16-forum

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக